Saturday, June 14, 2008

ஜெயஸ்ரீயின் சுயசேவை

அந்த ஒருநாள் மட்டும் தான் எங்களுக்குள் அந்த இன்ப அனுபவம் நடந்தது. அதன் பிறகு வாய்ப்பே கிடைக்கவில்லை. அவனுக்கு MBஆ சீட் கிடைக்காததால், கோவைக்கே போய்விட்டான். சும்மா கிடந்த

என் கூதி சங்கை ஊதி கெடுத்தான், என் சித்தி பையன் ராஜசேகர். கும்மாளம் போட்ட கூதி
சும்மா கம்முனு இருக்குமா? அதுவும் கும்முனு இருக்கிற என் கூதி குறுகுறுத்தது.
இப்போது அரிப்பெடுத்துக்கிடக்கும் இந்த ஜெயஸ்ரீயின் புண்டைக்கு யாரால் தாக சாந்தி
செய்ய முடியும் என்று தெரியாமல் தவித்தேன். அய்யோ.... இருங்க உடனே உங்க
சாமானைத் தூக்கிக்கிட்டு வந்துடாதீங்க, நானே பார்த்துக்கொள்கிறேன். வீட்டில் யாரும்
இல்லாத ஒரு நாளை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். அப்போதுதான் எனக்கு நானே இன்ப
சேவை பொறுமையாக இனிக்க இனிக்க செய்துகொள்ளமுடியும். வீட்டில் உள்ள
சாமான்களையெல்லாம் ஒரு ஆண்மகனாக பாவித்து சுகம் காண என் மனம்
துடித்தது. அதனால்தான் யாரும் இல்லாத நாளை எதிர்பார்த்தேன். ஒரு சிவராத்திரி அன்று
என் அம்மா கோயிலுக்கு சென்றுவிட்டார்கள். மறுநாள் காலையில்தான் வருவார்கள் என்று
சொன்னார்கள். நான் கணக்குப் போட்டேன். என்னை நானே ஆசைத் தீர அனுபவிப்பது
என்று முடிவெடுத்தேன். அம்மா என்னைப் பத்திரமாக இருக்க சொல்லி சென்றுவிட்டாள். அம்மாவுக்கு கோயிலில் சிவராத்திரி... எனக்கு வீட்டில் சுயராத்திரி.



என் கூதி, கும்பமேளாவிற்கு தயாரானது. வீட்டின் அனைத்துக் கதவுகளையும் சன்னல்களையும் மூடினேன். என்னுடைய அந்த ·பேவரைட் ஸ்லீவ்லெஸ் ஸீ-த்ரு நைட்டிக்கு
மாறினேன், எந்த சில்மிஷமும் செய்யாமல். ஜட்டி - பிரா கூட அணியவில்லை, வெறும்
மெல்லிசான நைட்டி மட்டுமே. என்னை நானே கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிப்பதற்காக
உடை மாற்றும்போது கட்டுப்பாடோடு இருந்தேன். என் சித்தி பையன் ராஜசேகர் பிய்த்து எறிந்த நைட்டி ஊக்குகளை மீண்டும் தைக்காததால், என் மன்மத ம(மு)லைகள் இரண்டும்
கட்டுப்பாடில்லாமல் விம்மித் தெறித்தன. நல்ல வாழைத்தண்டு மாதிரி மதர்த்துப்போன என்
தொடைகள் நைட்டி வழியாக நன்றாகத் தெரிந்தது. தொப்புள் குழியும் என்னையும் கவனின்னு சொல்லித் தவித்தது. அப்புறம்... ச்சீ.. போங்க ரொம்ப மோசம்... கொஞ்சம் பொறுங்க.. சீக்கிரம் சொல்றேன். என் உப்பலான பனியாரம் வெடித்துவிடுவது போலத் தெறித்தது. மெதுவாக வீட்டை ஒரு முறை நோட்டமிட்டேன். பார்ப்பவையெல்லாம் என் கண்ணுக்கு அற்புதமான சுகம் தரும் சுந்தரமான ஆண்மகனாகத் தெரிந்தது. என் அகன்று விரிந்த பெருத்தப் பூசணிக்காய் குண்டியை வளைத்து, இரு கைகளையும் தூக்கி, தொடைகளை
விரித்து சோம்பல் முறித்தேன்... மெதுவாக என்னைத் தயார் செய்து கொண்டேன். என்
முதல் விளையாட்டை ஆரம்பித்தேன்.....



வீட்டின் ஹாலில் ஒரு ஊஞ்சலும் இரண்டு பெரிய தூண்களும் இருக்கின்றன. அந்த தூண்
ஒன்றைக் கட்டிப்பிடித்துகொண்டேன். சமீபத்தில் பெயிண்ட் அடித்திருந்ததினால் அந்த
வாசம் என்னை உசுப்பியது. முலைகள் இரண்டும் விலகி கொக்கியில்லாத பிளவில்
தூண் அழுந்தியது. ஆனால் அந்த நெருக்கமான ம(மு)லைகள் தானும் தூணைப் பிடிப்பேன்
என்று போக்கிரித்தனம் செய்து வழி விடவில்லை. என் துணியில்லாத அக்குளை அந்த
பளபள தூணில் தேய்த்தேன். அக்குள் சூடானது. என் மார்பை மேலும் கீழும் தேய்க்க அவை
இரண்டும் விம்மின. தூணின் இரண்டு பக்கமும் பீரங்கி போல குத்திட்டு நின்றன. என் வலது
கால் என்னையும் அறியாமல் மேலே ஏறியது. அந்த பெருத்தத் தொடைகள் தூணை இறுக்கிப் பிடித்தன. மேலே ஏறிய கால் தூணை சுற்றி வளைத்தது. உப்பிப் பருத்த மயிர் அடர்ந்த
கூதியைத் தூணோடு இடித்து இடித்து இன்பம் கண்டேன். தொடைகள் தூணைத் தாக்கின.
ஆண்மகன் இல்லாமலே தாங்கொண்ணா காமசுகம் இப்படியெல்லாம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. கொஞ்ச நேரத்தில் என் இடது காலும் தூணை சுற்றி வளைத்தது. இரு
கைகளாலும் தூணைப் பற்றி மேலே ஏறினேன். பிறகு கையையும் தொடையையும் தளர்த்தி
சறுக்கினேன். இப்படியே மேலும் கீழும் சறுக்கி விளையாடினேன். ஏண்டி ஜெயஸ்ரீ! நீ
சூப்பராதாண்டி செய்யுறே.. என்று என்னை நானே தட்டிக் கொடுத்துக்கொண்டேன்.



அடுத்தது என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப, தலையணைத் திண்டு ( உருளையான நீளமான
தலையணை ) ஞாபகம் வந்தது. அதில் குதிரை ஒட்ட ஆசையா இருந்துச்சு. அந்த
தலையணையை (திண்டு) தரையில் போட்டேன். நைட்டி அலங்கோலமா இருந்தது. அந்த அரைகுறை ஆடை எனக்கு ரொம்பப் பிடிச்சது. நான் திண்டின் இருபக்கமும் எனது இரு கால்களைப் போட்டு உட்கார்ந்துகொண்டேன். கைகள் திண்டின் ஒரு முனையைப் பிடித்துக்கொண்டன. இரு கால்களையும் சற்று அகட்டி, கால் முனைகள் திண்டின் மறுமுனையை அழுத்துவது போல உட்கர்ந்துகொண்டேன். என் இடுப்பை முன்னும் பின்னும் ஆட்டலானேன். கொஞ்ச கொஞ்சமாக வேகம் கூடியது. திண்டின் அடியில் சிக்கியிருந்த நைட்டி இடுப்பு வரைத் தூக்கிக்கொண்டது. இரு கலசங்களும் நைட்டியை விட்டு வெளியேறி எட்டிப் பார்த்தன. அவை ரெண்டும் தரையில் முட்டி முட்டி உணவு பொறுக்கும் ரெண்டு
முயல்களைப் போல இருந்தன. பால் காம்புகள் விறைத்துப் போயின. என் தம்பியின்
·பேவரைட் ஆன எனது பருத்த உதடுகளைத் (இந்த உதட்டைத்தான் கூதி மாதிரி
இருக்குதுன்னு சொன்னான்.. ஞாபகம் இருக்கா?) திண்டில் தேய்த்தேன். உதடுகள்
மென்மையானது. ஆனால் அதற்குள்ளாக இடுப்பை ஆட்டி ஆட்டி உண்டான உராய்வினால்
ஏற்பட்ட வெப்பத்தால், கூதி சூடானது. இனி உட்கார்ந்துகொண்டு குதிரை ஓட்டுவது என்று
முடிவெடுத்தேன். அதற்காக மல்லாக்கப் படுத்தேன். என் நைட்டி இடுப்புக்கு மேலே விலகிக்
கிடந்தது. அந்த தேன்கூட்டை ஒரு முறை என் கையால் தடவி சாந்தப்படுத்தினேன். அப்படியே இரு பக்கமும் கால் போட்டு உட்கார்ந்துகொண்டேன். கையைத் திண்டில்
வைத்துக்கொண்டு கூதியை திண்டில் குதித்து குதித்து ஓட்டினேன். பிறகு ரெண்டு
கைகளாலும் நைட்டியை தொப்புள் வரைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு நிர்வாணமான
பெருத்த குண்டியையும் புண்டையையும் தூக்கி தூக்கி அடித்தேன். இப்படி கொஞ்ச நேரம்
சென்றது.



நைட்டியை சரி செய்துகொண்டு ஊஞ்சலில் மல்லாக்கப் படுத்துக்கொண்டேன். கால்களை அகட்டி விரித்தேன். இரு கைகளாலும் உடல் முழுவதையும் தடவிப் பார்த்தேன்.
என் காமவெறி அதிகமானது. ஒரு கை என் குத்திட்டு நின்ற முலையை நைட்டியோடு
சேர்த்துக் கசக்கியது. இன்னொரு கை நைட்டிக்குள்ளே நுழைந்தது. என் மணிக்கட்டு,
புண்டைகாட்டை அழுத்திக் குத்தியது. விரல்கள் வரப்பை அளந்தது. ஆனால் எனக்கு திருப்தியில்லை. இப்பதான் ஒரு நல்ல ஆண்மகனோட தேவையை நல்லா உணர்ந்தேன். என் யோனிக்கு இன்னும் அதிகமான இடி தேவைப்பட்டது. (என் சித்தி பையனோட சாமான் என்னமா வேலை செஞ்சது.. உங்களுக்குத் தான் தெரியுமே? அதுலே பாதியாவது இப்ப வேணாமா?)

ஒரு ஐடியா கிடைத்தது.



என் தாத்தாவின் உடைந்து போன தடி (நிஜமான மரத்திலாலான தடி.. தோல் தடி இல்லை) ஞாபகம் வந்தது. அதை எடுத்து வந்து ஊஞ்சலின் எதிரில் இருந்த கதவு போட்ட அலமாரியில் சொருகினேன். தடி நகராதவாறு இரு கதவுகளையும் ஓரளவு தாழ்ப்பாள் போட்டு மூடினேன். இந்த உடைந்தத் தடி இப்போது அரை அடி வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. ஊஞ்சலின் மட்டத்துக்கு தடியை வைத்திருந்தேன். இப்போது எனக்கு எதிரே அரை அடி நீளமான விரைத்துப் போன எப்போதுமே சுருங்காத சாமானோடு ஒரு ஆண்மகன் இருக்கிறான். நான் ஊஞ்சலில் ஏறி, அலமாரியைப் பார்த்தவாறு கால்களைத் தொங்கப்போட்டு உட்கார்ந்துகொண்டேன். நைட்டியை தொப்புள் வரைத் தூக்கிப் பிடித்துக்கொண்டேன். இரு கைகளும் ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக் கொண்டன. ஊஞ்சலை ஆட்டிவிட்டேன். ஊஞ்சல் கொஞ்ச கொஞ்சமாக வேகம் எடுத்து ஊசலாடியது. ஆஹா... எதிர்பார்த்தது போல உன் கூதி அந்த தடியில் இடித்து அடிவயித்தை சுகமாக்கியது. இன்னும் இன்னும் வேகம் வேகம் என்று என் மனம் துடித்தது. ஊஞ்சலை வேகப்படுத்தினேன். ஏண்டா ராஜசேகர்! நீ இல்லைன்னா என்னடா? நட்டுக்கிட்டு இருக்கிற இந்த பூல், உன்னோட பூலுக்கு எந்த விதத்தில் குறைச்சல் என்று முணகினேன்.



சிலநேரம் மயிர் காட்டிலும் சிலநேரம் தொடையிலும் மிக சில நேரம் நேராக கூதி ஓட்டையிலும் அந்த தடி குத்தும். எப்போது எங்கே குத்தும் என்று தெரியாத அந்த சஸ்பென்ஸ் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. இப்போது ஊஞ்சலின் வேகம் எனக்குப் பழகிவிட்டதால், சங்கிலியைப் பிடித்திருந்த கைகளைவிட்டுவிட்டேன். இரு கைகளையும் கொக்கியில்லா நைட்டியில் விட்டு கோயில் கலசம் போன்ற என் மாம்பழ முலைகளைக் கசக்கினேன். விறைத்துப் போன காம்புகளை ஜவ்வு மாதிரி இழுத்து விட்டேன். அம்ம்ம்ம்ம்ம்மா... என்ன சுகம்ம்ம்ம்... இப்ப என் முலைகளுக்கும் அணைப்புத் தேவைப்படது. ஊஞ்சல் அலமாரியின் அருகே செல்லும்போது இரு கைகளாலும் அலமாரியைப் பிடித்து மார்புப் பிரதேசத்தை கதவில் இடித்துத் தேய்த்துக்கொள்வேன். ஒருமுறை அப்படி செய்யும்போது ஊஞ்சல் பின்னால் போய்விட்டது. நான் பல்லியைப் போல கைகால்களை அலமாரியில் விரித்துப் பிடித்துத் தொங்கிகொண்டிருந்தேன். முதலில் பயந்தாலும், பின்னர் அதுவே சுகமாக இருந்தது. கூதியை தாத்தாவோட தடியில் குத்திக் குத்தி இன்பம் கண்டேன். என் உடல் முழுவதையும் அந்த புது பெயிண்ட் அடித்த அலமாரி கதவில் அழுத்தித் தேய்த்து காமம் தீர்த்துக்கொண்டேன். ஆங்... அம்ம்ம்ம்ம்ம்ம்மா... என்னடா இப்படியெல்லாம் சுகம் கிடைக்குமா? போங்கடா.. பூல் நட்டும் சும்மா கிடக்கிற ஆம்பிள்ளைகளே! உங்களை மாதிரி கையாலாகாத ஆண்களைத் தேடுவதை விட இந்த தடிதான் இந்த ஜெயஸ்ரீக்கு ரொம்பப் பிடித்திருக்குது.. ஒன்னுத்துக்கும் உதவாத தோல் தடியை விட இந்த கைத்தடி எவ்வளவோ தேவலே. சரி.. சரி.. என் தினவெடுத்த பெருத்த குண்டிக்கு இதுவரை நான் என்ன சுகம் கொடுத்தேன்? ஒன்னும் இல்லை. இதை நினைத்தவுடனே அலமாரியிலிருந்து கீழே குதித்துவிட்டேன்.



என் நைட்டியை பின்னால் தூக்கி இரு கைகளாலும் பிசைந்துவிட்டேன். இங்கும்
இன்னொருத்தர் பிசைவது போல ஒரு வேகம் நயம் தேவைப்பட்டது. (என் சித்தி பையனுக்கு
ரொம்பப் பிடித்த ஒன்னொரு விஷயம் இந்த குண்டி. அவன் தான் முதலில் இதை தர்பீஸ்
பழக்குண்டி என்று வர்ணித்தான்.) அந்த தர்பீஸ் குண்டி இப்பத் தவிக்குது. என்ன செய்ய? அப்போது என் கண்ணில் பட்டது அந்த பெரிய கரடி பொம்மை. ஒரு ஆள் ஸைசுக்கு அது உட்கார்ந்த நிலையில் இருந்தது. அந்த கரடி தன் இரு பெரிய கைகளை ஒன்றுசேர்த்து விரித்துக்கொண்டிருந்தது. அப்படியே அந்த கரடியைக் கட்டிபிடித்துக்கொண்டேன். அந்த மெத்தை மாதிரி உடம்பு ரொம்ப நல்லா இருந்தது. என் காலைத் தூக்கி கரடியைச் சுற்றிக்கொண்டேன். சும்மா கும்முன்னு இருந்தது. அப்புறம் அந்த கைகளில் என் குண்டி அழுந்துமாறு உட்கார்ந்துகொண்டேன். அதன் கைகளால் என் தர்பீஸைத் தடவிப் பிசைந்து இன்பம் அடைந்தேன். அதன் கைகளால் என் மார்பு முலைகளைப் பிசைந்தேன். ஆஹா... என்னவொரு இன்பம்ம்ம்ம்ம்ம்.... இப்படியே இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்... ஒரு தேர்ந்த ஆண்மகனைப் போல இருந்தது அந்த கரடி பொம்மை. இப்போது தெரிந்தது.. ஏன் வயசு போண்ணுங்க பெரிய ஸைஸ் கரடி பொம்மை வச்சிருக்காங்கன்னு... அப்ப பூனை நாய் வளர்க்கறதும் இந்த மாதிரி சுகம் பெறத்தானா? என்று யோசிச்சேன். பூல் இல்லாததால் பொம்மையின் கை விரல்களைப் பூலாக பாவிக்க நினைத்தேன்.



அந்த கைகளை என் நைட்டிக்குள் விட்டு என் கூதியைத் தடவ செய்தேன். ஆஆஆஆஆஆ...... ஊம்ம்ம்ம்ம்ம்ம்.... அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாபாபாபாபாபா...... எவ்வளவு
மெம்ன்மையா இருந்தது தெரியுமா? கரடி பொம்மையின் விரல்களை என் புண்டையில்
நுழைக்க முயற்சித்தேன். ஆனால் விறைக்காத அந்த மெத்தை போன்ற வளையக்கூடிய விரல்கள் என் அரிப்பெடுத்த கூதிக்குள் நுழைய முடியவில்லை. ஆத்திரத்தில் கரடி
பொம்மையைப் படுக்க வைத்து அதன் மேல் குப்புறப் படுத்து கட்டிப்பிடித்து ஆட்டம்
போட்டேன். கொஞ்சம் சுகமாத்தான் இருந்தது. அதனோட கைகளை பின் பக்கமிருந்து என் குண்டி பிளவில் வைத்துத் தடவ தடவ ரொம்ப நல்லா இருந்தது. ஆனா இந்த அரை குறை சுகம் என் தர்பீஸை உசுப்பியது. அதுக்கு நல்லா அமுக்கி இடிக்கிற மாதிரி சுகம்
தேவைப்பட்டது. தன் சுவரே தனக்குதவின்னு நைட்டியை தொப்புள் வரைத் தூக்கி குண்டியை
சுவரில் வைத்து அழுத்தினேன். சுவரோடு தர்பீஸ் மாதிரி பெருத்திருந்த குண்டிகளை அமுக்கிப் பிசைந்தேன். அந்த சுவரோட விறைப்பு என் குண்டிக்கு சுகம் தந்தது.

இன்னும்ம்ம்ம்... இன்னும்ம்ம்ம்... என்று முக்கினேன். என் மார்பு காம்புகள் சின்ன மாத்திரை
ஸைசுக்கு இருந்தன. அதை உசுப்பேத்தனுமே... இரண்டு கை ஆட்காட்டி விரலிலும் எச்சில்
தொட்டு அந்த முலைக்காம்புகளில் தடவினேன். உடனே அது கொட்டைப்பாக்கு மாதிரி விறைத்து விட்டது. அந்த கொட்டைப்பாக்கு காம்பைக் கிள்ளித் தடவ தடவ என்னவொரு
சுகம்.. போங்கடா.... ஒரு பொண்ணு நினைச்சா சாதிக்க முடியும்டா... குண்டி வலிக்க
ஆரம்பித்ததால் விட்டு விட்டேன்.



அப்போது அலமாரியில் பூல் மாதிரி நீட்டிக்கொண்டிருந்த தடி என்னை அழைத்தது. என்
பருத்த பெரிய உதடுகளால் அந்த தடியை உரசினேன். என் கூதி மேலே சத்தியமா
சொல்றேன்.. ஒரு நிஜமான பூல் கூட இவ்வளவு சுகம் கொடுக்க முடியாது. அப்படியொடு
சுகம். தடியை வாயில் விட்டு கொஞ்ச நேரம் சப்பினேன். என் நைட்டியைக் கழற்றிவிட்டேன்.
கொஞ்சம் கற்பனைப் பண்ணிப் பாருங்க.. முழு நிர்வாணமாக இந்த ஜெயஸ்ரீ... என் பெரி
ய அகன்ற வாய் அந்த தடியைக் கவ்வ... பற்கள் கடிக்க முயல... தடித்த உதடுகள் தடியை
உரசித் தேய்க்க.. எப்படி இருந்தது தெரியுமா? அந்த தடியை என் அக்குளுக்குள் விட்டு
இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். அதுவும் நல்லாத்தான் இருந்தது. என் தெப்பக்குளத்
தொப்புளில் அந்த தடியை விட்டுக் குடைந்தேன். ரொம்ப சுகமா இருந்தது. இந்தத் தடி
இன்னும் கொஞ்சம் மெல்லிசா இருந்தா என் கூதியில் போகுமே.. இப்ப என்ன செய்றது?ன்னு ஏங்கினேன். தொப்புள் குடைச்சல் என் கூதியை நனைத்தது. பொறுக்க முடியாமல் என்
விரலைக் கூதியில் தேய்த்து தேய்த்து சொருகினேன். மீண்டும் வாயில் தடி...கூதியில் விரல்..

இப்படியே ரொம்ப நேரம் கழிந்தது. விரலைக் கூதியில் எப்படி எப்படியோ விட்டு விட்டு
எடுத்தும் இந்த ஜெயஸ்ரீயின் கூதிக் கொழுப்பு அடங்கவில்லை.



