Monday, June 2, 2008

அண்ணியும் போலிஸ் தேர்வும்-2

முந்தானை இல்லாமல் வெறும் ஜாக்கெட்டோடு வரும் பெண்களை மலையாளப் படங்களில் பார்த்திருக்கிறான் வினோத். ஷோபனா அது போல் பகலில் இருப்பதில்லை. ஆனால் படுக்கையறையின் ஓரத்தில் அவன் அண்ணியை அப்படி பார்த்த போது இதயம் தாறுமாறாய் ஓடத் தொடங்கியது. சைடு போஸில் ஒரு முலை ஜாக்கெட்டுக்குள் கச்சிதமாய் பதுங்கி இருந்தது. ஜன்னலில் இருந்த திரைமறைவுக்கு நடுவில் இருந்த இடைவெளியில் கொஞ்சம் தான் பார்க்க முடிந்தது. பெட் அறையின் ஓரமாய் இருந்ததால் அதிகம் பார்க்க முடியவில்லை.

"ஏய்...நல்லா உருவி விடுடி....."

"லைட்டை ஆப் பண்ணிடவா?" என்று கேட்டு விட்டு அவன் அனுமதிக்கு காத்திராமல் போய் லைட்டை ஆப் பண்ணிவிட்டு இரவு விளக்கை எரிய விட்டாள் ஷோபனா. வினிக்கு உள்ளே நடப்பது ஒன்றும் தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து மங்கலாய் தெரிந்தது.

"இன்னும் இரண்டு மாசத்துக்கு நான் மேலே ஏறி பண்ண முடியாது. நீ தான் நல்லா தேங்காய் உரிக்கனும்." என்று உள்ளே இருந்து கேட்டதும் வினிக்கு உள்ளே நடக்கப் போவது புரிந்து விட்டது. பாண்டியனின் கைலியை கழட்டி கால் வழியே உருவினாள் ஷோபனா. அவன் மேல் படுத்து கட்டிப் பிடித்தாள். பாண்டியன் ஒரு கையால் அவள் குண்டியைத் தடவியதும் ஷோபனாவுக்கு வினோத் அதைப் பார்த்தது ஞாபகம் வந்தது. 'வினி..ஏன் இன்று அப்படிப் பார்த்தான்?' என நினைக்க அது அவளுக்குள் காமத்தை சூடேற்ற பாண்டியனின் தடித்த மீசைக்குள் மறைந்து போயிருந்த உதட்டைக் கடித்து இழுத்தாள். பாண்டியனுக்கோ இந்த முன் விளையாட்டில் பொறுமை இல்லை. அடுத்த நிமிடமே பாண்டியன் அவளின் தோளைப்பிடித்து கீழே இறக்கினான். ஷோபனாவுக்கு அவனது ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் தெரியும்.

வெளியே பார்த்துக் கொண்டிருந்த வினிக்கு பேண்டுக்குள் விண் விண் என்று தண்டு நீண்டு கொண்டே போனது. வெளியே நல்ல இருட்டு என்பதால் அவனைப் பார்க்க முடியாது என்ற தைரியத்தில் உள்ளே பார்த்துக் கொண்டு இருந்தான். ஷோபனாவின் தலை இப்போது பாண்டியனின் தொப்பையைத் தாண்டி அதற்கும் கீழே போய் நின்று விட்டது. சில விநாடிகள் கழித்து அவள் தலை மெதுவாய் ஆட ஆரம்பிக்க, பாண்டியனின் முணங்கல் கேட்டது....'அண்ணி...ஊம்புறது மாதிரி தெரியுதே' என்று நினைத்து வினிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

பாண்டியன் அவள் தலையை தடவிக் கொடுத்துக் கொண்டே 'ம்ம்..அழுத்தி ஊம்பு....வேகமா..' என்றான். ஷோபனா சீக்கிரம் வேலை முடிந்தால் சரிதான் என்றபடி செய்தாள். கல்யாணம் ஆன புதிதில் ஷோபனாவுக்கு ஊம்புவதே பிடிக்காது. அவளை சம்மதிக்க வைக்க பாண்டியன் அவள் அந்தரங்கத்தை விடாமல் சுவைப்பான். அவள் தடுத்தாலும் அவன் அவளுக்கு சுவைத்து சுவைத்து இன்பத்தை கொடுத்து திக்கு முக்காட வைத்தான். அதன் பிறகு ஷோபனாவுக்கு புண்டையை நக்கக் கொடுப்பதில் அலாதி இன்பம். மெய்மறந்து அனுபவிப்பாள். அந்த சுகத்துக்காகவே அவனுக்கு ஊம்பி விடுவாள். மாதங்கள் போகப் போக பாண்டியனின் நக்கல் வேலை குறைந்து போய் விட்டது. ஆனால் இவள் ஊம்பல் மட்டும் குறைந்தால் கத்துவான். கோபக்கார கணவனிடம் வாக்குவாதம் செய்ய முடியுமா? என்று பேசாமல் இருந்து விடுவாள் ஷோபனா.