சரி.... இந்த சுகம் போதும் என்று ஆறுதல் அடைந்தவளாய், பாத்ரூம் சென்றேன், நிர்வாணமாகவே. என் பெருத்த குண்டிகள் இப்படி அப்படி என்று குதித்து ஆட்டம் போட்டது.
பாத்ரூம் உள்ளே சென்றேன். சூடான நீர் வரும் குழாயைத் திறந்தேன். கொஞ்ச நேரத்தில்
வெதுவெதுப்பான நீர் மெதுவாக சொட்ட ஆரம்பித்தது. நீரின் சூடு பார்க்க ஒரு கையை அந்த குழாயில் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் நீரை ஏந்தினேன். அந்த குழாயின் தடிமனும், இளஞ்சூடும், நீளமும் ஒரு பூலை நினைவுபடுத்தியது. இந்த ஜெயஸ்ரீயின்
கூதி வெறியை அடக்க சரியான பூல் இந்த குழாய் தான் என்று தீர்மானித்ததும், காமவெறி
மேலும் ஏறியது. என் காலை அகட்டி விரித்து கூதியை அந்த கொஞ்சம் வென்னீர் சொட்டும்
குழாயில் நுழைத்தேன். உள்ளே போய் விட்டது அந்த மன்மத குழாய். இப்படி அப்படி என்று
ஆட்டினேன் ஆசை தீர. என் பருப்பில் உராய்ந்த குழாய் ரொம்ப சுகமா இருந்தது. என் கூதி
மேட்டைக் குத்திக் குடைந்தது அந்த பருமனான குழாய். இரு பெரிய தொடைகளுக்கிடையே
குழாயை இருக்கிப் பிடித்துக்கொண்டேன். (அப்படியே என் ராஜசேகர் செஞ்ச மாதிரியே
இருந்தது.) கூதியை வெளியே விட்டு அந்த குழாயை என் ஆசைக்கு உருவி விட்டேன்.
மீண்டும் குழாயை என் மன்மத ஓட்டையில் சொருகினேன். இழுத்து இழுத்து அடித்தேன்...
சுகம்... சுகம்... சுகம்... சுகம்... எப்படி சொல்வது??? என் மன்மத மேட்டு முடிகள் அந்த
குழாயில் உரச இடிக்க.. அப்பப்பா..... என் கூதிக்கேற்ற பூல் கிடைத்த சந்தோஷத்தில்
இன்னும் வேகப்படுத்தினேன். என் இரு கைகள் முலையைக் கசக்க... குழாய் என் சாமானை
சந்தோஷப்படுத்த.. ஒரு வழியாக ஷவரில் குளித்து முடித்தேன். முழு நிர்வாணமாக கட்டிலில் மல்லாக்க சாய்ந்தேன். இந்த ஜெயஸ்ரீக்கு எற்ற ஆண்மகன் விரைவில் கிடைப்பான் என்ற நம்பிக்கையோடு........ அப்படி கிடைக்கும்போது மீண்டும் வருவேன்

Sunday, June 8, 2008

டிரைவர் தினேஷ்

டிரைவர் தினேஷ்
டிரைவர் தினேஷ்

சினிமா நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டு காலேஜ்
படிப்பை பாதியில் விட்டு சென்னைக்கு ஓடி வந்த எனக்கு அழகு, கட்டான உடல் எல்லாம் இருந்தாலும் அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல
வேண்டும். மாதக் கணக்கில் ஸ்டுடியோ வாசல்களிலும்,
டைரக்டர்கள் வீட்டு வாசல்களிலும் நின்றது தான் மிச்சம். கடைசியில் தாக்குப் பிடிக்க முடியாமல் வேறு வேலைக்குப் போகத் தயாரானேன்.
நண்பன் ஒருவன் ஒரு டிரைவர் வேலை இருக்கிறது என்று சொன்னான். தங்க ஒரு இடமும் அங்கேயே கிடைக்கும் என்று சொன்னதால் ஒத்துக் கொண்டேன்.
துபாயில் எக்கச்சக்கமாய் சம்பாதித்து இங்கும் வியாபாரத்தில் கணக்கில்லாமல் சம்பாதிக்கும் ஒரு பணக்காரருக்கு டிரைவர் ஆனேன். அவருக்கு கிட்டத்தட்ட
35 வயது தான் இருக்கும். பெயர் தேவன்.
மலையாளி. பிரம்மாண்டமான ஒரு பங்களாவில் அவரும் அவர்
மனைவியும் மட்டும் இருந்தனர். அவுட் ஹவுசில் என்னைத் தங்க அனுமதித்தனர். அவர் மனைவி காமினி க அழகாக இருந்தாள். கிட்டத்தட்ட சினிமா நடிகை ஹீரா மாதிரி இருந்தாள். வயது 25 இருக்கலாம். என்னை விட இரண்டு வருடங்கள் அதிகம்.
வேலை இல்லாத நேரங்களில் நானே தோட்ட வேலை போன்ற வேலைகளை எடுத்துச் செய்ய ஆரம்பித்தேன். எத்தனை நேரம் தான் சும்மா இருப்பது?

மே மாதம். சென்னையின் வெயில் கொடுமையால் ஷர்ட், பனியன் எல்லாம் கழற்றி விட்டு ஒரு லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு தான் வேலை செய்வேன். சில சமயங்களில் காமினியும் கூட இருந்து அப்படிச் செய் இப்படிச்
செய் என்று லானில் உட்கார்ந்து கொண்டு சொல்வது வழக்கம். அப்போதெல்லாம் அவள் கண்கள் என் முடிபடர்ந்த மார்பிலும், தொடைகளிலும், இறுகும் தசைகளிலும் அதிகமாகப் படர்ந்ததாக எனக்குப் பட்டது.

அவளும் மிக அழகாக இருந்ததால் எனக்கு நிஜமாகவே மனம் சஞ்சலப்பட்டது. ஆனாலும் பயந்தேன். இப்போது தான் இருக்க ஒரு இடமும் வேலையும் கிடைத்து இருக்கிறது. அதைப் போக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை.
தேவன் அவ்வப்போது வெளியூர் போவார். அப்போது எல்லாம் மிகவும் குறுகிய ஆடைகளைக் காமினி அணிய ஆரம்பித்தாள். ஒரு நாள் மிகவும் லோ கட் ஜாக்கெட், மற்றும் பாவாடை அணிந்து கொண்டு வந்தாள். டிபிகல் கேரளா டிரஸ். அவளது பருத்த வளமான பால் பந்துகள் அந்த ஜாக்கெட்டில் அடங்காது திமிறி நின்றன. வெயிலில் அந்த மெல்லிய பாவாடை மிக அழகான நீண்ட கால்களையும், அழகான வாழைத் தொடைகளையும் அடையாளம் காட்டின. என்னையும் அறியாமல் அந்த இயற்கை அழகை ரசித்தேன். பின் சுதாரித்துக் கொண்டு தோட்டத்தில் இருந்த களைகளைப் பிடுங்க ஆரம்பித்தேன்.
அவள் ஒரு சிறிய ரோஜா செடியில் உள்ள ஒரு ரோஜாவை ரசிக்கக் குனிந்தாள். அந்த கனத்த மார்புகள் சரிந்த போது தெரிந்த காட்சி ஆண்மையற்றவைக் கூட ஆசைப் பட வைக்கும். இரு வெள்ளை முயல் குட்டிகளை அந்த ஜாக்கெட்டில் பதுக்கி வைத்தது போல் இருந்தது.
"இது அழகாயில்லையா தினேஷ்" என்று நிமிராமல் ரோஜாவைக் காண்பித்துக் கேட்டாள்.
"கண்ணை எடுக்கவே தோணலை மேடம்" என்று முயல்களைப் பார்த்துக் கொண்டே பதில் சொன்னேன். அவள் நான் சொன்னதை ரசித்த மாதிரித் தெரிந்தது. அந்த நேரம் பார்த்து சமையல்காரி "என்ன சமையல் செய்யட்டும் மேடம்" என்று கேட்டுக் கொண்டே வர, காமினி நிமிர்ந்து அவளிடம் பேசிய படியே உள்ளே போய் விட்டாள். அந்த வேலைக்காரியை மனமார சபித்தேன். வர இந்த நேரம் தானா கிடைத்தது?

நான் தோட்ட வேலையைத் தொடர்ந்தேன். சிறிது நேரத்தில் காமினி திரும்பி வந்தாள். ஒரு செடியைக் கொண்டு வந்தாள்.
"தினேஷ் இது ஒரு புது செடி. எங்க நடலாம்." என்று கேட்டாள்.
பக்கத்தில் ஒரு இடம் நான் காண்பிக்க "அப்ப லேசாய் குழி தோண்டு" என்றாள்.
மண்வெட்டியால் நான் தோண்டி நான் தண்ணீர் ஊற்றினேன். அவள் செடியோடு அந்த புல் தரையில் குனிந்து அந்த செடியை நட ஆரம்பித்தாள். மறுபடி valley view. கனத்த மார்புகள் அசைந்த போது என் ஆண்மை சீறு கொண்டு எழ ஆரம்பித்தது. லுங்கியை மடித்துக் கட்டியிருந்ததால் அந்த
மடிப்பு என் மேட்டை பெரிதாகக் காட்டிக் கொடுக்கவில்லை. நான் நின்ற படி அந்த அழகைப் பருகிக் கொண்டிருந்தேன். அந்த ஈர மண் கலவையை அவள் கையாண்ட விதத்தில் அது தெறித்து அவள் ஜாக்கெட்டில் விழுந்தது.
"சே" என்றவள் அதைத் துடைக்கைப் போகும் போது தான் கையில் உள்ள சேற்றை உணர்ந்தவளாக "ப்ளீஸ் இதைத் துடையேன்" என்று சர்வ சாதா
ரணமாகச் சொன்னாள். எனக்கு என் காதுகளை நம்ப முடியவில்லை. மண் வெட்டியைக் கீழே போட்டு விட்டு அந்த சேற்றைத் துடைக்க அந்த கனத்த கனிகளைத் தொட்டேன். துடைக்கத் துடைக்க அந்த முலைகளின் குருத்துகள் இருகியதை கைகள் உணர்ந்தன. நான் சற்று அதிகமாகவே அழுத்தித் துடைத்தேன். சுகமாக இருந்தது. அவளும் அதை ரசித்ததாகத் தோன்றியது. ஆனால் சடாரென விலகினாள். புன்னகைத்து விட்டு ஒன்றும் நடக்காதது போல போனாள்.

மறு நாள் தேவன் வந்தார். பத்து நாட்கள் ஊரிலேயே இருந்தார். மனிதர் எப்படா மறுபடி போவார் என்று ஏங்கினேன். ஒரு நாள் போனார். போகும் முன்
"மேடம் டிரைவிங் படிக்கணும்னு சொல்றாள். நீ சொல்லிக் கொடேன். நான் வர ஒரு வாரம் ஆகும். அதுக்குள்ளே அவள் காரோட்டக் கத்துகிட்டிருக்கணும், தினேஷ்" என்று சொல்லி விட்டுப் போனார்.

காமினி காலையில் டென்னிஸ் விளையாட லேடிஸ் கிளப் போவது
வழக்கம். அந்த டென்னிஸ் டிரஸ்ஸில் அவள் எப்போதும் செக்ஸியாக எனக்குத் தோன்றினாள். அவள் டென்னிஸ் ஆடுகையில் தூரத்தில் நின்று அந்த குட்டை ஸ்கர்ட் அவ்வப்போது மேல் எழும்பும் அழகை ரசிப்பேன்.
மறு நாள் டென்னிஸ் விளையாட லேடீஸ் கிளப் அழைத்துப் போகையில் கேட்டேன். "மேடம் எப்ப டிரைவிங் கத்துக்க ஆரம்பிக்கலாம்."
பின் சீட்டில் அமர்ந்திருந்தவள் "டென்னிஸ் முடிந்தவுடன்இன்னைக்கே ஆரம்பிச்சிடலாம்" என்று சொன்னாள். அவள் ஆடி முடித்து விட்டு வந்தவள் முன் சீட்டில் என்னருகில் அமர்ந்தாள். என் இதயம் சத்தமாக அடிக்க ஆரம்பித்தது. அவளுக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். மிக அருகில்
இருந்து கற்றுக் கொடுக்கையில் அவளை அங்கங்கே தற்செயலாக(?)தொட்டேன். அவள் இசைந்து கொடுத்தாள். என் மார்பில் சில சமயங்களில் லேசாக சாய்ந்தாள். என்னால் என்னைக் கட்டுப் படுத்த முடியவில்லை. காலேஜில் படிக்கையில் என் நண்பன் ஒருவன் முலைகளை "ஹாரன்" என்பது
வழக்கம். அந்த நினைப்பு வர அவளை ஹாரன் அடிக்கச் சொல்கையில் என்னையும் அறியாமல் அவளது ஹாரன்களையும் ஏதாவது விதத்தில் அழுத்தி
னேன். முதல் முறை சாரி என்றேன். பிறகு அதுவும் சொல்லவில்லை. அவள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் ஜீன்சில் இருந்த எனக்கு என் நீண்ட தண்டு தான் பெரும் தொந்திரவு கொடுத்தது. மறு நாள் வசதிக்காக லுங்கிக்கு மாறினேன். அவளுக்கு டிரைவிங் சொல்லித் தருகையில் நானும் லுங்கியை மடித்துக் கட்டி இருந்ததால் எங்களது தொடைகள் அடிக்கடி நேரடியாக சந்தித்துக் கொண்டன. அன்று புழுக்கமாக இருப்பதாகச் சொல்லி தன்
டென்னிஸ் மேலாடையின் மேலிரண்டு பட்டன்களை அவள் கழற்ற அவளது பருத்த ஹாரன்கள் பிராவில் கட்டுக்கடங்காமல் தவிப்பதை அடிக்கடி
ஓப்பனாக இருந்த இடைவெளியில் எட்டிப் பார்த்தேன். என் மன்மதக் கோல் நீண்டு வீறு கொண்டு எழுந்தது. அதை அடக்க முடியாமல் தவித்தேன். இன்றும் அவளது ஹாரன்களை சற்று அதிகமாகவே அழுத்தினேன்.
அதைக் கண்டு கொள்ளாத அவள் ஒரு முறை கியர் போடச்
சொன்ன போது கரெக்டாக என் தண்டில் கையை வைத்து அசைத்து விட்டாள். என் தண்டை அளந்து ஒரு முறை தடவிப் பார்த்து தான் விட்டாள்.

"சாரி கியர்னு நினைச்சுட்டேன்" என்றாள். அதிலிருந்து என் கியர் அவள் கைபட ஏங்க ஆரம்பித்தது. அவள் அதற்குப் பின் தொடவில்லை. அது எனக்கு
ஏமாற்றமாக இருந்தது. மறுநாளும் இந்த விளையாட்டு+டிரைவிங் தொடர்ந்தது. அன்று மதியம் சமையல்காரியும், வேறொரு வேலைக்காரியும் ஏதோ கோயிலுக்குப் போவதாகச் சொல்ல அவள் உத்தரவு கொடுத்து விட்டாள். எப்போதும் எனக்கு மதியம் உணவு பரிமாறுவது அந்த சமையல்காரி தான். அன்று எனக்குப் பரிமாற காமினியே வந்தாள். அன்றும் லோகட் ஜாக்கெட்டும், ஒரு மெல்லிய வெள்ளைப் பாவாடையும் தான் அணிந்திருந்தாள். தரையில் தான் உட்கார்ந்து சாப்பிடுவேன். குனிந்து பரிமாறும் போது தான் மெல்லிய ஜாக்கெட்டிற்குள் பிரா இல்லாதது புலனாகியது. மாங்கனிகள் மிக அருகே
பாதி கட்டுண்டு, மீதி வெளியாகி என் கண் முன்னே ஆடின. கட்டுண்ட பகுதிகளும் தங்கள் அழகுகளை மறைக்கவில்லை. வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. நான் சாப்பிட்டு எழுந்த போது அவள் சொன்னாள். "அந்த பெரிய ரோஸ் எடுத்து வச்சுக்கணும்னு நினைச்சேன். ஆனா மழை விடற மாதிரி தெரியலை..."
"நான் போய் கொண்டு வர்றேன்" என்று கிளம்பினேன். "குடை எடுத்துட்டு போ தினேஷ்" என்றாள். அதற்கு முன் நான் தோட்டத்திற்கு ஓடியாகி விட்டது.
போய் பூவோடு வருகையில் முழுவதுமாக நனைந்து விட்டிருந்தேன்.
"அதான் சொன்னேன். குடையோட போன்னு. சரி டிரஸ்ஸைக் கழற்றி போடு டிரையரில் போட்டுத் தர்றேன்." என்றவள் ஒரு துண்டு கொடுத்து ஒரு அறையைக் காட்டினாள். துணிகளைக் கழற்றி உடம்பைத் துடைத்துக் கொண்ட அந்த டவலைக் கட்டிக் கொள்ள முனைந்த போது தான் அதன் நீளம்
மற்றும் அகலக் குறைவு தெரிந்தது. ஒரு சுற்று கூட சரியாக வரவில்லை. வேறு டவல் கேட்கலாம்னு நினைத்த நான் பின் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். சற்று காலை அகற்றினாலும் என் மன்மதக் கோல் வெளியே தரிசனம் காட்டும். நான் வெளியே வந்த போது என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். என் அழகில் அவள் சற்று நேரம் மயங்கி நின்றாள்.
எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அவளை அந்தக் கணத்திலேயே சுவைத்து விட மனம் துடித்தது. ஆனால் அவள் மனதை முழுவதும் தெரிந்து கொள்ளாமல் எதையும் தொடங்க விரும்பவில்லை.

"தினேஷ் எனக்கு ஒரு ஹெல்ப் செய்யேன். மேல் ஸ்லேபில் ஒரு
புத்தகம் இருக்கு. எடுத்துத் தர்றியா?" என்று ஒரு சிறு ஏணியை கை காட்டினாள். நான் எடுத்து வந்து சுவரில் சாய்த்து ஏற முற்பட்ட போது அது ஆடியது. "நான் பிடிச்சுக்கறேன். நீ ஏறு" என்று வந்து பிடித்துக் கொண்டாள்.
நான் அவள் மீது ஏறி ஏர் உழ நினைத்தால் அவள் இதில் ஏறச் சொல்கிறாளே என்று வருந்தி ஏணி ஏறினேன். ஸ்லேப் கைக்கு எட்டிய போது என் கனத்த நீண்ட தண்டு அவள் கண்ணுக்கு விருந்தளித்தது. கீழிருந்து பார்த்து எச்சிலை விழுங்கினாள்.

நானும் பெருந்தன்மையாக கால் அகற்றி நல்ல VIEW (வ்யூ) காண்பித்தேன். என் தண்டு இன்னும் நீள ஆரம்பித்தது. ஸ்லேபில் நிறைய புத்தகங்கள் இருந்தன. "எந்த புத்தகம் மேடம்" என்று கேட்டேன். ஏதோ பெயர் சொன்னாள். அங்கு அது இல்லை. சொன்னேன். "சரி நீ இறங்கிப் பிடிச்சுக்கோ. நான் பார்க்கறேன்" என்றாள். இறங்கும் போது வேண்டும் என்றே முகத்தை மிக நெருக்கத்தில் வைக்க, என் ஆண்மை டவல் திரையை விலக்கி எட்டிப் பார்க்க, அது அவள் முகத்தை உரசிக் கொண்டு இறங்க நேர்ந்தது.

அவள் ஏணி ஏறினாள். ஏறும் போது அவள் பாவாடை தடுக்க நான் அவள் பாவாடையையும் ஒரு கையால் தடுக்காத படி பிடித்துக் கொண்டேன். அவள் ஸ்லேபில் தேடுகையில் அந்த பாவாடையை விலக்கி உள் அழகை லேசாக பார்த்தேன். அவள் ஜட்டி அணிந்திருக்கவில்லை என்பதும் அப்போது தான்
தெரிந்தது. வாழைத் தண்டு மெழுகுத் தொடைகளுக்கு மேல் மன்மதப் புதர் தெளிவாகத் தெரிந்தது. அப்போது ஏற்பட்ட மனக் கொந்தளிப்பில் என்னையும் அறியாமல் கைகள் ஆட, ஏணி ஆட, அவள் கத்தினாள். "தினேஷ் சரியா பிடிச்சுக்கோ. நான் விழுந்து விடப் போறேன்".
நானும் அவளைப் போல முகத்தை அவள் கால்களுக்கு நடுவில் வைத்து ஏணியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். ஒரு புத்தகத்தை பிடித்துக் கொண்டு அவள் கீழே இறங்குகையில் என் உதடுகள் அவள் கால்களை உரசிக் கொண்டு வர தொடைகளை என் உதடுகள் நெருங்குகையில் அவள் பேலன்ஸ் தவறி ஏணியைத் தவற விட நான் அவள் விழாமல் பிடித்துக் கொள்ள
முயன்ற போது என் கைகள் பற்றிக் கொண்டது அவளது பருத்த பால் கனிகளைத் தான். சத்தியமாகச் சொல்கிறேன். இது தற்செயல் தான். ஆனால் பிடித்துக் கொண்ட இடம் எனக்குப் பிடித்த இடம் என்பதால் கசக்கிய படி தான் அவளை இறக்கினேன். இது வரை நான் கட்டுப் பாடோடு இருந்ததே பெரிது.
அவள் முகம் சிவந்து நிற்க நான் பேச்சை மாற்ற வேண்டி
"மேடம் பூ வச்சிக்கணும்னு சொன்னீங்க. கொண்டு வந்தா வச்சுக்கவேயில்லையே" என்று கேட்டேன்.
"நீயே வெச்சு விடேன்" என்று சொன்னாள். பூவை எடுத்துக் கொ
ண்டு அவள் அருகில் போனேன். அப்போது அந்த பிரா இல்லாத ஜாக்கெட் கனிகள் என் பிசையலால் அதிகமாய் திமிறி நிற்பதைக் கண்டு லொகேஷனை மாற்றி இரு முலைகளுக்கு நடுவில் சொருகினேன். அந்த ஈர ரோஜா இரு பேரழகுகளுக்கு நடுவே தனியழகாக நின்றது. அவள் என்னைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.

என் தண்டு அவள் பாவாடையோடு போரிட்டு அவள் புதரை உரசி நின்றது. நான் அவள் ஜாக்கெட் பட்டன்களைக் கழற்றி அந்த முயல்களுக்கு விடுதலை அளித்தேன். ஆனாலும் உருண்டு திரண்ட அந்த கனிகள் உறுதியாக நின்று நடுவில் இருந்த பூவை காத்தன. அவளை அப்படியே வாரி எடுத்துக் கொண்டு அவளது படுக்கை அறைக்கே சென்றேன். படுக்கையில் கிடத்தி அவளது பாவாடைக்கு விடுதலை அளித்தேன். என் டவல் எப்போதோ கழன்றிருந்தது.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அவள் என் உதடுகளுக்கு முத்தமிட்டாள். நான் அந்த இதழ்களின் சுவையில் எங்கேயோ போனேன். என்னை இஞ்ச் இஞ்ச் ஆக முத்தமிட்டாள். என் தண்டுக்கு முத்தமிட்டு வி
யந்தாள். "எத்தனை பெருசு...எவ்வளவு ஸ்ட்ராங்" பின் நக்கினாள். என் குண்டுகளை முத்தமிட்டாள்.

பின்பு வாயைத் திறந்து ஐஸ்கிரீம் போல சுவைக்க ஆரம்பித்தாள். நானும் ஐஸ்கிரீம் லோடு ஒன்றை அவள் வாயிற்குள் இறக்கினேன். ஒரு சொட்டு கூட வீணாக்காமல் சுவைத்து விழுங்கினாள். ஆனாலும் அதை விட அவளுக்கு மனம் வரவில்லை.

"உன் கியர் கடப்பாரை மாதிரி இருக்கு தினேஷ். இவ்வளவு பெருசா, இவ்வளவு தடிமனா ஒண்ணு நான் பார்த்ததே இல்லை" எனக்குப் பெருமையாக இருந்தது. அவளை அப்படியே மேலிழுத்து அந்த இரு முரட்டு முயல்களை கைகளால் பிசைந்து அடக்கப் பார்த்தேன். முடியவில்லை. பின் ஆசை தீர அந்தக் கனிகளைச் சுவைத்தேன். அவை இரண்டும் கன்றிப் போயின. "வலிக்குது"
என்றாள். நானும் அவளுக்கு தலையில் இருந்து கால் வரை முத்தமிட்டேன்.
அவளது புதருக்கு வந்த போது அகலமாக விரித்துக் கொடுத்தாள். விரலை உள்ளே விட்டு சிறிது நேரம் விளையாடி ஓட்டையை அகலப்படுத்தினேன். பின் நாக்கை விட்டு பருப்பை தடவி அவள் ஸ்ருதியை ஏகத்திற்கு உயர்த்தினேன்.
கடைசியாக என் கடப்பாரையை இறக்கி நிறைய நேரம் ஏர் உழுதேன். பின்பு
கடப்பாரையால் அட்டாக் செய்ய ஆரம்பித்தேன். "ஆ...ஆ.." என்று முனக ஆரம்பித்தவள் கடைசியில் சத்தத்தை அதிகப்படுத்திக் கொண்டே வந்தாள். நானும் ஆசை தீர அனுபவித்து அடித்தேன். அடுத்த ஐஸ்கிரீம் லோடை அவளுக்குள் விட்டு எனது கோலாட்டம் முடிந்த போது வெளியே மழையும் நின்றிருந்தது. ஆனால் அடித்துப் போட்ட மாதிரி இருவரும் அணைத்தபடி நிறைய நேரம் படுத்திருந்தோம்.

-ஜான் ஆண்டனி

நான் கற்பிழந்த கதை

நான் கற்பிழந்த கதை

நான் கற்பிழந்த கதை
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். என் பெயர் ரஹ்மான். என்னுடைய நண்பர்களுக்கு என் வாழ்வில் நடந்த இனிய சம்பவத்தை சொல்லலாம் என்று நினைக்கிறேன். இது உண்மையில் நடந்த கதை.

இப்ப எனக்கு திருமணம் ஆகி 2 பையன்கள் உள்ளனர். சுமார் 7 வருடங்களுக்கு முன்பு நான் கம்ப்யூட்டர் சென்டரில் டீச்சராக வேலை பார்த்து கொண்டிருந்தேன். நான் வேலை பார்க்கும் சென்டரில் என் ஓனரும், கூட வேலை செய்ய ஒரு பொண்ணும் (பேர் சுமித்ரா, வயசு 19) இருந்தோம். பாஸ் கம்ப்யூட்டர் சர்வீஸ் வேலைக்காக அடிக்கடி வெளியில் சென்று விடுவார். ஆபீஸ் பொறுப்பை பார்க்க சுமித்ராவும், பாடம் எடுக்க என்னையும் மட்டுமே எங்கள் பாஸ் நியமித்திருந்தார். ஏங்கள் சென்டருக்கு மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகமாக வருவார்கள். ஏனென்றால் அவர்களுக்குத்தான் எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகம். மேலும் எங்கள் சென்டருக்கு இல்லத்தரசிகளும் வருவார்கள். அதில் கல்பனாவும் ஒருத்தி. சும்மா கும்மென்று இருப்பாள். அவள் வயது 29. சைஸ் 36D-42-36. கொஞ்சம் அதிகம்தான் என்றாலும் நச் ஃபிகர். அந்தக்காலத்து நடிகை மஞ்சுளாவையும், கே.ஆர். விஜயாவையும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அந்தளவு உடம்பு. சும்மா மதமதன்னு இருக்கும். இவ வீட்டுக்காரன் மிலிட்டரியில் இருக்கான். வருடத்திற்கு ஒருமுறை லீவில் வந்துட்டு போவான். சுரி விடுங்க அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கல்பனா சாரி என் கல்பனாகிட்ட வருவோம்.

சென்டருக்கு எத்தனை இளவயசு பெண்கள்; படிக்க வந்தாலும் என் மனம் கல்பனாவையே சுற்றி சுற்றி வந்தது. அந்தளவுக்கு கல்பனா என்னை கவர்ந்து விட்டாள். கல்பனாவும் என்னிடம் டீச்சர் என்பதையும் தாண்டி ஒரு வித பிரியத்துடன் பழகி வந்தாள். அன்று ஒரு நாள் மதியம் கிளாசுக்கு வந்த கல்பனா வழக்கமாக உட்காரும் கம்ப்யூட்டர் முன் உக்கார்ந்து வேலை பார்க்கவும், அந்த கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதலால் அடிக்கடி ஹேங்க் ஆகி அவளை சலிப்படைய செய்தது. ஊடனே என்னை அழைத்தாள். நான் அருகில் சென்று கம்ப்யூட்டரை கீபோர்டுகளை தட்டியவாறு அருகில் நின்றேன். அன்று அவள் போட்டிருந்த சென்ட் வாசம் என்னை கிறங்கடித்தது. அதில் மயங்கி நான் அவள் கழுத்தை பார்த்தேன். அழகான பொன்னிற கழுத்து. அவளை மேலிருந்து கீழாக ஆராய்ந்தேன். மானிட்டரில் ஆண்டிவைரஸ் ஸ்கேனர் வைரஸை தேடிக்கொண்டிருந்தது. என் கண்களோ அவள் உடம்பை ரசித்துக் கொண்ருந்தது. அன்று கல்பனா மஞ்சள் நிற சுடிதார் போட்டிருந்தாள். நான் மேலிருந்து பார்க்கும்போது இரண்டு முயல் குட்டிகளுக்கு இடையில் பள்ளம் சற்று தூரம் பொன்னிறத்தில் தெரிந்து மறைந்தது. அதைப் பார்க்கும் போதே என் தம்பி விரைக்க ஆரம்பித்தான். என் பார்வையின் உறுத்தலால் அவள் சடீரென்று தலையை தூக்க, நானும் பார்வையை உயர்த்த இரண்டு பேரின் கண்களும் சந்தித்துக்கொண்டன. ஏனக்கு அவள் கண்ணிலிருந்து மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. என்ன சார் இப்படி பார்க்கறீங்க என்று கேட்டதும் பயத்தால் எனக்கு பேச நா வரவில்லை. ஒண்ணுமில்லை மேடம், என்று திணறியவாறே சொல்லிவிட்டு உடனடியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து ஆபீசு ரூமிற்கு வந்து விட்டேன். என் மனம் ஒரு நிலையில் இல்லை. இவ்வளவு நாள் நல்ல பெயர் வாங்கிய நாம் இப்போது கெட்ட பெயர் வாங்கிவிடுவோமா என்று எண்ணினேன். என் முகத்தை பார்த்த சுமித்ரா என்ன சார் ஆச்சு உங்க முகம் இப்படி வேர்த்து இருக்கு என்று கேட்டாள். அப்போது சார் இதுரை பார்க்கததை எதையாவது பார்த்து பயந்திருப்பார. அதான் என்ற குரல் கேட்கவும் திரும்பி பார்த்தேன். அங்கு கல்பனா நின்றிருந்தாள். நீங்க சிஸ்டத்தில் வைரஸ் ஸ்கேன் பண்ணி வைங்க நான் நாளைக்கு வரேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.


அன்று இரவு நான் குளித்து விட்டு சாப்பிட போகும்போது போன் வந்தது. எடுத்துப் பேசினேன். ஏதிர்முனையில் கல்பனா பேசினாள். என்னங்க ரஹ்மான் சார் சாப்பிட்டாச்சா? என்று கேட்டாள். என்ன இந்த நேரத்தில திடீர்னு போன் பண்ணிருக்கீங்க என்ன விசயம்? ஏன்று கேட்டேன். இல்ல சார் நீங்க மதியம் பண்ணின காரியத்தால் என்னால சாப்பிட முடியல, தூங்கவும் முடியாது மனசு ஒரு நிலையில் இல்லை என்றாள். சாரி மேடம் என்றேன். அதற்கு அவள் நீங்க பண்ண காரியத்துக்கு போன்ல சாரி சொன்னா போதுமா? ஏன்றாள். சரி நான் என்ன பண்ணட்டும்? என்றேன். நீங்க நேர்ல பார்த்து சாரி சொல்லனும் அப்பத்தான் என்னால் ஏத்துக்க முடியும் என்றாள். சரி மேடம் நாளைக்கு நான் சாரி சொல்றேன் என்றேன். இல்லை ரஹ்மான் சார் நாளைக்கு நானும் என் அத்தையும் வெளியூர் போறோம். ஆதனால சென்டருக்கு வரமாட்டேன். நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலைல நீங்க வீட்டுக்கு வாங்க வந்து சாரி சொல்லுங்க என்றாள். நானும் சிறிது தயக்கத்துடன் சரி மேடம் என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டேன்.


ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 9 மணியளவில் கல்பனா வீட்டுக்கு போய் காலிங்பெல்லை அமுக்கினேன். இதோ வர்றேன். என்றபடி வந்து கதவை திறந்த கல்பனா ஆச்சரியத்துடன் வாங்க சார், என்ன வராம போயிருவீங்களோனு நெனச்சேன் என்றபடி சோபாவில் உட்காரச் சொல்லிவிட்டு வேகமாக பின்புறம் குண்டியை ஆட்டிக் கொண்டே உள்ளே சென்றாள். நூன் ரூமை பார்வையால் அளந்தபடி இருக்க சில்லென்ற சர்பத்துடன் வந்து என்னிடம் கொடுத்து சாப்பிட சொல்லிவிட்டு சோபாவில் என் பக்கத்தில் அமர்ந்தாள். சர்பத்தை குடித்தவாறே வீட்டில் யாருமில்லையா என்று கேட்டேன். அதற்கு அவள் நேத்தைக்கு ஊருக்கு போனதால் அத்தையை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். அத்தை ரெண்டு நாள் கழிச்சுத்தான் வருவாங்க. அப்புறம் எனக்கு குழந்தைகள் எல்லாம் இல்லை. ஆதான் நான் மட்டும் தனியா இருக்கேன் என்றாள். நான் சர்பத்தை குடித்து முடித்துவிட்டு சாரி மேடம் என்றேன். எதுக்கு என்றாள். இல்லை அன்னைக்கு மதியம் நான் அப்படி நடந்துக்கிட்டதுக்காக என்றேன் தயங்கியவாறே. அன்னைக்கு மதியம் என்ன பண்ணீங்க. என்றாள் ஒன்றும் தெரியாதவளாய். நான் தயங்கியவாறே ஆனால் தெளிவாக உங்க மாரை உத்துப் பார்த்தேன். அதை நீங்க கவனிச்சுட்டு என்மேல ஏதாவது தப்பான அபிப்ராயம் வச்சிருப்பீங்களே அதுக்காகத்தான் என்றேன். என்ன சார் புருசன் கூட இல்லாம தனியா இருக்கற என்னப் பாத்து எத்தனையோ பேர் கண்ணாலயே கற்பழிக்கும்போது எனக்கு புடிச்ச நீங்க என் மாரை பார்த்ததுதானா எனக்கு கோபம் வரப்போகுது. என்று சிரித்தவாறு சொன்னாள். என்ன மேடம் சொல்றீங்க என்றேன். நான் உங்களை வரச்சொன்னது சாரி கேட்கரதுக்காக இல்லை. துணியோடு மாரப் பார்த்த என் ரஹ்மான் துணி இல்லாம என்னப் பாக்கணும். உங்களோட தனிமையில நான் சந்தோசமா இருக்கணும் என்றாள். நூன் சுற்று அதிர்ச்சியுடன் என்ன மேடம் சொல்றீங்க சொல்றீங்க. நான் உங்க மொலய பார்த்துக்கே பயந்துகிட்டு இருக்கேன். நீங்க என்கூட சந்தோசமா இருக்கனுங்கிறீங்க என்றேன். ஆமாம் ரஹ்மான் நான் சென்டருக்கு வர்றதே உங்களை பார்க்கறதுக்குத்தான். புருசனை பிரிஞ்சு இருக்கிற நான் எத்தனை நாள் ராத்திரி தூங்காமே உன்னையே நெனச்சு விரல் விட்டுருக்கேன் தெரியுமா? பிளீஸ் என்னை புரிஞ்சுக்க என்றபடி என்னை கட்டிப்பிடித்துக் கொண்டாள். என் மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சி. முதல் முறையாக ஒரு பெண்ணின் தொடுதல். ஆனாலும் மனதுக்குள் ஒரு பயம் ஏற்படவே இல்லை மேடம் நீங்க என்னை தப்பா புரிஞ்சிருக்கிறீங்க நான் பண்ண ஒரு தப்புக்காக உங்ககிட்ட சாரி கேட்ட வந்தேன். ஆனா நீங்க பெரிய தப்பு பண்ண சொல்றீங்க என்றேன். அதற்கு அவள் நீங்கள் எங்கூட செக்ஸ் வச்சுக்கிறது தப்புன்னு நினைக்கிறீங்களா? அதுக்கு பதிலா பசியோட இருக்குற எனக்கு சோறு போட்டு பசிய ஆத்திட்டதா நினைங்க அது தப்புன்னு தோணாது என்று சொன்னபடி என்னை இழுத்து அவள் மேல் போட்டுக்கொண்டாள். அவள் மேல் விழுந்ததில் என் முகம் பட்ட இடம் அவள் முலை. அந்த பஞ்சு போன்ற முலையின் மீது விழுந்த என்னை பேசிப் பேசியே சம்மதிக்க வைத்தாள்.

அன்னைக்கு துணியோட பார்த்ததை இன்னைக்கு துணியில்லாம பாரு என்ற படியே அவளுடைய நைட்டியின் மேல் ஜிப்பை கழற்றினாள். நான் கையை உள்ளே விட்டேன். பிரா போடாததால் மார்பகங்கள் ஃபிரீயாக இருந்தன. ஓரு கையால் முலையை பிடிக்க முடியாமல் போனது. கஷ்டமாக இருந்ததால் அவளே நைட்டியை கழற்றினாள். அவள் முலையிரண்டும் மலை போல் முன் தள்ளி கிடந்தன. என் தலையை பிடித்து மார்பின் மீது அமுத்தினாள். நூன் அவளுடைய வலது பக்க முலை காம்புடன் சேர்த்து பால் குடிப்பது உறிஞ்சினேன். அவள் ஸ்ஆ என்று முனகினாள். நான் இடது பக்க முலை ஒரு கையால் அமுக்கிக் கொண்டே வலது முலை முழவதுமாக வாயில் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே உறிஞ்சிக் கொண்டிருந்தேன். கல்பனா முனகிக் கொண்டே மெதுவான குரலில் மெதுவாடா, வலிக்குதுல்ல மெதுவா குடி என்றாள். அப்படியே அவளது கையை கீழே கொண்டு வந்து என் தொடையில் கை வைத்து சுண்ணிக்கு மேலே பேண்டுடன் சேர்த்து தடவினால் என் சுண்ணி நன்றாக விரைத்திருந்தது. அவள் தடவ தடவ என் சுண்ணி விரைக்க விரைக்க என் பேண்ட் டைட் ஆவது போல் உணர்ந்த நாள் அவளை விட்டு எழுந்து நின்றேன். கல்பனா என் பேண்டின் ஹ{க்கை கழற்றி விட்டு என் பேண்ட்டை கழற்றி விட்டாள். என் ஜட்டியை கீழிறக்கி விட்டாள்.

உள்ளே அடைபட்டிருந்த என் தம்பி யார் ஜட்டியை கழற்றியது என்று பார்ப்பதற்காக சடாரென்று வெளியே எட்டிப்பார்த்தான். கல்பனா காரியமே கண்ணாக என் சுண்ணியை கையில் பிடித்து லேசாக ஒத்தடம் கொடுப்பது போல் அமுக்கி விட்டாள். என் சுண்ணியில் ரத்தம் கண்ணாபிண்ணாவென்று ஓடியது. நான் காம வெறியில் நின்று கொண்டிருக்க கல்பனா மெதுவாக என் சுண்ணியை பிடித்து ரூல்தடி போல அப்படியும் இப்படியுமாக உருட்டி விளையாடினாள் எனக்கு வெறி அதிகமாக ஆகிக் கொண்டிருந்தது சிறிது நேரம் உருட்டியவள் என் சுண்ணியை அவள் வாய்க்குள் வைத்து ஊம்பத் தொடங்கினாள். எனக்கு தலையில் விர்ரென்று ஏறியது. சோபாவை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். முதன் முதலாக என் சுண்ணியை ஒரு பெண் கையில் தொட்டு, உருட்டி, வாயில் வைத்து ஊம்புகிறாள் என்றால் நான் அப்போது அங்கு இல்லை. ஏங்கேயோ பறந்து கொண்டிருந்தேன் கல்பனா கொஞ்சம் கொஞ்சமாக ஊம்பும் வேகத்தை அதிகப்படுத்தினாள் அவள் தொண்டை வரை என் சுண்ணி சென்று வந்தது. அவள் வேக வேகமாக ஊம்ப என்னால் என்னை கட்டுப்படுத்த முடியாமல் என் சுண்ணியிலிருந்து விந்து சர்ரென்று அவள் வாய்க்குள் விழுந்தது. சட்டென்று வாயை வெளியே எடுத்துக் கொண்டவள் என்னடா இவ்வளவு சீக்கிரத்தில் தண்ணீ வந்துட்டது என்றாள். நான் அப்போது ஆமா இதுதான் எனக்கு முதல் தடவை நீங்க வாயில போட்டு அந்த சப்பு சப்புறப்போ எனக்கு எங்கேயோ பறக்கிற மாதிரி இருந்தது அதான் கண்ட்ரோல் பண்ண முடியல சாரி என்றேன். ஆமாம் எதுக்கெடுத்தாலும் சாரி சொல்லு என்று கிண்டலாக சிரித்தபடியே சொன்னாள். என் சுண்ணி தளர ஆரம்பித்தது.

என் சட்டையை கழற்றியபடியே பரவாயில்லை அடுத்த தடவை தண்ணீ வர இன்னும் கொஞ்சம் லேட்டாகும் அப்ப பார்த்துக்கலாம், ஆமாம் இதுவரையும் நீ யார்கூடயும் செக்ஸ் வச்சுக்கலயா என்று கேட்டாள். நான் அவளுடைய முலைகளை கசக்கியவாறே ம்ம். கை வேலை மட்டும் தான்.. யாரையும் ஓத்தது இல்ல.. முலையை நேர்ல பாக்குறதே இதான் முதல் தடவை. இதுல யார்கூட படுத்து ஓக்கறது என்றேன். எனனைப்பார்த்து கல்பனா சிரித்தவாறே முலை பார்க்கறது முதல் தடவை சரி, பொண்ணுங்க பொச்சை பார்த்துறிக்கிறீயா என்றாள். சின்ன புள்ளைங்க ஜட்டி போடாம விளையாடும்போது பார்த்திருக்கிறேன். ஆனா கொஞ்சம் பெரிய புள்ளைங்களோட புண்டைய நான் இன்னும் பார்த்ததில்லை என்றேன். இப்ப ஆசை தீர என் புண்டைய பார்த்துக்க என்றவாரே என்னை இழுத்துக் கொண்டு கட்டிலுக்கு சென்றாள். அங்கு அவள் மல்லாக்கா படுத்துக் கொண்டாள். நான் அவள் ஜட்டியில் கை வைத்து கழற்றினேன். இப்போது என் முன் நிர்வாணமாக ஒரு பெண் படுத்திருக்கிறாள் நான் அவள் அருகில் உட்கார்ந்து கொண்டு அவள் புண்டையையே ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தேன் அன்றுதான் ஷேவ் செய்திருப்பாள் போல சும்மா பொன்னிறமாக நல்ல மேடாக இருந்தது. அவள் புண்டைப் பிளவு என்னை வா வா என்றது. நான் மெதுவாக அவள் புண்டையை தடவினேன். ஆசையாக முத்தமிட்டேன் அந்த இடத்தில் ஒரு வித வாசணை வந்தது.

நான் அவள் புண்டையில் முத்தமிட்டபோது அவள் என் தலையை புண்டை மீது அமுக்கினாள். என் அவள் மூத்திரக் குழாயை லேசாக நக்கினேன். பின் கிளிடோரிசை நக்கியபடி மேலும் கீழும் நாக்கால் நக்கிக் கொண்டிருக்க கல்பனாவோ இன்ப சுகத்தில் ஸ்ஆ .. ஸ்ஆ என்று முனகிகொண்டிருந்தாள். நான் அவள் என்னை வேகமாக ஊம்பியதை போல நானும் வேக வேகமாக நக்கிக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் அவள் புண்டையிலிருந்து ஒரு வித ஈரம் வந்தது. அவள் வெறி பிடித்தவள் போல இன்னும் வேகமா, இன்னும் வேகமா நக்கு என்று சொல்லியவாறே என் தலையை வேகமாக அமுக்கி கொண்டிருந்தாள். நானும் வேகத்தை அதிகப்படுத்திக்கொண்டிந்தேன். உச்சமடைந்த அவள் உடம்பை முறுக்கிக்கொண்டே என்னை கட்டி இறுக்கிப் பிடித்துக் கொண்டு போதும் போதும் என்னால தாங்க முடியல என்றபடி என்னை கீழே தள்ளி விட்டாhள். நூனும் அவள் புண்டையை விட்டு தலையை எடுத்துவிட்டு அவள் முகத்தைப் பார்த்தேன். முகம் வெளிறிப் போய் தஸ் புஸ் என்று மூச்சு வாங்கிக் கொண்டிருந்த அவள் என்னால முடியலடா அவ்வளவு தூரம் நக்கியே என்னை உச்சப்படுத்திட்ட என்றவாறு என்னை இழுத்து கட்டிப்பிடித்துக் கொண்டு உதட்டோடு உதடு சேர்த்து அழுத்தி முத்தமிட்டு என் வாய்க்குள் அவள் நாக்கை விட்டு சுழற்றிக் கொண்டிருந்தாள்.