"...குட்டி...போதும்டி...மேலே ஏறு" என்று குரல் கேட்டதும் பரபரப்பானான் வினி. கண்களை நன்றாக விரித்துப் பார்த்தான். உற்றுக் கவனித்ததில் அண்ணி அவள் பாவாடையைக் கழட்டி ஓரமாய் போட்டு விட்டு அவன் மேல் உட்கார்ந்து ஏதோ செய்வது தெரிந்தது. இவனுக்கு அவளின் சைடுப் பக்கம் மட்டும் தெரிந்தது. சற்று அகண்ட தோள்களும், அந்த தோளில் புரண்ட நீண்ட கூந்தலும் ஒரு அழகு தான். கூந்தல் அவள் குண்டி வரை போய் அதை மறைத்திருந்தால் இவனால் சரியாய் பார்க்க முடியவில்லை. தாங்க முடியாத தவிப்புடன் 'சே' என்று வெறுப்பாய் மனதுக்குள் சொல்லிக் கொண்டான். ஆனால் அவள் கையை ஊன்றிக் கொண்டு இடுப்பை அசைத்து மேலும் கீழும் இறங்குவது தெரிய வினோத் வியப்பில் மூழ்கினான். சமையல் அறையில் பொறுப்பாய் உட்கார்ந்து தேங்காய் துருவுவதை பார்த்திருக்கிறான். இங்கே என்ன என்றால் அரை நிர்வாணமாய் தேங்காய் உறிக்கிறாள். 'நம்பவே முடியலையே' என்று நினைத்தவனுக்கு பேண்ட்டுக்குள் இறுக்கம் கூடியது. பைப்பில் பிடித்த கையும் வலித்தது. ஒரு ஜந்து நிமிடம் கழித்து, 'உஸ்...' என்ற சப்தம் கேட்டு, ஷோபனா எழுந்து பாவாடையை எடுத்து கட்டுவது தெரிந்தது. வேலை முடிந்தது போல என மெதுவாய் இறங்கினான். இறங்கியதும் பேண்டின் மேல் கை வைத்து தடியை தடவிக் கொடுத்தான். உடனே கையடித்தால் தான் சரிப்படும் என்று நினைத்து மீண்டும் வீட்டுக்குள் வந்தான். ஹாலுக்கு வந்து சட்டையையும் பேண்டையும் கழட்டிப் போட்டு விட்டு கைலிக்கு மாறினான்.

பாத்ரூமுக்குள் லைட் எரிந்தது. பெரியம்மா அல்லது பெரியப்பா பாத்ரூமை உபயோக்கிறார்கள் என்று ஊகித்தான். அதுவும் நல்லதுக்கு தான். அவர்கள் இதை முடித்து படுத்து விட்டால் நமக்கு பாத்ரூமில் நிம்மதியாய் கையடிக்க நேரம் கிடைக்கும் என்று நினைத்தவன் படுத்தான். பாத்ரூம் கதவு ஒரு வழியாய் திறந்தது. பெரியம்மா அறைக்குள் போய் கதவைச் சாத்தும் வரை பொறுமையாய் இருந்தான். கதவு சாத்தப்படும் சத்தம் கேட்டதும் பாத்ருமுக்குள் சென்று கைலிக்குள் அடங்காமல் துடித்த சுண்ணியை கையால் பிடித்து கசக்கி விட்டான். இன்று என்ன ஆச்சு என்று புரியவில்லை. ஒன்பது இன்ச் நீளம் வரை விறைத்துக் கொண்டு, சுருங்க மாட்டாமல் அடம் பிடித்தது. கையால் தடவி அடக்கப் பார்த்தால் ஜல்லிக் கட்டுக் காளை போல் விடாமல் துள்ளியது. சற்று முன் பார்த்த காட்சி மனதில் ஓட, சுண்ணியை அழுத்தி பிடித்து ஆட்ட சூடாய் நெய் பீச்சியடித்தது. தண்ணீர் ஊற்றி இடத்தை கழுவி விட்டு மீண்டும் ஹாலுக்கு வந்து படுத்தான். தூக்கம் மட்டும் வரவேயில்லை.