இப்போது நான் கட்டிலில் மல்லாந்து நிர்வாணமாக படுத்திருக்க என் அருகில் ஒருக்களித்தவாறு எல் கால்கள் மீது ஒரு காலை போட்டும், என் கழுத்தை சுற்றியவாறு ஒரு கையை வைத்துக் கொண்டும் தன் நாக்கால் என் வாய்க்குள் எதையோ தேடிக் கொண்டும், இன்னொரு கையால் சோர்ந்து கிடந்த என் சுண்ணியை உருவிக் கொண்டும் இருந்தாள். நான் ஒரு கையால் அவள் ஒரு மார்பை பிசைந்து கொண்டும், மறு கையால் அவள் புண்டைப் பிளவில் தேய்த்துக் கொண்டும் இருந்தேன். சிறிது நேரத்தில் என் சுண்ணி டெம்பராக ஆரம்பித்தது. அவள் எழுந்து என் இடுப்பைச் சுற்றி இரண்டு கால்களையும் போட்டுக் கொண்டு என் தொடையில் உட்கார்ந்து என் சுண்ணியை உருவிக் கொண்டிருந்தாள். சுண்ணி நன்றாக விரைத்ததும் ஒருமுறை வாயை வைத்து நன்றாக எச்சில் பட ஊம்பி விட்டு சற்று மேலே எழுந்து அவள் புண்டையை என் சுண்ணியின் மீது வைத்து கீழே அழுத்தினாள். என் சுண்ணியின் மேல் தோல் கொஞ்சம் வலித்தது. அவள் அழுத்திய அழுத்தலில் சுண்ணி புண்டைக்குள் நுழையாமல் வளைந்து நெளிந்து அவளுக்கு போக்கு காட்டியது. ஏற்கனவே அவள் அனுபவம் உள்ளவள் என்பதால் நேக்காக கெட்டியாக சுண்ணியை பிடித்துக் கொண்டு புண்டையில் வெற்றிகரமாக நுழைத்து மெதுவாக இடுப்பை ஆட்ட ஆரம்பித்தாள். என் சுண்ணி அவள் புண்டைக்குள் நுழைந்து விட்டது. பின்னர் அவள் கடப்பாறையில் தேங்காயை உரிப்பது போல என் சுண்ணியில் நார் உரித்தாள். நான் அவளின் பெரிய முலைகளை கசக்கிக் கொண்டும், அவள் ஆட்டத்திற்கு ஏற்றவாறு குண்டியை தூக்கிக் கொடுத்துக் கொண்டும் இருந்தேன். அவள் முக்கியவாறு வேகமாக குதித்து குதித்து ஓய்ந்த பின்னர் அப்படியே சுண்ணியை வெளியே எடுக்காமல் புரண்டு படுத்ததில் இப்போது அவள் கீழே நான் அவளின் மேலே படுத்துக் கொண்டிருந்தேன். பின்னர் நான் இடுப்புக்கு அருகில் கைகளை ஊன்றிக் கொண்டு அவள் புண்டைக்குள் இருந்த என் சுண்ணியை வெளியே இழுத்து பின்பு உள்ளே தள்ளி வேக வேகமாக ஓக்கத் தொடங்கினேன். அவள் ஒரு நிலை வரையிலும் அமைதியாக அனுபவித்தவள் ஒரு கட்டத்தில் உணர்ச்சியோடு இன்னும் வேகமா இன்னும் வேகமா குத்துடா குத்துடா என்று கத்த ஆரம்பித்தாள். நானும் அதிக வேகப்படுத்தி தொடர்ந்து குத்திக் கொண்டிருந்தேன். அவள் கால்களை என் முதுகின் மீது போட்டு சுற்றிப் பிடித்து இறுக்கிக் கொண்டிருந்தாள். நாள் வேக வேகமாக ஓத்துக் கொண்டிருந்தேன். ஏற்கனவே இரண்டு முறை விந்து வந்ததால் இப்போது லேட்டாகும் என்பதால் நான் ரசித்து ரசித்து ஓத்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் எனக்கும் உணர்ச்சி அதிகமாகி அவளுடைய புண்டைக்குள் விந்துவை பீச்சினேன்.

உடலில் ஒரு களைப்பு வந்து விட அவள் மீதே படுத்து விட்டேன். இரண்டு பேரும் சற்று கண்ணயர கொஞ்சம் நேரம் தூங்கி விட்டேன். நான் கண் விழித்து பார்க்கும்போது அவள் அம்மணமாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள். பின்னர் அவளை நான் எழுப்பினேன். ஏன்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே தேங்க்ஸ் என்றாள். நானும் பரவாயில்லை என்று சொல்லி அவளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு துணிகளை மாட்டிக் கொண்டு கிளம்பி வந்து விட்டேன். மறுறாள் சென்டருக்கு வந்த அவள் முலையை இப்போதெல்லாம் பார்ப்பதே இல்லை. நேராக புண்டையை தடவி விடுவதும், யாரும் இல்லாவிட்டால் என் சுண்ணியை அவள் ஊம்பி விடுவதும், அவள் அத்தை இல்லாத நாட்களில் அவள் வீட்டில் ஓத்து கும்மாளம் அடிப்பதுமாக கொஞ்ச நாள் ஓடியது. பின்னர் அவள் புருஷன் வந்த சமயம் அவன் ஆட்டம் போட்டதில் கல்பனா கர்ப்பமாகி அவள் பிறந்த ஊருக்கு சென்று விட்டாள். நான் அவளை நினைத்தே கையடித்துக் கொண்டிருந்த சமயத்தில் சிக்கிய ஆயிஷாவை லவ்வி திருமணம் செய்து 2 பையன்களை பெற்றுக் கொண்டு ஒழுக்கமாக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறேன்.

அண்ணியும் போலிஸ் தேர்வும்-8

அண்ணியும் போலிஸ் தேர்வும்-8
வினி தட்டில் இருந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து வந்ததும், வெறும் ஜாக்கெட் மட்டும் அணிந்து மெத்தையில் படுத்துக் கிடந்த ஷோபனா "என்ன பசிக்குதா?" என்றாள்.

"ம்....எனக்கில்லை.....உங்க தங்கச்சி குட்டி ஷோபனாவுக்கு!" என்று அவளின் வழு வழு என இருந்த சற்று பருத்த தொடைகளை தடவிக் கொடுத்தபடி, இரண்டு கால்களையும் விரித்து அதன் நடுவில் போய் அமர்ந்து அவள் முலை மேல் தலை வைத்து படுத்துக் கொண்டான்.

"யாருடா அது.... தங்கச்சியா ?"

வினியின் மார்பு அவள் வயிற்றில் பட்டிருக்க, அவன் ஜாக்கெட்டில் முட்டிக் கொண்டு நிற்கும் திரட்சியான முலைகளை வெகுஅருகில் பார்த்துக் கொண்டே, "நாங்க எங்க 'தடியை' தம்பின்னு சில சமயம் கிண்டலா சொல்லுவோம்....அது போல...உங்க....புண்டையைத் தான்..." என்றதும் ஷோபனா..."...ஏய்...ச்சீ...இது எதுக்குடா இப்ப" என்று சொல்லியபடி அவன் முகத்தை அவள் முலைகள் மேல் வைத்து தேய்த்தாள். முலை பிதுங்கி சதைகள் வெளியே வர துடித்தது. "வெயிட்....." என்று சொல்லியபடி பிதுங்கிய ஜாக்கெட்டைக் கடித்த அவன் தலையை கீழே பிடித்து தள்ளினாள்.

வினி முகத்தை அவள் வயிற்றில், தொப்புளில் தேய்த்து முத்தம் கொடுத்துக் கொண்டே, மென்மையான அடி வயிற்றிலும் முத்தம் கொடுக்க ஷோபனாவுக்கு உடல் புல்லரித்தது. ஒரு அவசரத்தோடு கால்களை வசதியாய் விரித்து வைத்தாள். விரித்து வைத்த கால்களுக்கு நடுவில் வசதியாய் படுத்துக் கொண்டு அந்த மொழு மொழு என்ற சுத்தமாய் ஷேவ் செய்த பணியாரத்தை நக்க ஆரம்பித்தான். மெதுவாய் கடித்து இழுக்க பூவுக்குள் இருந்து காமத்தேன் பொங்கி கசிந்தது. 'ரெடியாய் தான் இருக்கிறாள்' என நினைத்து பழத்தை மெதுவாய் புண்டையில் தேய்த்து உள்ளே இருந்த இதழ்களைப் பிரித்து விட்டு ஓட்டைக்குள் திணிக்கப் பார்த்தான். ஷோபனாவுக்கு புரிந்து அவளும் உதவி செய்ய அது பழுக்காத பழம் என்பதால் ஈஸியாய் புண்டைக்குள் சென்றது.

கால்பாக பழம் காம்போடு வெளியே நீட்டிக் கொண்டிருக்க, வினி இப்போது குனிந்து அவள் பருப்பில் நக்க ஆரம்பித்தான். உணர்ச்சிகள் ஷோபனாவுக்கு சர சரவென ஊற்றெடுக்க ஆரம்பிக்க, அவன் தலையை கெட்டியாய் பிடித்துக் கொண்டாள். காம்பைப் பிடித்து பழத்தை மெதுவாய் ஒரு கையால் அசைத்துக் கொண்டே, வினி அவள் யோனியின் இதழ்களையும் கிளிடோரிஸையும் ஒரே நேரத்தில் நக்கி விட்டு அவளுக்கு சொர்க்கத்தைக் காட்டினான். அவள் இது போன்ற இன்பத்தை அனுபவித்ததே இல்லை. ஒரே சமயத்தில் புண்டைக்குள் தடியாய் ஒன்று அசைய, கிளிட்டோரிசில் நாக்கின் நக்கல் சுகம் கிடைக்க புது சுகத்தில் திக்குமுக்காடிப் போனாள். ஷோபனா இடுப்பை ஆட்டியபடி தூக்கி தூக்கி கொடுத்தபடி....'...வாவ்.......ம்ம்ம்......ஆ... ." என்று பிதற்றிக் கொண்டே அவன் தலையையும் விடாமல் அமுக்க, வினி வேகத்தைக் கூட்டி சப்பி இழுத்து விட்டதும் அவளுக்கு ஆர்காசம் வெடித்து கிளம்பியது. பழத்தை உருவி வெளியே எடுத்து விட்டு வினி எழுந்து அவள் பக்கத்தில் சென்று படுத்துக் கொள்ள ஷோபனா அவன் மார்பில் சாய்ந்து கட்டிக் கொண்டாள். அவள் மார்பில் சாய்ந்ததும் வினிக்கு சந்தோசமாய் இருந்தது.

ஷோபனா அவன் மார்பில் இருந்த மார்புக்காம்பை வாயால் கவ்வி இழுத்து விளையாட்டாய் சுவைத்தாள்.அவன் அவள் முதுகில் ஜாக்கெட்டுக்கு மேல், இடுப்பில் என்று கைகளை விளையாட விட்டு, அவள் குண்டிக்கு சென்று அழுத்திச் பிசைந்தான். "..மெது மெதுன்னு ஸாப்டா இருக்கே..." என்றபடி இடுப்புக்கும் குண்டிக்கும் கைகளை அலைய விட்டான். ஷோபனா அவன் மார்பை வருடிக் கொடுத்துக் கொண்டே கையை கீழே இறக்கி அவன் ஜட்டி மேல் புடைத்துக் கொண்டிருந்த தடியை தடவிக் கொடுத்தபடியே...."ம்ம்ம்ம்ம். உன் இது கல்லு மாதிரி இருக்கே... இது பொல்லாதது..." என்று சொல்லியபடி அவள் அதை ஜட்டியில் இருந்து வெளியே எடுத்தாள். அது வீச்சருவாள் போல் சற்று வளைந்து தடித்து நிற்க, ஷோபனா அதை தடவிக் கொடுத்தாள்.

"தேங்காய் உரிக்க அது ரெடியாயிருச்சி..நீங்க?"

"அய்யோ....அது வேணாம் வினி.....அதை உன்கிட்ட செய்யுறது.......ஜயோ..நீயே பண்ணு." என்று அவள் வெட்கத்தில் முகத்தை அவன் மார்பில் புதைத்து மறுப்பில் தலையசைக்க, "நீங்க இன்னைக்கு தப்பிக்க முடியாது.." என்றபடி அவள் இடுப்பைத் தடவினான். அவள் பேசாமல் இருக்க அவள் கழுத்தில் தடவிக் கொடுத்தான். காதுமடல்களில் நாக்கால் வருடி விட்டு கழுத்துக்கு கொண்டு வந்தான். 'ஏன் செஞ்சா என்ன?" என்று அவன் கெஞ்சிக் கேட்டதும் "அட்லீஸ்ட் லைட்டையாவது ஆப் பண்ணிடலாம்டா" என்றதும் வினி சரி என்றான். ஷோபனா எழுந்து மெயின் விளக்கை அணைத்து விட்டு நைட் லேம்பை ஆன் செய்தாள். வினி எழுந்து ஜட்டியை முழுதும் கழட்டி விட்டு பெட்டின் ஓரத்தில் உட்கார சிகப்பு நிற நைட் லேம்பில் அவள் பாதி நிர்வாணமாய் படுக்கை நோக்கி நடந்து வர அவளையே வெறித்துப் பார்த்தான். வெளியே பாட்டு கேட்டது.

'சொல்லித் தரவா.. சொல்லித் தரவா மெல்ல மெல்ல வா வா அருகே....
அள்ளித் தரவா...அள்ளித் தரவா...அள்ள அள்ள தீராதே அழகே'

ஷோபனா அவன் அருகில் வந்து நின்று கொண்டதும் இரண்டு கைகளையும் அவள் இடுப்பைச் சுற்றி வளைத்து அவள் ஜாக்கெட்டுக்கு கீழ் முகத்தை வைக்க அவள் கழுத்தில் இருந்த எல்லா நகைகளைக் கழட்டி பக்கத்தில் வைத்தாள். ஜன்னல் வழியே ஜில் என்று இதமான காற்று உள்ளே நுழைந்தது. வினி அவள் ஜாக்கெட் பட்டன்களை கழட்டச் சொன்னான். ஷோபனாவும் ஒவ்வொரு பட்டன்களாய் கழட்ட, பட் பட் என பட்டன்கள் அவிழும் ஓசை அவன் தவிப்பைக் கூட்டியது. ஜாக்கெட்டுக்குள் ப்ராவும் அதில் நிறைந்து வழியும் மார்பும், காம்பைச் சுற்றிய கருவட்டமும் தெரிந்தது. அவன் அவள் தொடைகளின் பின்பக்கத்தை வருடிக் கொடுத்துக் கொண்டும், மறுகையால் இடுப்பை பிடித்து கசக்கிக் கொண்டும் அவள் ஜாக்கெட் கழட்டும் அழகை ரசிப்பதைப் பார்த்து ஷோபனா "பார்வையைப் பாரு" என்றபடி முகத்தைச் சுருக்கி தலையை அசைத்து அழகு காட்டினாள். ஜாக்கெட்டைக் கழட்டியதும் வினி அவள் முதுகில் தடவி ப்ராவையும் கழட்டி விட ஷோபனாவின் முழு அழகும், உடல் வளைவுகளும், மார்பின் வனப்பும் ஆளைக் கிறங்கடித்தது.

ஷோபனாவின் பின்னிய கூந்தலில் பூக்கள் மட்டுமே இருக்க, நின்று கொண்டிருந்த அவளை இழுத்து அணைத்து "என்னை ஒரேயடியாய் கொல்லுறீங்களே" என்றபடி அவள் மார்புக்கு நடுவில் முகம் புதைத்தான். அந்த வெதுவெதுப்பான இரண்டு முலைகளையும் முகத்தாலும், கன்னத்தாலும் தடவிக் கசக்க ஷோபனா அவன் தலையை தடவிக் கொடுத்தபடியே அணைத்துக் கொண்டாள். முலையின் அடிப்பக்க சதைகளை நாக்கால் தடவிக் கொடுத்தான். மெதுவாய் மேலேறி விரைத்திருந்த மார்புக் காம்பையும் அதைச் சுற்றி இருந்த கருவட்டத்தையும் நக்கி விட்டதும் அவள் உணர்ச்சிகள் தூண்டப்பட "வாய்க்குள்ள வச்சுப் பண்ணு வினி" என்று அவள் தலையை அமுக்க, அவள் சொன்னபடி செய்தான். இரண்டு முலைகளையும் ஒவ்வொன்றாய் இழுத்துச் சுவைக்க அவள் அவன் கழுத்தையும் முதுகையும் தடவிக் கொடுத்தாள். ஷோபானாவுக்கு உடலுக்குள் காமம் பற்றி எரிய ஆரம்பித்தது. முலைகளையும் அதன் காம்பையும் அவன் விடாமல் இழுத்துச் சுவைக்க அவளுக்கு புண்டையில் காம நீர் மீண்டும் பொங்க ஆரம்பித்தது.

வினியின் தோளைப் பிடித்து படுக்கையில் மெதுவாய் அவள் தள்ளியதும் வினி நகர்ந்து தலையணையில் தலைவைத்து படுத்துக் கொள்ள ஷோபனா குனிந்து மண்டியிட்டு அவனை நெருங்கி வந்தாள். வினிக்கு இதயம் வேகமாய் துடித்தது. அரைகுறை வெளிச்சத்தில் அவள் மார்புகள் அசைய பின்னல் ஒரு பக்கம் சரிந்து ஆட அவனை நெருங்கி அவனது இடுப்புக்கு இருபக்கமும் அவளது இரண்டு முட்டிகளையும் வைத்து அவன் மேல் சாய்ந்து கொண்டு வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுத்தாள். வினி அவள் இதழ்களைச் சுவைத்தபடி கைகளை அவள் முதுகிலும், இடுப்பு வளைவுகளின் மேலும் ஓட விட்டான். ஷோபனா அவன் மேல் ஏறி ஓக்கப் போகிறாள் என்ற எண்ணம் வினிக்கு ஓட அவன் கைகள் காம அதிர்ச்சியில் மெதுவாய் நடுங்க ஆரம்பித்தது.

ஷோபனாவின் அடிவயிற்றில் வினியின் சூடான தடி உரசிக் கொண்டிருந்தது. அவள் அவன் வாயில் இருந்து உதட்டைப் விடுவித்துவிட்டு கழுத்தில் முத்தம் கொடுத்தாள். அவளது சூடான முகமும் கூந்தலில் இருந்து விலகிய சில நீள முடிகளும் கழுத்தில் சுகமாய் உரசியது. அவள் கால்முட்டிகளை பெட்டில் ஊன்றியபடி நிமிர்ந்து அவன் தொடைகளின் மேல் உட்கார்ந்து கொண்டாள். வினியின் சுண்ணியைப் பார்க்க, அது உருட்டுக்கட்டையாய் உருண்டு திரண்டு நின்று கொண்டிருந்தது. கைகளால் அதைச் சுற்றிப் பிடித்து மெதுவாய் உருவி விட்டாள். வினி "ம்ம்ம்....போதும்.." என்றபடி அவள் இடுப்பை இழுக்க, ஷோபனா நகர்ந்து புண்டை அவனின் சுண்ணியை ஒட்டி வரும் படி செய்தாள். வினி தடியை கையால் பிடித்து உதவி செய்ய, அது அவள் புண்டைக் கோட்டை உரசி ஓட்டையைத் தேடியது.

ஷோபனா கால்களை அவன் இடுப்புக்கு இருபுறமும் நன்றாக விரித்து வைத்தாள். ஒரு கையை மட்டும் படுக்கையில் ஊன்றியபடி இடுப்பை சற்று உயர்த்தி வினியின் மேல் வந்து சுண்ணியின் மேல் புண்டையை வைத்து அழுத்தம் கொடுக்க அது கிளிட்டோரிஸ் பட்டு உரசியது. வினி தடியை ஒரு கையால் பிடித்துக் கொண்டான். ஷோபனா பருப்பை சுண்ணியின் மேல் வைத்து மெதுவாய் தேய்க்க அவளுக்குள் உணர்ச்சிகள் தெறிக்க, சுண்ணியை தன் புண்டைக்குள் திணிக்கப் போனாள். பிசு பிசு என யோனி இதழ்கள் காமரசத்தில் நனைந்திருக்க, அவள் இடுப்பை விடாமல் அழுத்த அது உள்ளே போகாமல் உரசி இன்பத்தையும் ஆசையையும் கூட்ட, வினி இடுப்பைத் தூக்கிக் கொடுத்ததும் அடுத்த முயற்சியில் புண்டை அந்த சுண்ணியின் முனையை உள்ளே வாங்கிக் கொண்டது.

நீண்டு தடித்த சுண்ணியின் முனை சூடான யோனி இதழ்களை உரசி உள்ளே சென்றதும் இருவருக்கும் ஒரு வெறி தொற்றிக் கொண்டது. கால்பாக சுன்ணி உள்ளே சென்றதும் ஷோபனாவின் இறுக்கமான புண்டை இதழ்கள் புதுவித உணர்வைக் கொடுத்ததும் வினி இடுப்பைத் தூக்கி உள்ளே முழுதும் விட முயற்சிக்க, அவளும் அவன் அடிவயிற்றோடு ஒட்டி அவளது உடல் பாரத்தை அவன் மேல் அழுத்தியதும் கொஞ்சம் முன்னேறியது. இன்பக்கோட்டையின் வாசலில் முதலடி எடுத்து வைத்த உணர்வு மிதந்தது.

"உள்ளே போயிருச்சி" என்று வினி சொல்ல ஷோபனாவுக்கு நாணம் வந்து வினியின் மேல் சாய்ந்து படுத்துக் கொண்டதும், வினி அவள் குண்டியில் கைவைத்து இழுத்து அணைத்துக் கொண்டு..."இன்னும் முழுசா போகட்டும்..ஆட்டுங்க" என்றதும் அவள் ..."ச்சீய்" என்றபடி பேசாமல் இருந்தாள். ஷோபனாவின் முலைகள் இரண்டும் வினியின் உடலில் அழுந்தியிருக்க, "இன்னும் கொஞ்சம் அமுக்குங்க" என்று அவன் அவள் குண்டியைப் பிசைந்து பிடித்து இழுத்தான். ஷோபனாவுக்கு அவன் அணைப்பும் முலை உரசலும், யோனியின் குறுகுறுப்பும் சேர்ந்து உசுப்பேற்ற அவள் குண்டியை முன்னும் பின்னும் மெதுவாய் அசைத்து புண்டைச் சதையால் முழுச் சுண்ணியையும் உள்ளே இழுத்துக் கொண்டாள். வினியின் உருட்டுக்கட்டை போல் இருந்த சுண்ணி முழுதும் புண்டைக்குள் அழுத்தமாய் சொருகிக் கொண்டதும் ஷோபனாவுக்கு புண்டைக்குள் ஒரு வெப்பம் கலந்த ஊறல் ஓடியது.

ஷோபனாவின் முதுகையையும், குண்டியையும் கசக்கி அழுத்திக் கொடுத்ததும் அவளுக்கு இதமாய் இருந்தது. வினி அவள் தலைமேல் இருந்த பூக்குவியலையும் கூந்தலையும் தடவி விட அதில் இருந்து மலர்கள் சில உதிர்ந்து விழுந்தது. வினியின் தண்டு உள்ளே இருக்க அவள் வெட்கத்துடன் அவன் மேல் படுத்திருக்க, அவன், "பண்ணுங்கண்ணி....ம்" என்று பொறுமையில்லாமல் இருக்க ஷோபனா இரண்டு கைகளையும் படுக்கையில் ஊன்றிக் கொண்டு அவன் மேல் சாய்ந்தும் சாயாமலும் இருந்து இடுப்பை முன்னும் பின்னும் அசைத்து அவனை ஓக்க ஆரம்பித்தாள். சூடான தடித்த சுண்ணியை உரசியபடி ஷோபனாவின் யோனி அதை முழுதும் முழுங்கி பின் வெளியே எடுத்து என மீண்டும் மீண்டும் செய்ய, புண்டையின் உட்புற இதழ்களும் அதற்கேற்றபடி உள்ளே வெளியே என அசைந்தது.

இருவருக்குள்ளும் உணர்ச்சி அலைகள் புயலாய் தூக்கி எறிய...'ம்ம்ம்...' என்று மட்டுமே முணங்கினார்கள். வினியின் அடிவயிறும் ஷோபனாவின் புண்டை மேடும் பட்டு உரசி, மென்மையாய் இடித்து சுகத்தைக் கூட்டியது. ஷோபனாவின் முலைகள் இரண்டும் அவள் அசைவுக்கு ஏற்றபடி ஆடி கவர்ச்சியை அள்ளி தெளிக்க வினி ஒரு கையால் அவள் மார்பைக் தொட்டு தடவி பிசைந்தான். அடுத்த கையால் அவள் குண்டியில் வைத்து அவள் அசைவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தான். ஷோபனாவுக்கு நடக்கும் பரபரப்பில் சூடான பெருமூச்சு வர அவள் இயக்கத்தை நிறுத்தி விட்டு அவன் மேல் நிமிர்ந்து உட்கார்ந்தாள். அவள் புண்டை முழுச் சுண்ணியையும் உள்ளே திணித்திருந்தது. திரண்ட முலைகள் அவள் சுவாசத்துக்கு ஏற்றபடி ஏறி இறங்கியது. கைகள் இரண்டையும் தனக்குப் பின்னால் வைத்து ஊன்றிக் கொண்டு உடலை வளைத்து கழுத்தை பின்னால் சாய்த்தாள். அந்த மெல்லிய இருட்டில் அவள் மார்பும், அவளின் உடல் நெளிப்பில் திமிறும் மார்பகங்களும், அதன் மேல் விரைத்த மார்புக்காம்புகளும் உடலின் மொத்த அபாரமான அழகும் வினியை அதிசயிக்க வைத்தது.

ஒரு கையால் அவள் சாப்டான அடிவயிற்றைத் தடவிக் கொடுத்து கீழே சென்று புண்டையின் நடுப்பிளவை மெதுவாய் தடவிக் கொடுத்தான். கிளிட்டோரிஸ் கையில் தட்டுப்பட அதைத் தடவிக் கொடுத்தான். ஷோபானவுக்கு கிளர்ச்சி மீண்டும் உடலுக்குள் ஓட்டமெடுக்க...'ஆ....ம்ம்..' என்று மெல்லிய சப்தம் எழுப்பியதும் வினி மீண்டும் பருப்பைத் தடவிக் கொடுத்து தேய்த்தும் விட்டான். அவன் தேய்க்க, தேய்க்க உடல் சூடேற, வெறியேற அவள் உடல் பின்னோக்கி வளைந்தபடியே மெதுவாய் இடுப்புக்குக் கீழ் இருந்த விரிந்த பாகத்தை மெதுவாய் வட்டம் போடுவது போல் ஆட்டி அசைத்து மீண்டும் சுண்ணியை வெளியே விட்டு உள்ளே இழுத்தாள். வினிக்கும் மயக்கமாய் இருக்க அவன் விடாமல் பருப்பைத் தடவி தேய்த்து கொடுக்க ஷோபனா இடுப்பை ஆட்டுவதில் வேகம் கூட்டினாள். இருவருக்கும் நாடித்துடிப்பு அதிகரிக்க வினி அவள் கையைப் பிடித்து முன்னே இழுத்து...."இடிங்க...." என்றதும் மீண்டும் அவன் மேல் சாய்ந்து கைகளை ஊன்றியபடி இடுப்பை ஆட்டி புண்டையால் சுண்ணியைக் உரித்து எடுக்க ஆரம்பித்தாள்.

வினி அவள் உடல் முழுதும் தடவிப் பிசைந்து கொடுத்தும், இடுப்பை உயர்த்தியும் அவளுக்கு ஒத்துழைக்க, இருவரின் பிறப்புறுப்பும் ஒன்றுக்குள் ஒன்றாய் உரசி வெளியேறியது...."ம்ம்ம் யெஸ்...சூப்பர்....விடாதீங்க..." என்றபடி அவனும் கீழே இருந்து தூக்கி தூக்கி அவளை இடிக்க ஆரம்பித்தான். ஷோபனாவின் குண்டிகள் அவன் மேல் தொடைகளில் பட்டு உரசியது. ஷோபனாவுக்கு உள்ளே சுண்ணி போய் இடித்து உரச உரச, வேகத்தைக் விடாமல் கூட்டி வினியை கிறக்கத்துடன் ஓக்க தொடங்கினாள். அவளின் விடாத வேகம், மென்மையான அடிவயிற்று இடிகள், சுண்ணியைக் கவ்வி இழுக்கும் புண்டை, இடையே....'சளக்....ப்ளக்....' என்று மெல்லிய கூடல் ஓசை எல்லாம் சேர்ந்து விடாமல் வர இருவருக்கும் உடலுக்குள் மின்னல் போல் உணர்ச்சிகள் அலையாய் ஓடி, இடி போல் இருவர் அந்தரங்கமும் சேர்ந்து இடிக்க, இருவருக்கும் காமநீர் வெடித்து பொழிந்தது. ஷோபனா அவன் மேல் சோர்வாய் படுத்துக் கொள்ள, காமத்தின் எல்லையை தொட்டு விட்ட களைப்பில் வேகமாய் சுவாசித்தனர். பொங்கிய காமநீர் மெதுவாய் யோனியின் உள்ளே இருந்து வெளியே வழிய ஆரம்பித்தது.

ஷோபனா சில நிமிடங்கள் கழித்து படுக்கையில் சாய்ந்து படுத்துக் கொள்ள வினி அவள் கன்னத்திலும் உதட்டிலும் முத்தங்கள் பொழிந்தான். "பெண்டாஸ்டிக்...பெரிய ஆளு நீங்க..என்னமா ஓக்குறீங்க." என்றதும் அவள் "போடா...போக்கிரி" என்று சொல்ல அவன் எழுந்து சென்று பால் எடுத்துக் கொண்டு வந்து அவளுக்குக் கொடுத்தான். அவன் சென்று நெய்ப் பணியாரம் சாப்பிட்டு இவளுக்கும் கொடுத்தான். இளஞ்சூடான பாலும் நெய்ப் பணியாரமும் சாப்பிட்டதும் மீண்டும் கட்டிப் பிடித்தபடி படுத்துக் கொண்டார்கள்.

வினி ஷோபனாவின் நிர்வாண உடலை பார்த்தான். " என்னடா பார்க்கிற?" என்றதும், "உங்களைப் பார்த்தா கவிதை எழுதணும் போல இருக்கு"

"எதாவது தத்து பித்துன்னு சொல்லுவ......சொல்லு"

அவள் மார்பைத் தடவிக் கொடுத்தான்.
'காம்பு தான் பூவைத் தாங்கும்.
ஆனால் இங்கு பூ காம்பைத் தாங்கி நிற்கிறது'

என்றபடி அவள் முலைகாம்பைத் திருக அவள் 'ம்ம்கும்' என்று சிரித்தாள். "காம்பைப் பற்றி கவிதை சொன்னதால் இப்ப ஊம்ப வேண்டும்" என்று சொல்ல அவள் "ஹும்..இரண்டு வரில ஏதோ உளறிட்டு..இது வேறயா?.." என்றபடி பேசாமல் படுத்திருக்க, வினி அவள் மேல் வந்து முலைகளிலும், கழுத்திலும், வாயிலும் முத்தம் கொடுத்தான். முலைக்காம்பை நாக்கு நுனியால் தடவி அதை தீண்டி விட்டான். நாக்கால் தடவி முலையையும் காம்பையும் தடவிக் கொடுத்து கழுத்துக்கு கொண்டு வந்து அங்கேயும் நக்கி விட்டான். ஷோபனாவுக்கு சுகமாய் இருந்து புண்டையில் பிசுபிசு திரவம் மீண்டும் கசிய ஆரம்பித்தது. மண்டியிட்டு அவள் வாயின் மேல் சுண்ணி வரும்படி செய்து குனிய ஷோபனா வாயைத் திறந்தாள். முழுவிறைப்பில் மீண்டும் துடித்து அவள் வாயை நோக்கி இறங்கிய சுண்ணியை உள்ளே வாங்கிக் கொண்டு மொட்டுப்பகுதியை சப்பி விட்டாள். அவன் இடுப்பில் கை வைத்து வாயை நோக்கி இழுத்து வாய்க்குள் இன்னும் சுண்ணியை இறக்கி உதட்டை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வினி இடுப்பை ஆட்டி சுண்ணியை அவள் வாய்க்குள் விட்டு விட்டு எடுத்து மென்மையாய் ஓக்க ஆரம்பித்தான். ஷோபனாவின் வாய்க்குள் தடி துள்ளியது. ஷோபனா வாய்க்குள் சுண்ணி இருக்கும் போதே நாக்கை சுண்ணியை சுற்றி சுழட்டி புதுஇன்பம் கொடுக்க, வினி அவள் வாய்க்குள் இன்னும் சுண்ணியை இறக்க அது அவள் தொண்டைக்குள் போய் தட்டியது. மூக்கில் அவன் முடிகள் உரச இடுப்பை பிடித்து தூக்கி விட்டாள்.

"...ஸாரி..ஸாரி...இனி தொண்டை வரைக்கும் இடிக்கலை" என்றபடி அவன் மீண்டும் இறக்கினான். அவள் கண் முன்னால் முன்தோல் விலகி தடித்து நீண்டு தொங்கிக் கொண்டு இருக்க அவள் உதட்டை உரச மீண்டும் வாயைத் திறந்து வாங்கி ஊம்ப ஆரம்பித்தாள். மெதுவாய் பற்களால் அவள் வருடிவிட வினி வெறியில் மீண்டும் வாய்க்குள் இடிக்க ஆரம்பித்தான். அவன் மீண்டும் முழுச்சுண்ணியை உள்ளே நைஸாய் திணிக்கப் பார்த்த போது அவனை விலக்கி விட்டு 'போதுண்டா' என்றவளை குப்புறப்படுக்க வைத்து மண்டியிட வைத்தான். பின்னால் இருந்து அவள் கால்களை அகட்ட விரிந்த ஆப்பம் தெரிய நாக்கால் நக்கி விட்டான். புண்டை இதழ்களை கவ்விச் சுவைத்தான். பருப்பை நாக்கால் அழுத்தித் தடவ...'ஸ்..' என்று சத்தம் கொடுத்தாள். அவள் மீண்டும் ரெடியாய் இருப்பதை யோனியின் பிசுபிசுத்த ஈரம் சொல்ல தடியை உள்ளே விட்டான்.

அம்சமான குண்டியில் அளவில்லாத ஆனந்தத்துடன் அவன் அடிவயிறு தொம் தொம் என இடுக்க, யோனிக்குள் தடி சளைக்காமல் போய் வந்தது. முதலில் மெதுவாய் விட்டு குத்தி எடுத்தான். ஷோபனாவின் முலைகளையும் கசக்கிக் கொண்டே அவன் தொடர்ந்து இடிக்க அவளுக்கு கூடுதல் இன்பம் கிடைக்க உதட்டைக் கடித்தாள். இன்ப மயக்கத்தில் கால்களை சற்று விரித்து ஓப்பதற்கு வசதி செய்து கொடுக்க வினி இடிப்பதில் வேகம் காட்டினான். ஷோபனாவின் மார்பைப் பிடித்து கசக்க காம்புகள் அவன் கைக்குள் சிக்கி தவிக்க, புண்டையில் அவன் குத்துவதில் சுகம் கூட, "...ம்ம்ம்...ஆ.....விடாமல் செய்யுடா..." என்று சொன்னதும் வினிக்கு ஆவேசம் வந்து குத்து குத்து என குண்டியில் குத்தாட்டம் ஆட விந்து மீண்டும் பீச்சியடித்தது. அவள் மேல் சாய, அவளும் படுக்கையில் படுத்துக் கொண்டாள். தலையில் இருந்த மல்லிகையும் ரோஜாவும் மணம் கொடுத்து அவன் களைப்பாற்ற உதவி செய்தது.

"எப்படி என் இடி?"

"பூசணிக்காயைவே அந்த போடு போட்ட......" என்று அவள் கேலியாய் சிரிக்க இவனுக்கு ஒரு சில விநாடிகள் கழித்து உண்மை புரிய, "திருட்டு ராட்சஸி....அதை பார்த்திட்டீங்களா" என்று சொல்லியபடி அவள் குண்டிச் சதையை இழுத்து கிள்ளி வைக்க அவள் 'ஆ....." என்று துள்ளினாள். விளையாட்டாய் அதை பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்கள், மீண்டும் சூடேற, அவளை கீழே படுக்க வைத்து முறைப்படி காலை விரித்து, உள்ளே சொருகி ஒரு ஓல் போட்டான்.

இந்த விடாத ஓலில் ஷோபனாவுக்கு மீண்டும் கருத்தரித்தது. அதன்பின், வினி ட்ரெயினிங் முடித்து சப்-இன்ஸ்பெக்டராக வேலையை ஏற்றுக் கொண்டான். கரு உண்டான செய்தியை ஷோபனா சொன்ன போது வினி திகைப்புடனும் நம்ப முடியாமலும் "நாம் வேறு எங்கேயாவது போய் விடுவோம்...உங்களை நானே கல்யாணம் செய்து கொள்கிறேன்..எனக்கும் உங்களை மறக்க முடியவில்லை" என்றான். ஷோபனா மறுத்து விட்டாள். 'இது உங்க அண்ணனுக்கு ஒரு தண்டனை போல் இருக்கட்டும். ஓடிப் போய் வாழ்ந்தால் அது இந்த குடும்பத்துக்கு நீ செய்யும் நன்றிக்கடனா? இல்லையே. முடிந்தால் நீ உங்க அண்ணனை திருத்தப்பார். என் தங்கை காவ்யா என்னைப் போல தான் இருப்பாள்...உனக்கு விருப்பம் என்றால் கல்யாணம் செய்து கொள்' என்றாள்.

"கல்யாணமா....ஒழுங்கா வீட்டு வேலை எல்லாம் செய்வாளா?" என்றான் கண்டிப்பான குரலில்.

"என்ன வேலை?"

"சமையல்கட்டுல தேங்காய் உரிக்கிறாளோ இல்லையோ ஆனால்.....பெட்ரூமில் கட்டாயம் உரிக்கணும்" என்றபடி அவன் சிரிக்க, ஷோபனா பக்கத்தில் இருந்த கம்பை எடுத்து சிரித்துக் கொண்டே அடிக்க ஓங்க..."மாப்பிள்ளையை அடிக்கலாமா?" என்றபடி கம்பைப் பிடித்து அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். ஷோபனா "ஒழுங்கா என் தங்கைக்கு மட்டும் புருஷனா இரு!" என்று சொல்லி அவனை விட்டு விலக அவளை புரியாமல் பார்த்தான்.

வினி வேலையில் சேர்ந்து அந்த லாட்ஜ் கேஸில் சில உண்மைகளைக் கண்டு பிடித்தான். லாட்ஜ் மேனேஜர் கொலையில் சம்பந்தப்பட்டவரிடம் பணம் வாங்கி நிறைய ஆதாரங்களை மறைத்தது தெரிய வந்தது. இதில் அவன் மனைவியும் சப்போர்ட்டு என்பது தெரிய வர இருவரையும் ஜெயிலில் தள்ளினார்கள். மேனேஜரின் மனவி ஏன் செக்ஸ் தொடர்பு வைத்துக் கொண்டாள் என பாண்டியனுக்கு ஓரளவு புரிந்தது. நஷ்ட ஈடாகவும் நிறைய பணம் வந்து சேர்ந்தது. பேசியபடியே வினி ஷோபனாவின் தங்கை காவ்யாவைப் பார்த்து சம்மதம் சொல்ல திருமணம் முடிந்தது. திருஷ்டி கழிப்பதற்காக பூசணியில் சூடம் ஏற்றி வினியையும் காவ்யாவையும் சுற்றிக் காண்பிக்க வினி "நல்ல பூசணியாய் இருக்கே" என்றான் விஷம தனத்துடன். ஷோபனா பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாமல் தலையை குனிந்தபடி அங்கிருந்து ஓடினாள். காவ்யா அவனுக்கு தேங்காய் சட்னியும் வைத்தாள். தேங்காய் உரித்து அவன் சட்னியையும் கடைந்து எடுத்தாள்!

முற்றும்.

அண்ணியும் போலிஸ் தேர்வும்-7

அண்ணியும் போலிஸ் தேர்வும்-7
அடுத்த நாள் காலையில் ஷோபனா அவனிடம் நேற்று இரவு அத்தை வேறு ஏதும் கேட்டார்களா எனக் கேட்டாள். வினி உண்மையைச் சொன்னான். கரண்ட் கட் ஆனதும் மாமாவும் அத்தையும் ரூமுக்கு வெளியே வந்து விட்டார்கள். 'ஏதோ பேச்சு சத்தம் கேட்டதே' என்று வேறு கேட்டார்கள். நான் டிவி பார்த்தேன் என்று கூறி சமாளித்தேன் என்றதும் ஷோபனாவுக்கு சின்ன பயம் வந்து விட்டது.

"அவர்கள் சந்தேகப்பட்டாலும் படலாம். நமக்கு எப்படி தெரியும்? நேற்று தப்பிச்சோம்...நான் இனிமேல் ராத்திரி கீழே வரமாட்டேன்' என்றதும் வினி என்ன செய்வது என்று பரிதாபமாய் பார்த்தான். அவனுக்கு வெறுப்பாக வந்தது. இந்த சமயத்தில் 'பரீட்சை தான் முடிந்து விட்டதே' என்று அவன் பெற்றோர்கள் போனில் அவனை ஊருக்கு வரச் சொல்ல ஒரு மாதம் ஊருக்குப் போனான். பிரிந்திருந்த ஒரு மாதம் அவனுக்கு மிகவும் கஷ்டமாகத் தான் இருந்தது. போனில் எப்போதாவது ஷோபனாவிடம் பேசுவதுண்டு. நடந்த நிகழ்ச்சிகளை நினைத்து கையடித்து காலம் தள்ளினான்.

பரீட்சையில் பாஸ் என்று செய்தி கிடைத்ததும் அவனுக்கு ஒரே குஷி. நண்பர்களுக்கு பீர் வாங்கிக் கொடுத்தான். போனில் பாண்டியன், அத்தை, மாமா, ஷோபனா என் எல்லோரும் வாழ்த்துச் சொனார்கள். ட்ரெயினிங் போவதற்கு முன்னால் ஒரு இண்டர்வியூ இருந்ததால் திரும்பவும் அண்ணி வீட்டுக்கே ஆசையாய் ஓடி வந்து விட்டான்.

இண்டர்வியூவுக்கு தயார் செய்கிறேன் என்று சில நாட்கள் இரவு முழித்துப் படிக்க, ஷோபனா கீழே இறங்கி வரவேயில்லை. அவளுக்கு ஆசை இருந்தாலும் பயம் போகவில்லை. நல்ல வேளையாக பாஸாகிட்டான் என்று அவளுக்கும் திருப்தி. இண்டர்வியூவும் நல்ல படியாக முடிய ஜாப் போஸ்டிங் அண்ட் ட்ரெயினிங் கிடைக்க கொஞ்சம் நாட்கள் ஆகும் என்று சொன்னார்கள். யார் யாரையோ பார்த்து இதே ஊருக்கு போஸ்டிங் போட பாண்டியனும் லாயரின் நண்பர்களும் சேர்ந்து முயற்சி செய்தார்கள்.

இண்டர்வியூ முடிந்த பிறகு வினி மீண்டும் வாலை ஆட்ட ஆரம்பித்தான். தனியாய் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வினி அவள் இடுப்பையும், மார்பையும், குண்டியையும் கொஞ்சம் தடவுவான். தடவத் தடவ ஷோபனாவுக்கும் மீண்டும் காமவெறி என்ற சைத்தான் முழித்துக் கொள்ள, புண்டை ஊறல் எடுக்க என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்தாள்.

கிச்சனில் ஒரு நாள் இரவு எட்டு மணிக்கு அவள் தனியாய் இருக்கும் போது வினி ஜட்டி இல்லாமல் கைலி அணிந்து அவளை பின்னாலிருந்து கட்டிப் பிடிக்க அவனது தடித்த சுண்ணி அவளது குண்டியில் பட்டு உரசிய போது அவளுக்கும் சபலம் எட்டிப் பார்த்து கேலி செய்தது. இருந்தாலும் அவனிடம் "வினி நீ பரீட்சைக்கு படிக்கும் போது உனக்கு உதவியாய் இருக்கும் என்று தான் உன் ஆசைக்கு சம்மதித்தேன். இப்போது தான் எல்லாம் முடிஞ்சிருச்சே....சீக்கிரம் உன் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணச் சொல்" என்று பொறுப்பாய் ஆலோசனை சொன்னாள்.

"என்ன அண்ணி...ஒரே ஒரு தடவை தான நடந்திச்சி....அதுவும் மேஜை மேல் அவசர அவசரமாய்....இன்னும் ஒரு தடவையாவது..." என்று கேட்டபடி அவள் இடுப்பைப் பிடித்து கசக்கினான். ஷோபனாவுக்கும் அன்று மேஜை மேல் சரியாய் ஓக்கவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. அவன் கை இடுப்பில் இருந்து முலை நோக்கி நகர்ந்து அதையும் இதமாய் பிசைய ஆரம்பித்தது.

"..இதை மறந்திரு வினி..போலிஸ் வேலைக்கு சேர்ந்து அந்த லாட்ஜ் கேஸை சீரியஸாய் பார்த்து முடி..அது நீ செய்ய வேண்டிய நன்றிக்கடன்." என்று சொல்லிவிட்டு அவனை விலக்கி விட்டு அங்கிருந்த முழுத்தேங்காயை எடுத்தாள்.