வெறும் கைலி மட்டும் கட்டிக் கொண்டு உருண்டு உருண்டு படுக்க தரையில் தடி படும் போது நன்றாய் இருந்தது. தரையில் தடியை வைத்து அழுத்தினான். சுகமாய்தான் இருந்தது. ஷோபனா தேங்காய் உறித்த காட்சி கண்ணுக்குள் ஓடியது. கையை மடக்கி வெறியில் தரையில் குத்தினான். 'ஜயோ...ஒக்காலி..என்ன ஓல் ஓக்குறா' என்று மனதுக்குள் புலம்பியபடி, அரைமணி நேரம் இப்படியே ஓட, அவன் தடி தடித்து எழுந்து மீண்டும் உறக்கம் வராமல் தொல்லை செய்தது.

'ஜயோ....தொல்லை தாங்கலையே...அடங்க மாட்டுதே இது' என்று சுண்ணியை திட்டிக் கொண்டே மெதுவாய் எழுந்து சமையல் அறைக்குப் போனான். பக்கத்தில் இருந்த மேஜையில் அண்ணியின் கைப்பையும் அதில் இருந்த வாக்மேனும் தெரிந்தது. இங்கே மறந்து வைத்து விட்டாள் போல என்று நினைத்தபடி இயர்போனை காதில் வைத்து வாக்மேனை ஓடவிட்டான். மாலையில் அவன் அவள் ஆபிஸ் போன போது கேட்ட, கார் விளம்பர ரிகர்சல் டயலாக் பதிவாகி இருந்தது. ஷோபனாவின் குரலைக் கேட்டதும் சுண்ணி மீண்டும் குரங்காட்டம் குதித்தது. ஏதாவது செய்தாக வேண்டும் என்று தோன்ற வாக்மேனை கழட்டி ஓரமாய் வைத்து விட்டு பார்த்தவனுக்கு பக்கத்தில் முழுப்பூசணிக்காய் தான் இருந்தது. 'நல்லவேளையாய் முழுப்பூசணியை வாங்கினாள்' என நினைத்தான். கிச்சன் லைட்டை போட்டான். நண்பன் ஒருவன் சொன்ன ஜடியா மனதில் தோன்ற, ஒரு கத்தியை எடுத்து பூசணியின் உருண்டையான சதை உள்ள நடுப்பாகத்தில் புண்டை போல ஒரு பிளவை ஏற்படுத்தினான். உள்ளே இருந்த பூசணியின் காயை கத்தியால் சுரண்டி சுரண்டி பெயர்த்து எடுத்தான். உள்ளே சுண்ணி போகும் அளவை விட கொஞ்சம் பெரிய ஓட்டையை தயார் செய்தான். உள்ளே வண்டு எதாவது இருக்கிறதா என பார்த்தான்.

இதே நேரத்தில் மாடியில் பாண்டியன் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருந்தான். ஷோபனாவுக்கு உறக்கம் வரவில்லை. அவளுக்கு திருப்தியான செக்ஸ் கிடைக்காத வெறுப்பில் புருஷன் மேல் கோபமாய் வந்தது. அவனுக்கு தண்ணி கொட்டியதும் தூங்க வேண்டும். 'சே...செல்பிஷ்....' என்று நினைத்தபடியே புரண்டவள் மனதில் கல்லூரி காதலன் மதன் நினைவும், வினியின் ஞாபகமும் வந்தது. 'வினி தூங்கி இருப்பானோ..சில சமயம் படித்துக் கொண்டு இருப்பான். டீ போட்டுத் தரும் சாக்கில் போய் அவனைப் போய் பார்க்கலாம்' என்று நினைத்தபடி சேலையை சரி செய்து கொண்டு படியில் இறங்கினாள். படியில் இறங்கும் போது கீழே ஹால் இருட்டாய் இருக்க கிச்சனில் லைட் எரிவதும், வினி ஹாலுக்கும் கிச்சனுக்கும் நடப்பது தெரிந்து 'ஏதோ திருட்டுத்தனம் செய்கிறான் போல' என்று நினைத்தவள், படியில் மறைவாய் அமர்ந்து கொண்டு கீழே நடப்பதை ஒரு ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தாள்.