"நான் கண்டிப்பா செய்யுறேன்...ஆனால் நீங்க ஒண்ணு செய்யணும்"

அவள் என்ன என்று புருவம் உயர்த்திப் பார்க்க, "நீங்க ஒரு தரம் தேங்காய் உரிக்கணும்..."

ஷோபனா "அதானே செய்யுறேன்..." என்று சொன்னவள்....அவன் என்ன அர்த்தத்தில் சொல்கிறான் என்று புரிந்து போக "....முதல்ல உன் தோலை உரிக்கனும்டா.." என்று தேங்காயை அவன் மேல் எறிவது போல் பாவனை செய்ய வினியும் பயப்படுவது போல் நடித்தான்.

"அய்யோ உரிக்கச் சொன்னால்....எறியுறீங்களே...நியாயமா?" என்றபடியே அங்கிருந்து ஓடிப் போனான். ஷோபனா மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

இப்போதெல்லாம் மாமாவும் அத்தையும் தூக்கம் வராமல் 11 மணிவரை டிவி பார்த்தார்கள். பாண்டியனுக்கும் இப்போது ஓரளவு கால் சரியாகி விட்டது. கம்போ, ஆட்கள் துணையோ இல்லாமல் நடக்கப் பழகி விட்டான். கொஞ்சம் மெதுவாய் நடக்க வேண்டும் என்று டாக்டர்கள் அட்வைஸ் செய்திருந்தார்கள். அவனும் மாடிப்படி எல்லாம் சகஜமாய் ஏறி இறங்க ஆரம்பித்து விட்டதால் இருவரும் இரவில் தப்பு செய்ய யோசித்தார்கள். நல்ல இடம் வேறு கிடைக்கவில்லை.

அவர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்தது போல் பாண்டியனின் லாட்ஜில் வேலை செய்யும் ஒருவரின் மகளுக்குக் கல்யாணம் வந்தது. இவரும் இவர்கள் வசிக்கும் தெருவில் தான் வசிக்கிறார். கல்யாண மண்டபத்துக்கு கிளம்புவதற்காக அனைவரும் அன்று காலை ரெடியாகிக் கொண்டிருந்தார்கள். ஷோபனா இளம் சிகப்புக் கலர் பட்டுப் புடவையில் அலங்கரித்துக் கொண்டு ஒய்யாரமாய் இருந்தாள். கண்ணாடியை மீண்டும் மீண்டும் பார்த்து கண்மை லிப்ஸ்டிக் என தீட்டி நிறைய மல்லிகையும் கனகாம்பரமும் வைத்துக் கொண்டு போதாக்குறைக்கு ரோஜா வேறு கொஞ்சம் வைத்துக் கொண்டாள். கழுத்தில் நகைகளும், நெக்லெஸும் ஜொலித்து அவள் அழகை பன்மடங்காக்கியது பாண்டியன், அவன் அப்பா எல்லோரும் வேஷ்டி சட்டையில் இருக்க வினி மட்டும் பேண்ட் போட்டிருந்தான்.

வினியின் பெரியப்பா.."டேய்..வேஷ்டி கட்டிட்டு வாடா" என்றதும் அவன் திரு திரு என முழித்து "வேஷ்டியா?..எனக்கு அதெல்லாம் கட்டத் தெரியாது பெரியப்பா" என்று சொல்ல அனைவரும் சிரிக்க அவனுக்குக் கத்துக் கொடுத்து புதிதாய் ஒரு வேஷ்டியைக் கட்டி விட்டார். அவன் ஒரு முழுக்கை சட்டை போட்டு வேஷ்டியைக் கட்டியதும், பெரியம்மா.."இப்பத் தான் மாப்பிள்ளை கணக்கா இருக்கான்...கல்யாண வீட்லேயே உனக்கு ஒரு பொண்ணைப் பார்த்திருவோம்டா" என்று கிண்டல் செய்தார். அனைவரும் கிளம்பி மண்டபத்தை அடைந்தார்கள்.

வினிக்கு கல்யாண விஷேசம் என்றாலே ஒரு குஷி. கலர் கலராய் பெண்கள்....வித விதமாய் சேலைகள், பாவாடை தாவணியில் சைட் அடிக்கும் பெண்கள், கலர் கலராய் மணக்கும் பூக்கள், நல்ல சாப்பாடு, சிரிப்பு என்று ஒரே ஆரவாரம் தான். காலை டிபன் சாப்பிட்டு முடித்து ஒரு ஓரமாய் சேரில் உட்கார்ந்திருக்க ஷோபனா அவனை நோக்கி வந்தாள். மைக்கில் பாட்டு அலறிக் கொண்டு இருந்தது. "ஆழ்வார் பேட்டை ஆளுடா....அறிவுரையக் கேளுடா...ஒரே காதல் ஊரில் இல்லையடா..."

ஷோபனா இவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். இவன் பார்த்து சிரித்தான். "காதல் போனால் சாதலா..இன்னொரு காதல் இல்லையா...தாவணி போனால்..சல்வார் உள்ளதடா.."

வினி அவள் பக்கம் சாய்ந்து தப்புத் தப்பா பாட்டு எழுதுறாங்க அண்ணி என்றதும் அவள்.'என்னடா சொல்லுற' என்றாள். 'தாவணி போனால் ஜாக்கெட்டு தானே இருக்கும்?...அதெப்படி சல்வார்?" என்றதும் அவள் அவனைப் பார்த்துச் பற்கள் தெரிய சிரிக்க வினி அசந்து போனான். குனிந்து அவளிடம் "அண்ணி..நீங்க தான் மணப்பெண் மாதிரி கும்ம்னு இருக்கீங்க" என்றான். அவன் கையில் கிள்ளி வைத்தாள் சந்தோசத்துடன். "என்ன சைட் அடித்து அடித்து கண்ணு வலிக்குதா?' என்றாள். "இங்க வெறும் சைட் தான். வீட்ல போய் தான் மத்ததை அடிக்கனும்" என்று கையால் சைகை காட்ட "...சே...எப்பவும் இதே நினைப்பு தானா?" என்றதும் யாரோ ப்ரண்டு கூப்பிட அங்கிருந்து கிளம்ப எழுந்தாள். வினி அவசரமாய் 'அண்ணி...ல்ன்ச் நடக்கிறப்ப ஸ்டோர் ரூம் பக்கம் ஆள் இருக்க மாட்டாங்க...அங்க வாங்க..." என்று சொல்லி அனுப்பினான்.

கல்யாணம் ஒஹோ என கொட்டு மோளத்துடன் நடக்க தாலி கட்டினார்கள். ஷோபனா தாலி கட்டி முடிந்ததும் நகர்ந்து வினி பக்கம் வந்தாள். "பிப்ப்பீ...." என சத்தம் காதைப் பிளக்க அதைப் பார்த்துக் கொண்டே அவன் பக்கம் வர, "நாதஸ்வரம் வாசிக்கிறதை அப்படி உத்துப் பார்க்குறீங்களே...உங்களுக்கும் எதையாவது வாயில் வைச்சு.....?" என்று இழுக்க, அவனை முறைத்தபடி "எதுக்குடா வரச்சொன்ன?" என்றாள். எல்லோரும் சாப்பாட்டுக்கு பந்தி நோக்கிச் செல்ல அவளை அழைத்துக் கொண்டு கல்யாண மண்டபத்தின் ஓரமாய் பின்பக்கம் இருந்த அறைக்குள் நுழைந்தான். அவளும் உள்ளே வர அவன் கதவை மூடியதும் அவளுக்கு விஷயம் புரிய கோபப்பட்டாள்.

"கதவை ஏண்டா மூடுற? யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?"

"உங்களை இந்த ட்ரஸ்ல பார்த்ததும் எனக்கு ஆசையை அடக்க முடியலை...ஒரே ஒரு கிஸ் மட்டும்" என்றபடி கதவில் சாய்ந்திருந்த அவளிடம் நெருங்கினான். அவளது மை தீட்டிய கண்கள் பெரிதாய் விரிய, லிப்ஸ்டிக் தடவிய ஈர உதடுகள் மெல்லப் பிரிந்திருக்க ரோஜாவும் மல்லிகையும் அவள் கூந்தலில் கலந்து மணத்தை அள்ளித் தர அவள் இடுப்பில் கை வைத்து அவள் உதட்டை நெருங்கினான்.

"ஸ்..வேணாம் வினி...லிப்ஸ்டிக் அழிஞ்சிரும்..." என்றபடி அவள் கதவுப் பக்கம் திரும்பிக் கொள்ள வினி அவளை பின்பக்கம் இருந்து அணைத்துக் கொண்டான். வேஷ்டிக்குள் உருட்டுக்கட்டை போல் ஏதோ இருப்பதை பட்டுப் புடவை உணர்ந்தது. வினி முகத்தை அவள் ஜாக்கெட்டுக்கு மேல் தெரிந்த முதுகில் வைத்துத் தேய்த்துக் கொண்டே கைகளை முந்தானைக்குள் விட்டு ஜாக்கெட்டின் மேல் வைத்து ஒரு முலையை மெதுவாய் கசக்கி விட்டான். ஷோபனாவுக்கு காம்புகள் விரைத்துக் கொள்ள மூச்சு வாங்கியது. அவளது பட்டுச்சேலை சுற்றிய குண்டியில் இடுப்பை ஒட்டி வைத்து தேய்த்துக் கொண்டே அவள் மார்பைக் கசக்க வினிக்கு அவளை அங்கேயே படுக்க வைத்து ஓக்க வேண்டும் என்று அடங்காத ஆசை தோன்றியது.

"இங்கே யாரும் இப்ப வர மாட்டாங்க...நீங்க சரின்னு சொன்னால்...இங்கேயே" என்று அவன் ஆசையைச் சொல்ல, ஷோபனாவுக்கு இது சரியில்லை என்று தோன்ற, அவள் அவனை விலக்கி விட்டு கதவைத் திறந்து வெளியேறினாள். வினியும் பேசாமல் ஆசையை அடக்கிக் கொண்டு அவள் பின்னால் போக ஆரம்பித்தான். சில அறைகளைக் கடந்த போது மூடியிருந்த ஒரு ரூமில் ஏதோ பேச்சுக் குரல் கேட்க, அதுவும் அது பாண்டியன் குரலாய் இருக்க இருவரும் திடுக்கிட்டு போய்' உள்ளே நடப்பதை ஒட்டுக் கேட்டார்கள்'. ரூமுக்குள் பாண்டியனும், அவனது லாட்ஜ் மேனேஜரின் மனைவியும் பேசிக் கொண்டு இருந்தார்கள். இவள் வீட்டுக்கு கள்ள ஓழ் போடப் போகும்போது தான் பாண்டியன் சுவர் ஏறிக் கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டான்.

"என் வீட்டுக்கு வந்தப்ப தானே காலை உடைச்சிக்கிட்டீங்க..ஏதோ கெட்ட நேரம்..லூசுப்பய மாமன்காரன் தீடீர்னு வந்துட்டான்.....அப்புறம் பாக்கவே முடியலை...இன்னைக்கு எம்புருசன் பாட்டிலைப் புடிச்சிடுவான்....கல்யாணம்னாலும் கருமாதின்னாலும் அவனுக்கு அதேன் தெரியும்....காலம்பறதான் வீட்டுக்கே வருவான்...இன்னைக்கு வர்ரீகளா..." என்றதும் பாண்டியன்...

"உன் நினைப்பாதாண்டி இருக்கு புள்ள...எங்க வூட்டுல பொய் சொல்லிட்டு வந்திடுரேன்...ம்ம்ம்..ரெடியாயிரு....நைட் என்ன மீன்
குழம்பு தானே? சரக்கு நீயும் அடிப்பில்ல" என்றதும் அவள் சிரிப்பதும் மெல்லக் கேட்டது. வினியும் ஷோபனாவும் அங்கிருந்து
வெகுதூரம் தள்ளிப் போனார்கள். ஷோபனா ஒரு மரத்தின் ஓரமாய் ஒதுங்கி நின்றாள். "எனக்கு அந்த சிறுக்கியைப் பார்க்கணும்" என்று
ஆத்திரத்துடன் சொல்ல, சிறிது நேரம் கழித்து அந்த ரூம் திறந்து இருவரும் வெளியே வந்து ஆளுக்கொரு பக்கமாய் சென்றார்கள்.

இவர்கள் இருவரும் அந்த மேனேஜர் மனைவியைப் பின் சென்று பார்க்க அவள் கவர்ச்சியாய் தான் இருந்தாள். "உங்க அண்ணனுக்கு எத்தனை பேருடா?" என்று ஷோபனா சலித்துக் கொள்ள அவளை சமாதானம் செய்து சாப்பிட அனுப்பி வைத்தான் வினி. திருமண மணடபத்தில் இருந்து வீட்டுக்கு மதியம் வந்து உண்ட மயக்கத்தில் அனைவரும் ஓய்வு எடுத்தார்கள். நண்பர்கள் வர போக என வீட்டில் ஏதாவது கலகலப்பு இருந்தது.

இரவு ஒன்பது மணி இருக்கும் போது பெரிசுகள் இருவரும் கல்யாணப் பெண் இருக்கும் வீடு அதே தெரு என்பதால் அங்கு போயிருந்தார்கள். அவர்கள் போனதும் பாண்டியன் ஷோபனாவிடம், "லாட்ஜில் வேலை பார்க்கிறவர் கல்யாணம் என்பதால் லாட்ஜூலயே ட்ரிங்ஸ் பார்ட்டி இருக்கு...அதனாலே நான் காலையில தான் வருவேன்...அம்மா அப்பாகிட்ட சொல்லாதே. நான் இங்கேயே தூங்கிட்டேன்னு சொல்லிடு. உண்மையைச் சொன்னால் கால்வலியோட எங்கேடா போனான்னு அப்பா திட்டுவாரு" என்று சொல்ல அவளுக்கு அவன் எங்கே போகிறான் என்று தெரிந்தது. ஒன்றும் சொல்ல முடியவில்லை. பாண்டியன் கிளம்பி வெளியே போனதும் ஷோபனா படுக்கையில் படுத்து 'படுக்கையில் அவன் ஆசைப்பட்ட படியெல்லாம் செய்தாலும் வெளியே அலைகிறானே....' என ஏதோதோ நினைத்தாள். ஏதோ யோசனையுடன் கீழே ஹாலுக்கு இறங்கி வர வினியும் வேஷ்டியை சரி செய்து கொண்டே அப்போது தான் வீட்டுக்குள் வந்தான். இவள் அவனை நோக்கி நடந்தாள்.

"மணமகளே.....மணமகளே...வா....வா.....உன் வலது காலை எடுத்து வைத்து வா...வா..." என்று அந்த திருமண வீட்டிலிருந்து பாட்டு கேட்டது. ஷோபனா பாண்டியன் சொன்னதை வினியிடம் சொன்னாள். வினி அவளிடம் "நிஜமாவா? அவன் காலையில தான் வருவானா?" என்று கேட்க அவளும் ஆமாம் என்று சொன்னாள். உடனே ஷோபனாவைப் பார்த்து இவன் விஷமமாய் சிரிக்க, "என்னடா சிரிப்பு?' என்றாள் கோபத்துடன்.

'இன்னைக்கு நமக்கு ஜாக்பாட் அடிச்சிருக்கு' என்றதும் அவளுக்குப் புரிந்தது. "ம்ஹூம்..நான் கீழே வர மாட்டேன்" என்றாள்.

"நீங்க கீழே வரத் தேவையில்லை. நான் தான் மேலே வரப் போறேன்...அதுவும் இப்பவே" என்றான்.

'என்னடா சொல்லுற...மாமா அத்தை இப்ப வந்திடுவாங்க....மணி பத்தாகப் போகுது" என்றாள். வினி அவளை அவசர அவசரமாய் இழுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான். மாடியில் அவள் அறைக்குள் இருவரும் நுழைந்ததும் "அண்னன்...வீட்ல இல்லை. அது பெரியம்மா, பெரியப்பாவுக்கு தெரியாது. இங்கே அவன் தூங்குறதா நினைச்சிட்டு இருப்பாங்க. நான் பார்ட்டிக்குப் போயிட்டேன்னு நீங்க அவர்களிடம் சொல்லிடுங்க....நீங்களும் நானும் மாடியில் என்ன செய்தாலும், என்ன சத்தம் போட்டாலும் அவங்களுக்கு சந்தேகம் வராது. நீங்களும் அவனும் தான் ஜாலியா இருக்கிறதா நினைப்பாங்க.." என்று சொன்னதும்...ஷோபனா திகைத்துப் போய் படுக்கையில் அமர்ந்து கொண்டே "அடப்பாவி....நீ போலிஸ்காரன் இல்லைடா......திருடன். நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்" என்றாள்.

வினி அவள் முன்னால் தரையில் உட்கார்ந்து கொண்டு அவள் தொடைகளில் கை வைத்துக் கொண்டு "பளீஸ்..அண்ணி.....இது நல்ல சான்ஸ்" என்றபடி கேட்க, "இல்லை வினி....இங்க பெட்ரூமுக்குள்ளேயேவா....வெளியே தெரிந்தால் உங்கண்ணன் அருவாளைத் தூக்குவார் தெரியும்ல?"

"ஏன்...இதை ஹால்ல பண்ணினா கழுத்துக்கு மாலையா போடுவான்?...சும்மா பயப்படாதீங்க...இன்னும் கொஞ்ச நாள்ல என் கையில துப்பாக்கியே வரும். அவன் பண்ணின தப்புக்கு முன்னாலே இது ஒண்ணுமில்லை.." என்றபடி அவன் அவள் மடியில் முகம் புதைக்க பட்டுச் சேலையைச் கசக்கியபடி அவன் முகம் அவள் அந்தரங்க பகுதியைத் தேடியது. ஷோபனா அவன் என்ன செய்ய தவிக்கிறான் என்று உணர்ந்து, அவளுக்கும் அந்த ஆசை வந்தது. யார் தொல்லையும், பயமும் இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு நாள் இரவு என நினைக்க புண்டையில் ஊறல் எடுத்தது.

கீழே ஷோபனாவின் மாமாவும் அத்தையும் வரும் சத்தம் கேட்டது. அத்தை தான் கூப்பிட்டார்கள்...."ஷோபனா...எங்க இருக்க?.." ஷோபனா கீழே இறங்கி வர, "எங்கே வினியைக் காணோம்" என்று கேட்டதும், "ஏதோ....பா..ர்ட்.டின்னு...போயிருக்கான்..லேட்...டாக ுமாம் வர்றதுக்கு" என்றாள் தயங்கியபடி.

"பாண்டியன் தூங்கிட்டானா?" என்று கேட்டதும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. மீண்டும் பொய் சொல்வதற்கு வாய் வராமல் வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் கொள்ள அவள் வெட்கப் படுகிறாள் என அவள் அத்தை நினைத்தார். ஒரு நிமிசம் இரு என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய தட்டில் பழமும் பலகாரங்களும், ஒரு சொம்பில் பாலும் வைத்து அந்த தட்டைக் கொடுத்தாள். என்ன என்று புரியாமல் ஷோபனா பார்க்க, "இன்னைக்கு நல்ல நாளும்மா....இதில நெய் பணியாரம் மத்த பலகாரம் எல்லாம் இருக்கு. கல்யாண வீட்டுல கிடைச்சது...போய்க் கொடு எம் பையனுக்கு..நீயும் சாப்பிடு...சாப்பிட்டு உடனே தூங்கிடாதீங்க.....நல்லா சந்தோசமா இருங்க.." என்று சொல்லி சிரித்து விட்டுப் போனதும் தான் அவளுக்குப் புரிந்தது. வினி மேலே இருந்து இதை கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.

'ஜயடா..இது என்ன கூத்து'.என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டு அவள் கொஞ்சம் கலக்கத்துடன் மாடியில் இருந்த பெட்ரூம் கதவைத் திறந்து உள்ளே சென்று வினியைப் பார்க்க முடியாமல் ஏதோ புதிதாய் கூச்சம் வர தட்டை மேஜை மேல் வைத்து விட்டு கதவைச் சாத்தி பூட்டினாள். அறையில் பளிச் என்று விளக்குகள் எரிய வினி படுக்கையில் வேஷ்டி சட்டையுடன் இருந்து அவளைப் பார்க்க புது மணப்பெண் போல ஷோபனா வெட்கப்பட்டுச் சிரித்தாள். வெளியே பாட்டு அதிர்ந்தது.

"வாஜி....வாஜி......வாஜி.....என் ஜீவன் சிவாஜி....
ஓஒ.....பூம்பாவாய்...ஆம்பல்...ஆம்பல்...
உன் புன்னகையோ...வவ்வல்...வவ்வல்......."

பட்டுச் சேலை உடுத்தி தலை நிறைய பூவோடும் ஆளைக் கொல்லும் அலங்காரத்துடனும் நின்றவளைப் பார்த்து "வாடி என் பக்கத்தில" என்றான் வினி.

ஷோபனா கதவுப் பக்கம் இருந்து நகராமால் அங்கேயே நிற்க வினி எழுந்து வேஷ்டியை கழட்டி கீழே போட்டு விட்டு ஜட்டியுடனும், முழுக்கை சட்டையுடனும் அவள் பக்கம் போய் அவள் தாடையைத் தொட்டு நிமிர்த்த அவள் இவன் வேஷ்டி இல்லாமல் நிறபதைப் பார்த்த பார்வையில் காமம் கலந்த வெட்கம் இருக்க, "என்ன ஏதோ பர்ஸ்ட் நைட் மாதிரி வெட்கப்படுறீங்க...." என்றான்.

"இல்லை...அத்தை...பால், பலகாரம் கொடுத்து அனுப்பியதும் எனக்கு ஒரு மாதிரி ஆயிருச்சி....அதும் புதுசா இந்த ரூமுக்குள் நீ வேற உள்ள இருக்கியா...."

"டயத்தை வேஸ்ட் பண்ணக் கூடாது...இன்னைக்கு விடிய விடிய....குத்தாட்டம் தான்" என்றபடி அவளை அணைத்து இறுக்கினான். அவளது பெண்மையின் மணம், தலையில் இருந்த பூக்களின் மணம் எல்லாம் சேர்ந்து பூஞ்சோலைக்குள் ஒரு பெண்ணை அணைத்தது போல இருக்க, ஷோபனா "நெய்ப் பணியாரம் இருக்கு. சாப்பிடுறியா" என்றாள்.

"உன் பணியாரம் தான்டி பர்ஸ்ட்....அதில நாந்தானே நெய் விடனும்..."