சமையலறையில் பூசணிக்குள் போட்ட ஓட்டையின் அளவை சரிபார்த்த வினி 'சூப்பர்' என்று பாராட்டினான். சுண்ணியை உள்ளே விட்டுப் பார்க்கலாம் என்று நினைத்து கைலியைத் தூக்கிவிட்டு உள்ளே விட்டுப் பார்க்க ஓட்டை சற்று பெரிதாய் இருந்தது. கொஞ்சம் ஜில் என்று இருந்தது பூசணிக்குள். பூசணிக்குள் ஒரு ஓரமாய் சுண்ணியை அழுத்தி விட, முன் தோல் விலகி குளிர்ச்சியான பூசணியில் உரசி நுழைய சுகமாய்த் தான் இருந்தது. ஓட்டையை இன்னும் டைட்டாகவும் பிசு பிசுப்பாகவும் மாற்ற வேண்டுமே என்று நினைத்தபடி, அங்கு இருந்த ஸாப்ட்டான வெட்டப்பட்ட ப்ரட் துண்டுகள் இரண்டை எடுத்து நீளமான வளையம் போல் வளைத்து, கனிந்து போயிருந்த நேந்திரம் பழத்தை உரித்து அதன் மேல் சுற்றினான். பிரட்டால் சுற்றப்பட்ட பிசு பிசு பழத்தை பூசணியின் ஓட்டைக்குள் சொருகினான். அடுத்து என்ன என்று மனம் அவசரமாய் சிந்தித்தது.

சுற்று முற்றும் பார்த்த போது அன்று வாங்கிய பலாச்சுளை இருந்தது. கொட்டைகளை எடுத்து விட்டு பழச்சதையை மட்டும் எடுத்தான். வழு வழு என்று புண்டை இதழ்கள் போல இருந்தது. பக்கத்தில் இருந்த மைக்ரோவேவ் அவனில் உரித்த நான்கு பழாச்சுளையை வைத்து கொஞ்சம் ஹீட் பண்ணினான். அதை எடுத்து பூசணியின் ஓட்டையில் வைத்து திணித்தான். சூடான புண்டை இதழ்கள் ரெடி என மனதுக்குள் விசிலடித்தான். விரல்களை விட்டுப் பார்த்த போது பிசு பிசுப்பு போதவில்லை. ஒரு முட்டையை எடுத்து உடைத்து பூசணியின் ஓட்டைக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் அந்த ப்ரெட்டின் எல்லா இடத்திலும் படும்படி ஊற்றி நனைத்தான். பிசு புசு என்று ஊறிய புண்டை போலவே இருக்க வேண்டும் என்பது அவன் ஜடியா. அந்த நினைப்பே அவன் சுன்ணியை மீண்டும் தூக்கி நிறுத்தியது. இப்போது அவனது ஆசைப்படி சூடான புண்டை இதழ்களுடன், பிசு பிசு என்ற புண்டை ரெடி. இந்த வேலை முடிந்ததும் ஒரு முட்டையை பச்சையாகவே உடைத்துக் குடித்தான். கிச்சனில் லைட்டை அணைத்து ஹாலுக்கு வந்து ஒரு நிமிடம் யாரும் வருகிறார்களா என பார்த்தான். யாரும் தென்படவில்லை. ஹாலில் நைட்லேம்ப் எரிந்து கொண்டு இருந்தது.

"பூசணிப் புண்டையை" தூக்கிக் கொண்டு ஹாலுக்கு வந்தான் வினி. பூசணியை கீழே வைத்து விட்டு, சட்டையைப் போட்டான். ஷோபனாவின் ஹேண்ட் பேக்கிலிருந்த வாக்மேனை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு இயர்போனை காதில் சொருகிக் கொண்டான். மீண்டும் பூசணியைக் கவனமாய் தூக்கிக் கொண்டு ஹாலைக் கடந்து பாத்ரூமுக்குச் சென்றான். மேலே மாடியின் படிகளில் மறைவாய் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்த ஷோபனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. நட்ட நடு இரவில் பூசணிக்காயை தூக்கிக் கொண்டு போகிறானே...போலிஸ் பரீட்சையில் பாஸாக பூசாரி யாராவது ஜடியா கொடுத்தார்களா, பூசணியை கண் திருஷ்டிக்காக தெருவில் போய் உடைக்கப் போகிறானா என புரியாமல் யோசித்தவள் 'என் வாக்மேனை எதற்கு எடுக்கிறான்' என நினைத்தாள். அவன் பாத்ரூம் பக்கம் சென்று அங்கு உள்ளே போய் கதவைப் பூட்டியதும் அவளுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. பாத்ரூமுக்குள் பளிச் என்று குண்டு பல்ப் எரிந்து கொண்டு இருந்தது.

சத்தம் போடாமல் பாத்ரூம் பக்கம் சென்று உள்ளே நடப்பதை கதவின் துவாரம் வழியாய் கவனிக்க ஆரம்பித்தாள். வினி கதவை மூடிவிட்டு, துணி துவைப்பதற்காக உள்ளே இருந்த கல்லின் மேல் பூசணியை வைத்து விட்டு கைலியைக் கழட்டி ஓரமாய் வைத்தான். சட்டையில் இருந்த வாக்மேனை ஓட விட்டான்...

"ம்ம்ம்ம்...வாவ்.....வாட் எ ஸ்வீட் எஸ்பீர்யன்ஸ்.....ஜ லவ் திஸ்......" ஷோபனாவின் தேன் போன்ற செக்ஸியான குரல் காதில் பாய, 'அவளுக்கு வாய் தான் சூப்பர்ன்னா, குரலும் சூப்பராயிருக்கே' என்று முணுமுணுத்தான். வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்த ஷோபனாவுக்கு தான் காண்பது கனவா இல்லை நிஜமா என்று சந்தேகம் வந்து விட்டது. வினோத் அவளுக்கு முதுகைக் காட்டியபடி நின்று கொண்டு இருந்தான். கைலி உடம்பில் இல்லை. சட்டையின் அடிப்பாகம் அவன் குண்டியை பாதி மறைத்துக் கொண்டு இருந்தது.

"இந்த ராஸ்கல், காய்கறிக்கடையில் வாங்கிய முழுபூசணியை ஏதோ செய்திருக்கிறான். வாக்மேனில் என் குரலைக் கேட்டுக் கொண்டே ....அய்யோ..அய்யோ....அதுக்குள் போய்..." என்று அதிர்ந்து போனாலும் அவளால் அங்கிருந்து கொஞ்சம் கூட நகர விருப்பம் இல்லாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். வாக்மேன் வழியாய் அண்ணியின் குரல் காதில் கேட்க கேட்க, சுண்ணி தடித்து விறைத்தது. பூசணியின் ஓட்டையை இடுப்புக்கு நேராக வைத்து சுண்ணியை உள்ளே சொருகினான். ஓட்டைக்குள் உள்ளே சொருகி வைத்து கீழே விழாமல் இருக்கும்படி பூசணியை சாய்வாக பிடித்துக் கொண்டு உள்ளே திணிக்க, பலாச்சுளையை உரசிக் கொண்டு தடி உள்ளே சென்றது. ரொட்டித் துண்டும், வாழைப்பழமும் உள்ளே இறுக்கமாகவும் குஷன் போலவும் மென்மையாய் ஒத்துழைக்க, முட்டை உள்ளே கலந்து பிசு பிசு என சுண்ணி முழுதும் பரவ, இடுப்பை அசைத்து அசைத்து, சுன்ணியை உள்ளே விட்டு விட்டு சொருகினான்.

மனதுக்குள் ஷோபனா குனிந்து குண்டியைத் தூக்கி புண்டையைக் காட்டுவது போல் கற்பனை செய்ததும் உடல் 'ஜிவ்' என்றானது. மனம் ஆனந்தத்தால் முழுதும் நிரப்பப்பட்டு தத்தளித்தது. விடாமல் முழுதும் உள்ளே திணிக்க அவன் அடிவயிறு பூசணியில் போய் இடித்தது. இறுக்கமாய் பூசணிக்குள் சுண்ணியை உள்ளே விட்டு விட்டு இழுக்க சுகமாய் இருந்தது. அவன் காதில் அண்ணி ஷோபனாவின் குரல் ஒலித்தது. வாக்மேனை மீண்டும் ஓட விட்டான்.

"..ம்ம்ம்ம்..சூப்பர்..யெஸ்....இன்னும் கொஞ்சம் ஸ்பீடைக் கூட்ட முடியுமா?...கமான்...ஊ...ஊ........யா " அதைக் கேட்டதும், "கூட்டுறேண்டி தேவடியா....கூட்டுறேன்..கமானா...இரு..இரு...கார ுக்கா விளம்பரம் கொடுக்குற....என் சுண்ணிக்கு எப்ப விளம்பரம் கொடுப்ப? என்ன ஸ்பீட்ல போகுது பாரு" என்று முணுமுணுத்தபடி ஸ்பீடைக் கூட்டினான். "..என்ன ஒரு சுகம்?....அய்யோ நிறுத்தாதிங்க.... வானத்தில பறக்கிற மாதிரியே இருக்கே.....ம்ம்ம்" என்ற ஷோபனாவின் அடுத்த வரியை கேட்டதும், வினோத்துக்கு வெறி கூடியது. விடாமல் அடித்து பூசணியை உடைத்து விடுவது போல் அதைப் போட்டுக் குத்த, அவனுக்குள் வெடி வெடித்து விந்து கிளம்பியது. ஒரு சில விநாடிகள் கழித்து சுண்ணியை மெதுவாய் வெளியே உருவி எடுத்தான். பூசணியை அந்தக் கல்லில் மேல் ஓரமாய் வைத்தான்.