"ச்சீய்.." என்றபடி அவள் மேழுதட்டை பற்கள் நடுவில் இழுத்துக் கடித்து தலை கவிழ, வினி அவள் முந்தானையைப் பிடித்து இழுத்து உருவினான் "கொஞ்சம் பொறுடா" என்று அவள் சொன்னாலும் அதைக் கேட்காமல் வினி சேலையை உருவ உருவ அவள் பட்டுப்புடவையின் இழுப்புக்கு ஏற்றபடி அவள் சுற்றினாள். முழுப்புடவையும் கழட்டியதும் அதை ஓரமாய் வைத்து விட்டு பார்க்க பாவாடை ஜாக்கெட்டில் நகைகள் அவள் மார்பின் மேல் ஊஞ்சலாடிக் கொண்டு இருந்தது. தன் சட்டையைக் கழட்டி ஓரமாய் எறிந்தான்.

ஜட்டியோடு அவளை மீண்டும் நெருங்கி பாவாடையின் மேல் பிதுங்கித் தெரியும் பொன்னிற இடுப்பில் கை வைத்துப் பிசைய ஷோபனாவின் பார்வை அவன் ஜட்டிக்குள் முட்டி நிற்கும் காளை மேல் இருந்தது. சிகப்புக் கலர் ஜாக்கெட் மேல் இருந்த நீளமான நெக்லஸ் அவளின் முலைகளின் மேல் உரசிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே, அவள் பாவாடை முடிச்சை அவிழ்க்கப் போகும் போது அவள் தடுத்து "லைட்டை ஆப் பண்ணிடலாம்" என்றாள். அவள் கழுத்தில் கை வைத்து முகத்தைத் தூக்கி 'இன்னைக்கு முழு வெளிச்சத்தில இந்த நிலாவை அம்மணமாய் பார்த்து ஓக்கணும்" என்றதும் அவளது லிப்ஸ்டிக் தடவிய அதரங்கள் விரிய வினி அதைக் கடித்து சுவைத்தான்.

இதழ்களைக் கடித்துச் சுவைத்துக் கொண்டே கைகளை மார்பின் மீது விளையாட விட்டு அதன் கெட்டியான தன்மை கண்டு அவசர அவசரமாய் முகத்தை அங்கே கொண்டு வந்து முலைகளை பக்கத்தில் உத்துப் பார்த்தான். கைகள் அவள் முதுகைத் தடவிக் கொண்டிருந்தது. தங்க நகைகள் அவள் பொன்னிற கழுத்து எழும்புகள் மேல் தவழ்ந்து மார்பின் அபாரமான எழுச்சியின் மேல் அமர்ந்து அழகை அள்ளிக் கொடுக்க வினி அதன் மேல் முகத்தை வைத்து தேய்க்க, நகைகளின் கடினமும், முலையின் இறுக்கமான சதைகளும் அவன் முகத்தில் பட்டு உரசியது. முகத்தாலேயே மார்பை அழுத்திக் கசக்க ஷோபனா அவன் கழுத்தில் கை வைத்து அதன் தசைகளைப் பிடித்து கைக்குள் அமுக்கினாள். வினி கீழே இறங்கி அவள் வயிற்றிலும், தொப்புள் மேலும் முத்தம் கொடுத்து, நாக்கால் நக்க ஆரம்பித்தான். அவன் கைகள் இப்போது அவள் குண்டியின் மேல் வைத்து பிசைய அவள் ஜட்டி போட்டது போல் தெரியவில்லை. உறுதிப்படுத்த அவன் வேகமாய் முகத்தை பாவாடை மேல் புண்டையில் வைத்து அழுத்தினான். அவன் முகம் அங்கே போனதும் ஷோபனா கால்களை சற்று விரித்து வைக்க முக்கோணச் சதையில் அவன் முகம் பட்டு அழுந்தியது. அங்கே முகத்தை வைத்து தேய்க்கும் போது தான் முடிகள் இல்லாமல் இருப்பதை உணர்ந்தான். அவள் ஷேவ் செய்திருக்கிறாள் என தெரிய அவன் முகத்தை உயர்த்தி ஷோபனாவைப் பார்த்தான். அவன் கண்டு பிடித்து விட்டதை அவளுக்கும் தெரிய நாணம் வந்தது. வினி பாவாடை முடிச்சை அவிழ்க்க, "வாடா..பெட்டுக்கு" என்று அவள் தடுக்க, வினி உடனே அதை அவிழ்த்து கீழே இறக்கினான். பாவாடை அவள் கால்கள் கீழ் சுருண்டு விழுந்தது.

ஷோபனாவுக்கு இவனது அசாத்திய வேகம் கூச்சத்தைக் கொடுக்க அவள் அங்கிருந்து படுக்கை ஓடினாள். வெறும் ஜாக்கெட் மட்டும் அணிந்து நீண்ட கூந்தல் அசைய அம்மணக்குண்டியாய் குண்டிச் சதைகள் குலுங்க அவள் படுக்கை நோக்கி ஓடிய அழகைப் பார்த்தவனுக்கு இரத்தம் சூடேறியது. "எங்கேடி ஓடுற....அம்மணக்குண்டி" என்றபடி விரட்டி படுக்கையில் குப்புற விழுந்தவள் மேல் விழுந்தான்.

"அய்யோ.....அம்மணக்குண்டியா?" என்றபடி அவள் காமத்தில் சிரிக்க, வினி அவள் மேல் இருந்து விலகி சைடில் படுத்த்தான். பின்னிய நீண்ட கூந்தல் கொத்தாய் மலர்களை மேலே தாங்கியிருந்து, முதுகில் பட்டு பெட்டில் கிடந்தது. அந்த வெயில் படாத குண்டிகளைப் பார்த்தான். நடிகை நயந்தாரா சைஸ் இருக்கும் என நினைத்தவன் அந்த மாநிறத்துக்கும் கூடுதல் கலரில் இருந்த உருண்டு திரண்ட சதைகளையும், நடுவில் ஓடும் கோட்டையும் பார்க்க மோகத்துடன் போய் குண்டிச் சதையை கவ்விக் கடித்து இழுத்தான்.

அவன் பற்கள் குண்டியில் பட்டதும் "ம்ம்ம்" சிணுங்கலுடன் அசைய குண்டியும் அசைந்து விளையாடியது. ஆசைதீர இரண்டு குண்டிகளையும் கையால் பிடித்து ஆசையுடன் பிசைந்து எடுத்தான். இரண்டு கைகளையும் குவித்து அதில் செல்லமாய் குத்த அவள் ..."ஸ்ஸ்....ம்" என்றபடி குண்டியைத் தூக்க, அதில் மெதுவாய் ஒரு அடி கொடுத்தான். அம்மணக்குண்டி நடனமாடியது. அவள் இடுப்பில் கை வைத்து திருப்பி அவளை மல்லாக்க படுக்க வைத்தான். அவள் கால்களை ஒன்றின் மேல் ஒன்று போட்டு மறைக்க, இவன் கால்களைப் பிரித்துப் பார்க்க, மழு மழு என்று ஷேவ் செய்யப்பட்ட உப்பிய பணியாரம் தெரிய யோனி இதழ்கள் லேசாய் மறைந்திருந்து எட்டிப் பார்த்தது.

"அடேயப்பா...ஷேவ் பண்ணியாச்சா?...பளிச்ன்னு சூடாய் எடுத்த பணியாரம் மாதிரில்ல மின்னுது..கடிச்சிர வேண்டியது தான்.." என்றதும் அவள் உருண்டு தலயணையில் தலை வைத்து கால் நீட்டி படுத்துக் கொண்டாள். ஒரு காலை மட்டும் விரித்து மடக்கி வைத்துக் கொண்டு, "வா வினி....யாருக்கும் பயப்படாமல், ஒளியாமல், அவசரப்படாமல் நல்லா நக்கி விடு.." என்று கொஞ்சம் பச்சையாய் பேசியதும் வினி படுக்கையின் நடுவில் அவளுக்கு குறுக்காய் படுத்துக் கொண்டு நீட்டி வைத்த காலின் தொடையில் முத்தம் கொடுத்தான்.

"தொடையில் வேண்டாம்....சீக்கிரம் மேலே வா.." என்று வெறியில் பேசியபடி மடக்கி வைத்த காலை அவன் கழுத்தின் மேல் போட்டு மேலே இழுத்தாள். ஷோபனாவின் பேச்சும் செய்கையும் இவனுக்கு ஆச்சரியத்தை கொடுக்க வினி முகத்தை அவள் கூதியில் வைத்தான். கன்னம் ஒரு பக்க தொடையில் பட்டு அழுந்த, மறுகன்னம் அவளது
மடக்கி வைத்த காலின் தொடை பட்டு அழுத்த இரண்டுக்கும் நடுவில் சிக்கிக் கொண்டு புண்டை மணத்தை அனுபவித்தான். ஏதோதோ வாசனைப் பொடிகள், சோப்பு மணம் காமநீர் கசிந்த மணம் என எல்லாம் கலந்து 'கும்' என்று தூக்கலாய் இருந்தது. வினி வாயால் அழுத்தி முத்தம் கொடுக்க அவள் அவன் தலையில் கை வைத்து "..லேட் பண்ணாதே வினி...அழுத்தி...எல்லா இடத்திலும் நக்கு...ம்ம்ம்" என்று அழுத்த அவள் தொடைகளில் கை வைத்து கொஞ்சம் விரித்துப் பிடித்து நக்க ஆரம்பித்தான்.

புண்டையின் நடுக்கோட்டில் எந்த இடத்தையும் விடாமல், ஓட்டையையும் அதன் மேல் இருந்த இதழ்கள் நன்றாக விரியும் படி அழுத்தி, கீழ் இருந்து மேலே கிளிட்டோரிஸ் வரை நக்கி விட்டான்...'நல்லா செய்யுறடா....ம்ம்ம்...ஸ்' என்ற முணங்கியபடி அவள் உடம்பை வளைத்து புண்டையை தூக்கிக் கொடுக்க முகம் முழுதும் உப்பிய புண்டையில் அழுந்தியது. முகத்தாலே தேய்த்து விட்டான். யோனி இதழ்களை மெதுவாய் வாய்க்குள் இழுத்து வலிக்காமல் கடித்துச் சுவைத்தான். பருப்பைக் நக்கித் தடவிக் கொடுத்தான். கவ்வி இழுத்து
அழுத்தினான். ஷோபனா இடுப்பை அசைத்து உயர்த்தி .'ஆ....அ' என்றபடி மேலும் கீழும் இறக்கினாள்.

"அப்படியே விரலையும் உள்ளே விட்டு பண்ணு வினி..." என்று ஷோபனா தவிக்க, வினி படுக்கையில் இருந்து எழுந்து, "இருங்க வர்றேன்" என்றபடி அவள் பால், பழம் கொண்டு வந்த தட்டை நோக்கி சென்றான்.

அடுத்த பாகத்தில் முடியும்-

அண்ணியும் போலிஸ் தேர்வும்-6

அடுத்த நாள் காலையில் வினியும் ஷோபனாவும் ஒருவரை ஒருவர் பார்த்து ரகசியமாய் புன்னகைத்துக் கொண்டார்கள். ஷோபனாவுக்கு நேற்று மேஜை மேல் படுத்துக் கிடந்ததை நினைத்ததும் வெட்கம் துள்ளி வர அவனிடமிருந்து விலகி விலகிச் சென்றாள். வினி அவளையே விரட்டிக் கொண்டு போக அவளுக்கு சிரிப்பு வந்தது. ருசி கண்ட திருட்டுப் பூனை சும்மாவா இருக்கும் என நினைத்தாள்.

தனியாய் இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்த போது ஷோபனா அவனிடம் 'வினி....இனிமேல் இந்த கள்ளத்தனம் கூடாது. எனக்கோ உன் பரீட்சைக்கோ இடைஞ்சல் வரலாம். அதனால் இனிமேல் எதுவும் கிடையாது' என்றபோது அவன் பரிதாபமாய் அவளைப் பார்த்தான்.
'இது என்ன கொடுமை...ஓக்கிற ஆசையைக் காட்டி விட்டு இப்படி என்ன மோசம் செய்கிறாள்' என நினைத்து புலம்பினான்.

"மோசமான கண்டிஷனா இருக்கே...இன்னும் இரண்டு வாரம் கழிச்சித்தானே டெஸ்ட் எல்லாம் " என்றான் தவிப்புடன். கண்டிப்புடன் இருந்தால் தான் காரியம் நடக்கும் என்று ஷோபனா நினைத்தாள். "இப்படியே இருந்தா நீ பரீட்சை எழுத மாட்ட.. மனம் திரும்ப திரும்ப இதிலேயே நிக்கும்...இதை நிற்பாட்டினால் தான் உனக்கு நல்லது' என்று கறாராய் சொல்லி விட்டு அன்று வேலைக்கு கிளம்பினாள்.

அன்று முதல் அவள் இரவு மாடிக்கு படுக்கச் செல்லுமுன் ப்ளாஸ்கில் காபியோ டீயோ போட்டு வைத்து விட்டு சென்றாள். லேட்நைட் கீழே வந்தால் வாலை மட்டும் ஆட்டாமல் கோலையும் சேர்த்து ஆட்டுவான் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். வினிக்கும் ஆரம்பத்தில் இது கசப்பாய் இருந்தாலும் போகப் போக அது உபயோகமாகத்தான் இருந்தது. ஆனாலும் அவனுக்கு அடிக்கடி ஆசை தலை காட்டும். தனியாய் இருக்கும் போது பக்கம் போய் மெதுவாய் அவளை உரசுவான். ஷோபனா உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே திறமையாய் அத்தனையும் சமாளித்து விலகிச் சென்றாள்.

இரண்டு வாரம் ஓடியது. தேர்வு உள்ள நாட்களில் அவனுக்கு நல்லவிதமாய் எழுதிவர வாழ்த்துக்கள் சொன்னாள். அனைத்து டெஸ்ட்டுகளும் முடிந்து விட வினிக்கு பயங்கர திருப்தி. எழுத்து பரீட்சையும், உடல்பயிற்சித் தேர்வும் நன்றாய் செய்திருப்பதாக எல்லோரிடமும் சந்தோஷமாய் சொல்லிக் கொண்டு இருந்தான். அனைவரும் சந்தோசப்பட்டார்கள். அடுத்த நாள் மாலை வீட்டின் பின்பக்கத்தில் வினி டம்புள்ஸை கையில் வைத்துக் கொண்டு இருந்தான். ஷோபனா வந்து 'பரவாயில்லையே.....பழசை மறக்காமல் தொடர்ந்து செய்யுறியே' என்றாள். சிகப்புக் கலர் சேலையில் தக தகவென மின்னிக் கொண்டு இருந்தாள். சேலையை இடுப்பில் சொருகியிருக்க, இடுப்பில் கை வைத்து இருந்தவளைப் பார்த்தான்.

"நான் மறக்கல்லை. நீங்க தான் மறந்திட்டீங்க" என்றான் பொய் கோபத்துடன். அவளுக்குப் புரிந்தது. தலையைச் சாய்த்து அவனைப் பார்த்து சிரித்தாள். வீட்டின் பின்பக்கம் யாரும் இல்லாததால் நெருங்கி வந்து "எனக்குத் தான் பரிட்சை எல்லாம் முடிஞ்சிருசே....ட்ரீட் கொடுத்தா என்ன?" என்றான். "என்ன வேணும் உனக்கு...பால் பாயாசம் செய்யவா?" என்றாள் உதட்டைச் சுழித்தபடி கிண்டலுடன்.

"உங்களுக்கு 'பாயாசம்' வழியிற மாதிரி அன்னைக்கு மேஜையில வச்சி செய்தேன்ல....அது போல எனக்கு என்ன பண்ணீங்க?" என்றதும், 'அடப்பாவி...இவன் ஊம்பச் சொல்லுவான் போல தெரிகிறதே' என்று நினைத்தபடி அவள் திரும்பவும் வீட்டுக்குள் செல்ல முயல, அவன் அவள் கையைப் பிடித்து நிப்பாட்டினான். 'விடு வினி....கையை விடு' என்று அவள் திமிற,..'நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்கண்ணி' என்றான். அவளுக்கு கூச்சத்தில் உடம்பெல்லாம் ஏதோ செய்தது.

"நீ முதல்ல போலிஸ் ட்ரெஸ் போடு..பிறகு பேசலாம்" என்றாள்.

"பெரிய கேடியாய் இருப்பீங்க போல...பரீட்சை வரைக்கும் தானே தட போட்டீங்க?" என்று அவள் கண்களைப் பார்த்துக் கேட்க, ஷோபனா "அது அப்ப....போலிஸ் காக்கி சட்டையை முதல்ல மாட்டு" என்றாள்.

"போலிஸ் ட்ரெஸ் மாட்டுனா...நீங்க என்ன பண்ணுவீங்க?" என்று வினியும் விடாமல் கேட்டான். அவள் குறும்புடன் "ம்ம்ம் பால் பாயாசம்.." என்றபடி ஓடிப்போய் விட்டாள். ரிசல்ட் எப்ப வந்து... எப்ப ஜாப் கொடுக்க போறாங்களோ...எப்ப போலிஸ் ட்ரெஸ் போடுறது என்று அலுத்துக் கொண்டான். அடுத்த நாள் வெள்ளிக் கிழமை ஷோபனா ஆரஞ்ச் கலர் சேலையில் ஆபிஸ் கிளம்பும் போது கூடவே வினியும் கிளம்பினான். 'எங்க வினி கிளம்பிட்ட' என்று கேட்டதுக்கு 'அந்த புது ஹோட்டலுக்கு நிறைய கூட்டம் வரலையாம். அவங்க ஏதோ மீட்டிங் போடுறோம்னு வரச் சொன்னாங்க அதான் போறேன்" என்றான்.

"நீயெல்லாம் மீட்டிங் போறியா...என்னது அது?" என்றதும், "இப்ப தெரியாது....இவினிங் சொல்லுறேன்." என்றபடி வேறு பாதையில் கிளம்பி போய் விட்டான். அன்று ஜந்து மணிக்கு அவள் வீட்டுக்கு வந்த போது வீட்டுக்குள் ஒரே குஷியான கலாட்டா போய்க் கொண்டு இருந்தது. என்ன என்று பார்த்தவளுக்கு 'திக்' என்று ஆகிப் போனது. வீட்டின் நடுவில் போலிஸ் ட்ரெஸ்ஸும் தொப்பியுமாய் வினி கம்பீரமாய் 'ஜம்' என்று நின்று கொண்டிருந்தான்.

"ஏண்டா..நாடகத்துக்கு உள்ள ட்ரெஸ்ஸைப் போட்டு தொல்லை பண்ணுறியேடா" என்று பெரியம்மா, பெரியப்பா அவனை கலாய்த்துக் கொண்டு இருந்தார்கள். வினியின் நடவடிக்கையில் போலிஸ் அதிகாரம் தூள் பறந்தது. ஹோட்டல் விளம்பரத்துக்காக நாடகம் போடப் போகிறார்கள் என்றும் அதில் ஒரு போலிஸ்கார வேடத்தில் வினி நடிக்கப் போகிறான் என்பதும் ஷோபனாவுக்கு அவர்கள் பேச்சில் தெரிந்தது.

வினி தீடிரென்று ஷோபனாவைப் உற்றுப் பார்த்தவன், "ஹலோ மேடம்...அப்படியே நில்லுங்க...உங்க ஹேண்ட் பேக்ல வெடிகுண்டு இருக்கிறதா எங்களுக்கு இப்பத்தான் நியூஸ் வந்திருக்கு....அதை அப்படியே மெதுவா கீழே வைய்யுங்க" என்று கலாட்டா செய்ய, அவள்..."ஜயடா...வினி போலீஸாகிட்டா ரோட்டுல லேடிஸ் யாரும் நடமாட முடியாது போலிருக்கே" என்று பதில் கலாட்டா செய்ய, அவன் டம்மி துப்பாக்கியை கையில் எடுத்து அவளை நோக்கி நீட்டினான். அவள் பயந்தது போல் ஓட, இவன் விரட்ட அனைவரும் சிரித்தார்கள். அவள் ஓடி வீட்டின் பின்பக்கம் போக அவள் குண்டிகள் சேலைக்குள் குழுங்குவதை பார்த்துக் கொண்டே விரட்ட, அவளை மரத்தின் பின்பக்கம் மடக்கி துப்பாக்கியை அவள் நெற்றிப் பொட்டில் வைத்தான்.

"போதும் வினி விளையாட்டு" என்றபடி அவள் சிரிக்க, "இன்னும் விளையாடவே ஆரம்பிக்கலையே...நீங்க சொன்னது போல போலிஸ் ட்ரெஸ் போட்டாச்சு....சோ....இன்னைக்கு நீங்க எனக்கு..." என்று சொல்லியபடி போலித் துப்பாக்கி முனையை நெற்றியில் இருந்து இறக்கி, மூக்கு, வாய் என் கொண்டு வந்து நிறுத்தி, உதட்டில் தேய்த்து 'ஊம்ப
வேண்டும்' என்பதைச் சொல்லாமல் சொல்ல, அவள் அவன் துப்பாக்கியை தட்டி விட்டு "ச்ச்சீ..." என்று சொல்லி நகர்ந்தாள்.

"நாடக ட்ரெஸ்ஸைப் போட்டுட்டு ஆசையைப் பாரு" என்றபடி அவள் நடக்க பின்னாலேயே சென்றான்.

"நீங்க போலிஸ் ட்ரெஸ் தான்னு கண்டிஷன் போட்டீங்க...ஆனால் ரியலா, நாடக ட்ரெஸ்ஸான்னு சொன்னீங்களா?" என்று வாதாடினான். 'இந்த ஏமாத்துற வேலை எல்லாம் வேண்டாம்' என்று திரும்பிப் பார்த்து சொல்லி விட்டு மீண்டும் நடக்கப் போனாள்.

'இன்னைக்கு இந்த ட்ரெஸ் போட்டுத் தான் படுத்திருப்பேன் அண்ணி..ராத்திரி வாங்க...வந்தால் உங்களுக்கும்.......' என்று சொல்லி நிறுத்த, அவள் திரும்பிப் பார்த்தாள். அவன் எதுவும் சொல்லாமல் அவளின் அந்தரங்கப் பகுதியை முறைத்துப் பார்த்து விட்டு அவளைப் பார்க்க, அவளும் பார்த்து அங்கேயே நிற்க வினி அங்கிருந்து போய் விட்டான்.

'என்ன சொல்லுகிறான் இவன்? வந்தால்?...வந்தால் புண்டையை நக்குகிறேன் என்று சொல்லுகிறானா?.திமிர் பிடிச்ச அயோக்கியன்...என் வீக்னெஸ் அவனுக்குத் தெரிஞ்சு போச்சோ....என்று நினைத்தாள். இரண்டு வாரமாய் காய்ந்து போய்க் கிடந்த அவள் சாமான் அந்த
சுகத்தை நினைத்து தவித்தது. மேஜை மேல் படுத்திருக்க அவன் புண்டையை ஒரு இன்ச் விடாமல் கடித்து இழுத்து சுவைத்தது ஞாபகம் வர அரிப்பு எடுத்தது. 'பாவிப்பயல் வழிந்த ஜூஸை கடித்து உறிஞ்சினானே' என நினைத்துக் கொண்டே கையால் புண்டையை சொறிந்து கொண்டு நகர்ந்தாள்.