வெளியே பார்த்துக் கொண்டிருந்த ஷோபனாவுக்கு முகம் ஆச்சரியத்தில் முழ்கிக் கிடந்தது. அவன் சுண்ணியைக் கழுவ திரும்பத்தான் வேண்டும் என எதிர் பார்த்தவள் 'போய் விடலாமா' என நினைத்தாலும் பார்வையை கூர்மையாக்கினாள். வினோத் திரும்பினான். சட்டையின் கீழ் இருந்த இரண்டு பட்டன்களை போடாமல் இருந்ததால் அது பிரிந்து இருக்க, முழு விரைப்பில் இருந்து சற்றுக் குறைந்த அந்த தடித்து உருண்டையான கருப்புச் சுண்ணியைப் பார்த்து அதிர்ந்து தான் போனாள். முழுதும் தொங்காமலும், விறைத்து நிற்காமலும் இருந்தது. அதன் மேல் ஏதோ வெள்ளையாகவும், மஞ்சளாகவும் பிசு பிசுப்பாய் ஒட்டிக் கொண்டு இருந்தது. ஒரு ப்ரெட் துண்டு கூட ஒட்டிக் கொண்டு இருந்தது. '...இந்த விறைப்பிலேயே இவனுக்கு உருட்டுக்கட்டை போல் பெரிசாய் இருக்கிறதே....' என நினைத்துக் கொண்டாள். ப்ளாஸ்டிக் கப்பில் நீர் எடுத்து வினி கழுவி விட்டான். கழுவக் கழுவக் அது சுத்தமாகி வழு வழு என நீட்டமாய் கருப்பாகவும், முன்பகுதி தோல் விலகி சிகப்பாகவும் தெரிய ஷோபனாவுக்கு மார்புக் காம்புகள் விறைத்துக் கொண்டது. அடிவயிற்றில் கூட மெல்ல "தூறல்" விழுந்தது போல் ஈரமாய் இருந்தது. வினி உள்ளே கைலியை எடுத்ததும் அவசரமாய் அங்கிருந்து கிளம்பி கிச்சனுக்குப் போனாள்.

உடைத்துப் போட்ட முட்டைக் கூடும், பிரித்த பிரட் துண்டும், பலாச்சுளை கொட்டைகளும் இருப்பதைப் பார்த்து அவளுக்கு ஓரளவுக்கு புரிந்து போனது. வினியின் சுண்ணியில் மஞ்சளாகவும், வெள்ளையாகவும் இருந்தது முட்டைதானா என நினைத்து ஒரேயடியாய் திகைத்துப் போனாள். 'பூசணிக்குள் முட்டையை ஊத்தி ஆம்லெட்டுக்கு அடிக்கிற மாதிரி அடிச்சிட்டானே' என நினைத்து சிரிப்பு வந்தாலும், ஆச்சரியத்தின் உச்சத்துக்குப் போனவள் மாடிக்குச் சென்று படுக்கையில் சாய்ந்தாள்.

நடந்த நிகழ்ச்சிகள் ஏதோ திகில் படம் பார்த்த அனுபவம் போல் இருக்க அவளுக்கு தூக்கவே வரவில்லை. "பூசணியையே இந்த பாடு படுத்துகிறானே....புண்டை கிடைத்தால் என்ன செய்வானோ?" என நினைக்க அவளுக்கு அடியில் குறு குறுப்பு ஏற்பட்டது. கைகளால் புண்டையை தடவி தேய்த்து விட்டாள். ஹாலில் வினி நிம்மதியாய் தூங்க ஆரம்பித்தான்.
-------------------------------------------------
அடுத்த நாள் சனிக்கிழமை முழுதும் ஷோபனாவால் ஆச்சரியத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை. பாண்டியனிடம் இதைப் பற்றி சொல்லவா முடியும்? ஆபிஸ் தோழி அம்பிகாவிடம் சொல்லலாமா என்று யோசித்தாள். அடிக்கடி அவளுக்கு வினி அந்தப் பூசணியை வெறித்தனமாய் குத்திக் கொண்டு இருந்ததும், அவன் திரும்பும் போது தெரிந்த அந்தப் தடிமனான வழு வழு கருப்புக் கம்பும் தான் ஞாபகம் வந்தது. அவனுக்கு பரீட்சை இருக்கிறது. இந்த நேரத்தில் போய் அவன் நம் குரலைக் கேட்டுக் கொண்டே ஏதோ செய்கிறானே என நினைத்து கொஞ்சம் குழம்பினாள்.