அன்று எட்டு மணிக்கு நடந்த நாடகத்தில் வினி மேடையில் ஒரு பிக்பாக்கெட்டை துரத்துவது போல் காமெடி சீன் வைக்க எல்லோரும் பார்த்து சிரித்தார்கள். நாடகம் முடிந்து அனைவரும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வர ஒன்பதாகியது. பாண்டியனுக்கு இதில் ஆர்வம் இல்லாதாதாலும், கால் வலி இன்னும் இருப்பதாலும் நாடகத்துக்கு வரவில்லை. ஷோபனா இன்று இரவு வரமாட்டாள் என நினைத்து, நாடக நண்பர்கள் சினிமாவுக்கு கூப்பிடுகிறார்கள் என்று வினி போலிஸ் ட்ரெஸ்ஸிலேயே சினிமாவுக்கு வீட்டுச் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

ஷோபனா வீட்டு வேலைகளை முடித்து விட்டு பத்து மணிக்கு மாடிக்கு சென்றாள். சேலையைக் கழட்டி விட்டு ஸ்லீவ்லெஸ் நைட்டிக்கு மாறினாள். படுக்கையில் போய் பாண்டியனைப் போய் கட்டிப் பிடிக்க அவன் 'இன்னைக்கு மூடில்லைடி..' என்று சொல்லிவிட்டு திரும்பிப் படுத்து விட, 'மூடிருந்தால் மட்டும் எனக்கு என்ன கிடைச்சிடும்' என்று மனதுக்குள் ஆத்திரப்பட்டாள். 'இந்தப் பாவி வேறு சினிமாவுக்கு போய் தொலைத்து விட்டான்' என்று அவன் மேல் கோபம் வந்தது. புரண்டு புரண்டு படுக்க தூக்கம் வரவில்லை. ப்ரா மார்பை அழுத்த அதைக் கழட்டி ஓரமாய் வைத்தாள்.

தியேட்டரில் வினிக்கும் படம் பார்க்க பிடிக்கவில்லை. ஏதோ 'ப்ளு பிலிம் பிட்டு' ஓட்டுகிறார்கள் என்றுதான் இந்த ஆங்கிலப்படத்துக்கு வந்தான். எதுவும் காட்டவில்லை. சினிமா பார்ப்பது போரடிக்க பாதியில கிளம்பி வெளியே வர செக்யூரிட்டி அவனைப் பார்த்து சல்யூட் அடித்தான். இவன் வெளியே சென்றதும், 'போலிஸ்காரன் போயிட்டான்' என்ற செய்தி போக, பிட்டை ஓட்டினார்கள்!

11மணிக்கு அவன் கதவைத் திறக்கும் சத்தம் ஷோபனாவுக்குக் கேட்டதும் மனதுக்குள் 'ஆஹா' என்று உற்சாகம் பொங்கியது. அவன் சொன்னது ஞாபகம் வர கைகள் தானாய் பேண்டிஸைக் கழட்டி ஓரமாய் வைத்தது. குறட்டை விடும் பாண்டியனைப் பார்த்து சத்தம் போடாமல் இறங்கி வந்தாள். பெரிசுகள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். வினியைப் பார்த்ததும்
"மணி பதினொண்னு தானே ஆகுது...கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதால் வந்தேன்" என்று சொன்னதும் "படம் பெரிய போர் அண்ணி..." என்று சொல்லியபடி ஹால் விளக்கை அணைத்து விட்டு கிச்சன் பக்கம் போய் அந்த அறை லைட்டைப் போட்டான்.

ஷோபனா உள்ளே வந்து "பால் குடிக்குறியா வினி" என்றதும், அவளை கையைப் பிடித்து இழுத்து அணைத்தான். "ஏய்....என்ன இது.." என்றாள் பொய்க் கோபத்துடன். ஷோபனாவின் தள தள மேனி அவன் இரும்புப் பிடிக்குள் நசுங்கியது.

"ம்ம்..இரண்டு வாரமாய் என்னைக் கொன்னுட்டீங்களே" என்றபடி இறுக்கிப் பிடிக்க அவன் தடி விரைத்ததை அவள் உணர்ந்தாள். ஷோபனாவுக்கும் இதமாகத் தான் இருந்தது. அவன் ஒரேயடியாய் அவளை இறுக்க முலைகள் அவன் நெஞ்சில் பட்டு கசங்கியதும் அவள் '...அடேயப்பா.. என்ன வெறி..' என்றபடி அவனை விலக்கினாள்.

வினி அவள் முகத்தைப் பார்த்தான். மேக்கப் ஏதும் இல்லாமலேயே, முடி சற்றுக் கலைந்து, காந்தக் கண்களில் மையிட்டு கொஞ்சம் திறந்திருந்த வாயில் ரோஸ் நிற உதடுகளுடன் இந்த பிங்க கலர் நைட்டியில் தேவதை போல் இருந்தாள். உள்ளே ப்ரா போடாமல் இருப்பதை அவளது சற்று தளர்ந்த மார்பும், நைட்டியில் முட்டிப் பிதுங்கிய முலையின் அழகும் சொல்லியது. மனதுக்குள் சிரித்துக் கொண்டான். அவன் அவளையே உத்துப் பார்ப்பதைப் பார்த்து அவள் "நான் போறேன்" என்றபடி நகர்ந்தாள்.

அவன் ஷோபனாவை இழுத்து "என் மாமூல் எங்க?" என்றதும் அவள் சிரித்துக் கொண்டே ".....ஹாங்....இந்த ட்ரெஸ்ஸைப் போட்டதுமே மாமூல் கேட்க ஆரம்பிச்சிட்டியா?' என்றதும், இவளின் காந்தச் சிரிப்பு கொள்ளை கொள்ள, மீண்டும் கட்டியணைத்துத் தழுவினான். கைகள் அவள் கழுத்திலும், முதுகிலும் பரவித்தடவ அவள் ப்ரா போடவில்லை என உறுதிப்படுத்தியதும் குனிந்து அவள் மார்பில் முகத்தை வைத்துத் தேய்க்க நைட்டிக்குள் முலைகள் ஆடி அசைந்தது. முகத்தில் விறைத்துக் கொண்ட காம்பு பட்டதும் ஷோபனா அவனை இறுக்கி அணைத்தாள்.

வினி கையை இன்னும் கீழ் இறக்கி குண்டியைக் தடவி கசக்க, பேண்டிஸும் போடவில்லை என தெரிந்தது. "உள்ள ஒன்னும் போடலையா?" என்று கேட்டபடி அவள் குண்டியை மெதுவாய் கிள்ள வைத்தான். 'ம்ம்' என்று நெளிந்தாள் அவள். நைட்டியில் மார்பின் மேல் முகத்தை வைத்து தேய்க்க அவளின் முலைக் காம்பு விரைத்துக் கொண்டு அவன் கன்னத்தை வருடியது. அவள் அவன் கழுத்தில் கை வைத்து பிடித்திருக்க அவளின் அக்குள் மனம் வினியை அழைத்தது. முகத்தை அங்கே ஓட்டினான். ஸ்லிவ்லெஸ் என்பதால் வியர்வை மணம் அதிகமாய் இருக்க அது இவனுக்குள் காமத்தை அதிகரிக்க, முடி மழித்த அந்த இடத்தை முகத்தால் தேய்த்து பின் நக்க ஆரம்பித்தான்.

ஷோபனாவுக்கு அது பிடித்திருந்தாலும் அவளின் ஆதங்கம் வேறு. அவனின் முகத்தை அக்குள் பகுதியில் இருந்து இடுப்புக்குக் கீழ்
இழுக்கவும் வினிக்கு அவளின் ஆசை புரிந்து அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்து அவள் நைட்டியின் அடிவயிற்றில் முகம் வைத்து
கன்னுகுட்டி போல் முட்டிக் கொண்டே அவள் குண்டிகளை கசக்கினான். ஷோபனாவுக்கு உணர்ச்சிகள் ஊற்றெடுக்க ஆரம்பித்து அது
புண்டை வழியாய கசிய ஆரம்பிக்கவும், அவள் கால்களை அகட்டி நிற்க அவன் முகம் நன்றாக புண்டையில் உரசியது. ஷோபனா அவசரமாய் நைட்டியை சுருட்டி உயர்த்த அவன் தலையை உள்ளே விட்டு உப்பியிருந்த புண்டையில் முகத்தை வைத்து தேய்க்க அதன் மணம் மூக்கைத் துளைத்து சுண்ணியை தூக்கியது. அவள் முடிகளை விலக்கி மெதுவாய் நாக்கால் வருடிக் கொடுக்க அவன் தலையை இழுத்து ஒரேயடியாய் அமுக்கியவள் லைட் எரிவதும் கதவு திறந்திருப்பதும் உணர்வுக்கு வந்தாலும் அவள் இடுப்பை அசைத்து அவன் முகத்தின் மேல் வைத்து அழுத்தி தேய்க்க ஆரம்பித்தாள். புண்டை இதழ்கள் விரிந்து அவன் முகத்தில் வழிந்து தேய, கிளிடோரிஸும் உரசி உணர்ச்சிகள் அவளுக்குள் பொங்கியது. ஷோபனாவின் பருத்த புட்டங்களைப் பிடித்துக் கொண்டிருந்தவன் முகத்தில் கொழுத்த யோனியும் அதன் முடிகளும் முகத்திலும் வாயிலும் அவசரத்துடன் உரச வினி திணறித்தான் போனான். இருந்தாலும் அவளின் கூதியை கவ்விச் சுவைத்து அதில் மதனநீரை இன்னும் பெருக விட்டான்.

ஷோபானாவின் வாயில் விட வேண்டும் என்று ஆசை வர நக்குவதை பாதியில் நிறுத்தி விட்டு நைட்டிக்கு வெளியே தலையை எடுத்தான். அவள் என்ன என்று பார்க்க அவன் எழுந்து நின்று புடைத்துக் கொண்டிருந்த ஜிப்பை தடவிக் கொடுத்ததும் அவளுக்கு விஷயம் புரிந்தது.

கூந்தல் கலைந்து நின்றிருந்த அவளை அனைத்தபடி 'எனக்கு நீங்க செய்ததுக்கு பிறகு நான் செய்யுறேன்...ம்ம்ம்..உங்களுக்கு அது பிடிக்குமா?' என்றான். அவள் தெரிந்தே "எது?" என்றாள்.

அவள் காதில் "ம்ம்..ஊம்புறது தான்.." என்றதும்..அவள் "ச்ச்சீய்.." என்று அவனை உதறித் தள்ள அவளை சேரில் உட்கார வைத்தான். அவள் தூக்கிக் கொண்டிருந்த பேண்டைப் பார்த்தாள். மேஜை மீது அவன் சாய்ந்து நின்று கொண்டு காக்கிப் பேண்டுக்கு மேல் இருந்த பெரிய லெதர் பெல்ட்டைக் கழட்டிக் கொண்டே காமத்துடன் அவளைப் பார்த்தான். அவள் "கதவு திறந்திருக்கு வினி" என்றதும் போய் மூடி விட்டு வந்தான். அவள் முன்னால் வந்து நின்று பெல்டை உருவி ஒரமாய் வைத்தான். சட்டையை பேண்டில் இருந்து உருவி பட்டன்களைக் கழட்டி எடுத்து ஓரமாய் வைக்க, விரிந்த மார்பும், மார்பில் ஓரளவுக்கு இருந்த முடியும், திரண்ட சதைகளையும் பார்த்தாள் ஷோபனா. "கிச்சன் லைட்டை அணைச்சிடு வினி" என்றதும் அவன் அணைத்து விட்டு வர அவள் டேபிள் லேம்பை டிம்மில் எரியவிட்டதும் வினிக்கு இரத்தஓட்டம் உடம்பெல்லாம் வெறிகொண்டு ஓடியது.

அவள் முன்னால் வந்து நின்று பேண்ட் ஜிப்பை இறக்கி, முழுதும் கழட்டி ஜட்டியோடு நின்றான். ஜட்டிக்குள் காளை திமிறியதை அவள் பார்த்தாள். வினி ஜட்டியையும் கழட்ட அவன் சுண்ணி டங் டங் என்று மேலும் கீழும் அசைந்து பின் மேல்நோக்கி விறைத்து நின்றது. ஷோபனாவின் கண்கள் அகலமானது. அவள் முகம் அருகே நெருங்கிப் போய் நிற்க துடித்து நிற்கும் அந்த நீண்ட இறுகிய கருப்புச்சதையும், அதில் பின்னி ஓடிய நரம்புகளும், தடித்து பெருத்த சிவப்பான மொட்டும் அதன் நுனியும் பார்த்து "உன்னோடது பெரிசுடா" என்றபடி அதைக் கையில் பிடிக்க அது வெதுவெதுப்பாய் இருந்தது. கொட்டையோடு சேர்த்து தடவிக் கொடுத்து அழுத்திப் பிடித்து நீவி விட்டதும் வினி "ம்....வாயைத் திறங்கண்ணி." என்று சொல்லியபடி அவள் கன்னத்தில் கை வைத்து தடவிக் கொடுத்தான்.

அவள் அதைக் கேட்காமல் அவன் தடியை கீழ் இருந்து மேல் வரை தடவி பிசைந்து அளந்து பார்த்ததும் அவனுக்கு உடல் அனலாய் கொதித்தது. அதன் முழு சைஸையும் தடிமனையும் பார்த்து திகைத்தவள் "ஒரு தடவை தான் பண்ணுவேன்" என்றாள். "சீக்கிரம் அண்ணி....ப்ளீஸ்" என்று அவன் அவள் தலையில் கை வைத்து இழுக்க, அவள் சுண்ணியின் நுனியில் ஒரு முத்தம் மென்மையாய் வைத்தாள். ஒருவித மணம் அடித்தது. வினி தடியை அவள் தடித்த அடி உதட்டில் தடவி இதழ்களைப் பிரித்தான். ஷோபனா வாயைத் திறந்து மொட்டுப் பகுதியை உள்ளே இழுத்துக் கொண்டதும் அவள் நாக்கு சுண்ணியில் பட்டதும் வினிக்கு மூச்சே நின்று போனது. அவள் வாயின் ஈரமும் பிசுபிசுப்பும் சுண்ணியில் பட்டு புதுவித இன்பத்தை அள்ளித் தெளித்தது.

வாயால் அழுத்திப் பிடித்து சுண்ணியின் மொட்டுப்பகுதியை மட்டும் முதலில் தலையை முன்னும் பின்னும் அசைத்து ஊம்ப, அவளின் பட்டுப் போன்ற ஈரமான வாயின் சுகத்தால், அந்த புதுவித பரவசத்தால் வினி திக்குமுக்காடிப் போனான். இரண்டு முறை அழுத்தி சப்பி விட்டதுமே சுண்ணியின் முன் தோல் வழுக்கி மொட்டுக்கு பின்னால் சென்று நின்று கொண்டது. இளஞ்சிவப்பான முழு மொட்டுப்பகுதியும் ஷோபனாவின் இளம் சூடான வாய்க்குள் அழுத்தமாய் பட்டு, உள்ளே வெளியே என்ற வர வினி மயக்கத்தின் எல்லைக்கே சென்றான்.

வினிக்கு பொறுக்க முடியாமல் ஷோபனாவின் தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு இடுப்பை அசைத்து அசைத்து அவனின் தடியை முடிந்த வரை அவள் வாய்க்குள் கொஞ்சம் கொஞ்சமாகத் திணிக்க ஆரம்பித்தான். ஷோபனாவுக்கு வினியின் சுண்ணி பெரிதாகவும் இளம் சூட்டோடும் இருந்ததால் அவளது வாய்க்குள் துடித்து ஆடும் கருத்த நீண்ட தடி புதுவிதமான சுகத்தைக் கொடுத்தது. தலையை ஆட்டி காமத்துடன் ஊம்ப ஊம்ப அவளுக்கு எச்சில் ஊறியது. எச்சில் ஊற ஊற, வினி மேலும் மேலும் சுண்ணியை அவள் வாய்க்குள் இன்ச் பை இன்ச்சாய் திணித்துக் கொண்டே இருந்தான்.

உதடுகளை சுண்ணியைச் சுற்றி டைட்டாய் பிடித்துக் கொண்டு எச்சில் ஊறிய அவள் வாய் தடியின் மேலும் கீழும் போய் வந்தது. அவளின் கலைந்த கூந்தல் முன்பக்கம் வந்து ஊம்பலுக்கு ஏற்ற படி முன்னும் பின்னும் அசைந்து ஆடியது. ஷோபனா இப்போது வினியின் முக்கால் பாகத் தடியை சிரமமே இல்லாமல், வாயால் அழுத்திப் பிடித்தவாறு ஊம்பிக் கொண்டிருக்க வினிக்கு காமசுகம் கூடியது. வினி ஒரு கையால் அவள் கூந்தலுக்குள் கைவிட்டு தலையை வருடிக் கொடுத்துக் கொண்டும், அடுத்த கையால் அவள் கன்னமும் கழுத்தும் சேரும் இடத்திலும் வைத்து இடுப்பை மெல்ல மெல்ல அசைத்தும் இன்பத்தை அணு அணுவாய் அனுபவித்துக் கொண்டு இருந்தான்.

சில நிமிடங்கள் போனதும் ஷோபனா வாயை அவனின் சுண்ணியில் இருந்து எடுத்து விட்டு, தலை நிமிர்ந்து அவனைப் பார்க்க வினி சுகத்தில் கிறங்கிப் போய் இருப்பதை கவனித்தாள். "போதும்ல வினி?" என்றாள். வினி.."ஜயோ..கொல்லாதீங்க அண்ணி..பளீஸ்...ப்ளீஸ்.." என்றான். அவள் எச்சில் பட்டு பள பள என்று மினுமினுத்த அவனின் சுண்ணியை கையால் மீண்டும் கொட்டைகளோடு சேர்த்துப் பிடித்து தடவி விட்டாள். அவள் கை பிசுபிசு என்றானது. 'சுண்ணியின் அடியில் கை வைத்து தூக்கிப் பிடித்து அவனின் முடிநிறைந்த அடிவயிற்றின் மேல் சாய்த்து வைத்து நரம்புகள் பின்னி ஓடும் சுண்ணியின் தடிமனான அடிப்பாகத்தை வாயால் கடித்து இழுத்துச் சுவைத்தாள். பின் அழுத்தமாய் நாக்கால் கீழ் இருந்து நுனி வரை நக்கியும் விட்டாள். கையை சுண்ணியில் இருந்து விட்டதும் அது லேசாய் ஆடி மீண்டும் விறைத்து நின்றது. அவனின் கொட்டைகளை நாக்கால் தடவி விட்டாள். மெதுவாய் கடித்து இழுத்தாள். அவனின் தடி துடித்து ஆடியது. அது ஆடுவதை கண் இமைக்காமல் பார்த்து ரசித்தாள்.

வினி அவளின் வாய்ப்பக்கம் நெருங்கி "...ம்ம்ம்....சீக்கிரம்....வாங்க" என்று சொல்லியபடி அவள் கையை எடுத்து அவன் இடுப்பில் வைத்தான். ஷோபனாவும் இரு கைகளாலும் வினியின் இடுப்பைப் பிடித்துக் கொண்டே, அவன் சுண்ணியை வாயால் கவ்வி இழுத்தாள். அவனது சுண்ணியின் சைசுக்கு ஏற்றபடி வாயை நன்றாய் திறந்து முக்கால் பாகத்தையும் தலையை அசைத்து அசைத்து உள்ளே இழுத்து கவ்விக் கொண்டவள் இப்போது வேகமாய் ஊம்ப ஆரம்பித்தாள். எச்சில் வேகமாய் ஊற வாய்க்குள் சுண்ணி ஆவேசமாய் இழுபட "ச்ச்சக்....ச்ச்சக்" என்ற சின்னதாய் ஊம்பும் சத்தம் வந்தது. வினிக்கு உணர்ச்சியில் கத்த வேண்டும் போல இருந்தாலும், 'ம்ம்ம்ம்...ஸ்ஸ்..' என்று முணங்கினான். ஷோபனா தொண்டை வரை வினியின் சுண்ணியை வாங்கி அழுத்தமாய் மேலும் கீழும் ஊம்பிவிட அவன் தடி இன்னும் பெரிதானது போல தெரிந்தது. ஊம்பிக் கொண்டே ஷோபனா அவளது இரு கைகளாலும் அவன் இடுப்பில் இருந்து பின்னால் சென்று அவன் குண்டிகளைப் பிடித்து கசக்கி விட வினி சொர்க்கத்தில் மிதந்தான். ஷோபனாவின் அட்டகாசமான ஊம்பலில் அவனது சுண்ணி உணர்ச்சியின் கொந்தளிப்பில் நரம்புகள் துடிக்கவும், வினி அவளின் தலையை அழுத்திப் பிடிக்க, அவனது தடி அவளது தொண்டை வரை போய் தொட்டுத் தொட்டு வர அவனது தடி துடித்து கெட்டியான நீரை அவளது வாயிலேயே தெளித்தது. வினிக்கு பித்தம் தலைக்கு ஏறியது போல் இருக்க இடுப்பை அவள் வாயோடு சேர்த்து ஓட்டி வைக்க ஷோபனாவும் அலட்டிக் கொள்ளாமல் அதை விழுங்கி விட்டு தடி சற்று சுருங்கும் வரை வாயில் வைத்திருந்து விட்டு பிறகு எடுத்தாள். 'சூப்பர்....தேங்க்ஸ்...' என்றான்.

அவளுக்கு அவன் புண்டையை நக்கி விட வேண்டும் என்பதால் ஷோபனா சேரில் இருந்து எழுந்து கொள்ள வினியும் புரிந்து கொண்டு சேரில் உட்கார கரண்ட் கட் ஆனது. கரண்ட் கட் ஆனால் வீட்டில் உள்ளவர்கள் முழித்துக் கொள்வார்கள் என்று தெரிய ஷோபனா அங்கிருந்து நகர்ந்து தட்டுத் தடுமாறி ஹாலுக்கு வந்து படியேறினாள். படியில் ஏறும் போது அவளது அத்தையும் மாமாவும் இருக்கும் அறைக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. பூனை போல் அவளது அறைக்குப் போய் படுத்துக் கொண்டாள். கீழே அத்தை "வினி...டார்ச் லைட்டோ, மெழுகுவர்த்தியோ எடுப்பா" என்று சொல்வது கேட்டது. 'சே...நல்ல சமயத்தில் இப்படி ஆகி விட்டதே' என்று வெறுப்புடன் ஈரமான புண்டைக்குள் கை விட்டு, பருப்பைத் தேய்த்து ஆசையை அடக்க முயற்சி செய்தாள்.

தொடரும்-