அன்று அவளுக்கு அரை நாள் மட்டும் வேலை. மதியம் இரண்டு மணிக்கு வீட்டுக்கு வந்தாள். பாண்டியன் பெரும்பாலும் மாடியில் தான் இருப்பான். என்றாவது லாட்ஜுக்கு போக வேண்டும் என்றால் கம்பை ஊன்றியபடி ஆட்டோவில் போய் வருவான். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து விட்டு மாலை நான்கு மணிக்கு அவள் படியிறங்கி கீழே வந்து போது அத்தையும், மாமாவும் டிவி பார்த்துக் கொண்டு இருந்தார்கள். இரண்டு பேருக்கும் வயது 60 ஆகிவிட்டதால் டிவி தான் முக்கிய பொழுது போக்கு. சமையல் அறைக்கு பக்கத்தில் இருந்த ஒரு சின்ன அறையில் சேரில் உட்கார்ந்து, போலிஸ் தேர்வுக்காக ஜெனரல் நாலெட்ஜ் புக் படித்துக் கொண்டு இருந்தான் வினி. பக்கத்தில் இருந்த மேஜையில் தலையணை போல் வேறு சில புத்தகங்களும் இருந்தன.

ஹாலில் இருந்த அத்தை அவளிடம், "என்னம்மா...சமைக்கப் போறியா?...மோர்க்குழம்பு பண்ணிடேன்.." என்றார். சரி என்றபடி கிச்சனுக்கு வரும் போது "வினி....படிக்கிறியா..காபியோ டீயோ வேணுமா?" என்றாள்.

அப்போது வினியின் பெரியப்பா "அவன் கழுதை மாதிரி வளர்ந்திட்டான். அவனுக்கு ஒரு டீயோ காபியோ கூட போட தெரியாதா?" என்று சலித்துக் கொண்டார். மருமகள் வெளியே சென்று மட்டும் இல்லாமல் வீட்டிலும் வேலை செய்கிறாள் என்று அவருக்கு அவள் மேல் இரக்கம் உண்டு. ஷோபனாவின் அத்தை "அவன் படிக்கிற மகராசன். அவனைப் போய்......அவன் சப்-இன்ஸ்பெக்டராகி, காக்கி சட்டை போட்டு, துப்பாக்கி எடுத்துட்டு ரெளடிகளை புரட்டி போடப் போறான்...அவனைப் போய்...டீ போடச் சொல்லிக்கிட்டு......" என்று வினிக்கு சப்போர்ட் செய்தாள்.

ஷோபனா, வினோத்திடம், "சப்-இன்ஸ்பெக்டர் சாரே....உங்களுக்கு காபியோ...சாயாயோ போடவா" என்று கிண்டலோடு கேட்டு சிரித்தாள். வினியும் போலியான அதிகாரத்தோடு " ஒரு ஸ்ட்ராங் டீ. பால் கம்மியா. ஆனால் ஆடையில்லாத பால்" என்றதும் மனதுக்குள் 'ஆடையில்லாத பாலா' 'இருடா....இப்பவே இந்த ஆட்டமா' என்று சொல்லிக் கொண்டாள். சுற்று முற்றும் எதையோ தேடுவது போல் பாவனை செய்தவள், "அத்தை, இங்கே இருந்த பூசணியைக் காணோமே...எங்க வைச்சீங்க?" என்றாள்.

ஹாலில் அத்தையிடம் இருந்து பதில் வந்தது. "ஏதோ எலி கடிச்சிருச்சின்னு வினி தான் வெளியே போட்டேன்னு சொன்னான்மா" என்றார். கிச்சனில் ஒட்டி இருந்த பக்கத்து அறை வாசலுக்கு வந்தவள் அங்கு இருந்த வினியிடம், "ஏன் இன்ஸ்பெக்டர் சார்...பூசணிக்காயை எலி கடிச்சதா நான் இதுவரைக்கும் கேட்டதில்லையே?" என்றாள்.

வினோத் இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்தான். அவள் தானே அதை வாங்கினாள். "ஆமா அண்ணி....எலி தான்னு நினைக்கிறேன்..அதுக்கு என்ன பசியோ?..அதிலே ஓட்டை போட்டு உள்ளே சுரண்டி வைச்சிருந்தது...காலையில எந்திரிச்சி நான் எக்ஸர்ஸைஸ் பன்ணும் போது ஒரே நாத்தம். அதான் தூக்கி வெளியே போட்டுடேன்." என்று சமாளித்தான். '...ம்ம்ம்க்கும்...முட்டையை உள்ள உடைச்சி ஊத்தி கிண்டினா மணக்கவா செய்யும்?' மனதுக்குள் முணங்கினாள்.

தயங்காமல் பொய் சொல்பவனைப் பார்த்தவள் "நல்லா கண்டியா வினி....சின்ன ஓட்டையா...பெரிய ஓட்டையா?...பெரிய ஓட்டைன்னா பெருச்சாளியா இருக்க சான்ஸ் இருக்கு" என்றாள் குறும்புடன். 'இதை எல்லாம் ஸ்கேல் வச்சு அளந்தா பார்ப்பாங்க அண்ணி..."என்று சமாளித்தான். அவன் கேட்டபடியே ஒரு ஸ்ட்ராங் டீ போட்டுக் கொடுத்தாள். "தாங்க்யூ" என்றான் வினோத்.

"காலையிலேயே கிச்சன்ல ஆம்லெட் போடும் போது கவனிச்சேன். இருந்த இரண்டு முட்டையையும் கானோம். நீ குடிச்சியா வினி" வினோத் இதை எதிர்பார்க்கவில்லை. 'என்னது....முட்டையா....இரண்டா....நான்..." என்று அவன் திணற, "ஒரு வேளை அந்த எலி குடிச்சிருக்குமோ" என்றாள் நக்கலுடன். "ஓ.....அதா அண்ணி...நான் தான் காலையில் எக்ஸர்ஸைஸ் பண்ணும் முன்னால அதைக் குடிச்சேன்." என்றான். 'பெரிய திருடனாய் இருக்கிறான்...வேடிக்கை என்ன என்றால் போலிஸ் பரிட்சைக்குப் படிக்கிறான்....என்ன கொடுமை இது' என்று நினைத்தபடி
"சரி வினி." என்றபடி மீண்டும் கிச்சனுக்குப் போனாள் ஷோபனா. வினிக்கு 'இவள் ஒரு வேளை பார்த்திருப்பாளோ' என்று சந்தேகம் ஏற்பட்டது.

அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை மழை ஒரேயடியாய் பெய்தது. மழைக்காலம் இப்படித்தான் என வீட்டில் எல்லோரும் அலுத்துக் கொண்டார்கள். அன்று கடைக்குப் போக முடியவில்லை. திங்கட் கிழமை, ஷோபனா வினியை மாலை நேரத்தில் அவள் ஆபிஸிற்கு வரச் சொன்னாள். வீட்டுச் சாமான்களும், சமையல் பொருட்களும் வாங்கி வருவதற்காக. வினியும் மாலை ஜந்து மணிக்கு அவள் ஆபிஸிற்குப் போய், அங்கிருந்து இருவரும் கடைக்குப் போனார்கள். அனைத்துப் பொருட்களும் வாங்கியதும் தான் ஷோபனாவுக்கு ஆபிஸிலேயே பணம் வைக்கும் குட்டி மணிபர்ஸை விட்டு வந்து விட்டது ஞாபகம் வந்தது. கடைக்காரர் தெரிந்தவர் என்பதால், பணம் பிறகு வாங்கிக் கொள்கிறேன் என சொல்லி விட்டார்.

வாங்கிய ஜட்டங்களை எல்லாம் ஒரு ஆட்டோவில் வைத்து விட்டு போகும் போது ஆபிஸில் பர்ஸை எடுக்க நினைத்து ஆட்டோக்காரரை ஆபிஸுக்குப் போகச் சொன்னாள். பார்க்கிங் லாட்டில் ஆட்டோவை நிறுத்தி விட்டு வினோத்தும் ஷோபனாவும் கண்ணாடிக் கதவுகளை தள்ள அது சத்தமில்லாமல் திறந்து கொள்ள உள்ளே சென்றனர். மேனேஜர் இன்னும் வீட்டுக்குப் போகவில்லை போல என்று நினைத்தவள் அவள் பர்ஸை டேபிளில் இருந்து எடுக்கும் போது கீழே குடோவுனில் இருந்து அம்பிகாவின் சத்தம் போல் கேட்டது.

"என்ன சார் நீங்க...இங்க வேண்டாம் இது..ஸ்ஸ்....ம்ம்ம்.." வினோத்தும், ஷோபனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

தொடரும்-

No comments: